🍀#ஸ்ரீமத்_ஆதிசங்கர்_பகவத் #பாதரால்_இயற்றப்பட்ட
#பஜ_கோவிந்தம்🍀
🍀#வாழ்க்கை_தத்துவம் 🍀
🍀#காவியம் :🍀 21
**********************
புனரபி ஜனனம் புனரபி மரணம்
புனரபி ஜனனீ ஜடரே சயனம்
இஹ ஸம்ஸாரே பஹு துஸ்தாரே
க்ருபயா பாரே பாஹி முராரே
🍀#ஸாரம்:🍀
***************
மீண்டும் ஜனிப்பது, மீண்டும் மரணமடைவது, திரும்ப திரும்ப மாதாவின் கர்ப்ப பாத்திரத்தில் கிடப்பது என மாறி மாறி வரும். இந்த நிலையை(ஸம்ஸார ஸகர்த்தை) கடப்பது என்பது (என்னால்) இயலாத காரியம். ஹே முரனை கொன்றவனே! தயைகூர்ந்து (என்னை இந்த ஸம்சாரஸாகரத்திலிருந்து) காப்பாற்று.
🍀#விளக்கம்:🍀
******************
உலக வாழ்க்கையின் நியதியை பற்றி விவரித்திருக்கிறார்.
ஜனன மரணம் என்பது ஒரு சக்கிரத்தின் இடைவிடாத சுழர்ச்சிபோல். திரும்ப திரும்ப வருகிறது. ஜனனத்திர்க்கு முன் 10 மாதம் மாதாவின் கர்ப்ப பையில் கிணட்ந்துழலும் கஷ்டம் நாம் அறிந்ததே. ஜனித்தால் மரிக்க வேண்டும்.
ஜனனம் மாதாவின் உதரத்திலிருந்தே என்ற நியதி மாறாது. இப்படி ஜனனத்திர்க்கும் மரணத்திர்க்கும் இடையே உள்ள வாழ்க்கைதான் ஸம்ஸார ஸாகரம் எனப்படும். இதிலிருந்து விடுபட்டு ஜீவன் முக்தன் நிலை அடைய வேண்டுமானால், இறைவனுடியய க்ருபை அவசியம்.
ஆகையால் நித்திய ஆனந்தநிலையில் திகழும் ஸ்ரீ கிருஷ்ணனை பஜி என்று கருத்து.
🍀#பஜகோவிந்தம் #தொடரும்...........🍀
🍀#தொகுப்பு : #திருமதி_லதா #வெங்கடேஷ்வரன் 🍀
#பஜ_கோவிந்தம்🍀
🍀#வாழ்க்கை_தத்துவம் 🍀
🍀#காவியம் :🍀 21
**********************
புனரபி ஜனனம் புனரபி மரணம்
புனரபி ஜனனீ ஜடரே சயனம்
இஹ ஸம்ஸாரே பஹு துஸ்தாரே
க்ருபயா பாரே பாஹி முராரே
🍀#ஸாரம்:🍀
***************
மீண்டும் ஜனிப்பது, மீண்டும் மரணமடைவது, திரும்ப திரும்ப மாதாவின் கர்ப்ப பாத்திரத்தில் கிடப்பது என மாறி மாறி வரும். இந்த நிலையை(ஸம்ஸார ஸகர்த்தை) கடப்பது என்பது (என்னால்) இயலாத காரியம். ஹே முரனை கொன்றவனே! தயைகூர்ந்து (என்னை இந்த ஸம்சாரஸாகரத்திலிருந்து) காப்பாற்று.
🍀#விளக்கம்:🍀
******************
உலக வாழ்க்கையின் நியதியை பற்றி விவரித்திருக்கிறார்.
ஜனன மரணம் என்பது ஒரு சக்கிரத்தின் இடைவிடாத சுழர்ச்சிபோல். திரும்ப திரும்ப வருகிறது. ஜனனத்திர்க்கு முன் 10 மாதம் மாதாவின் கர்ப்ப பையில் கிணட்ந்துழலும் கஷ்டம் நாம் அறிந்ததே. ஜனித்தால் மரிக்க வேண்டும்.
ஜனனம் மாதாவின் உதரத்திலிருந்தே என்ற நியதி மாறாது. இப்படி ஜனனத்திர்க்கும் மரணத்திர்க்கும் இடையே உள்ள வாழ்க்கைதான் ஸம்ஸார ஸாகரம் எனப்படும். இதிலிருந்து விடுபட்டு ஜீவன் முக்தன் நிலை அடைய வேண்டுமானால், இறைவனுடியய க்ருபை அவசியம்.
ஆகையால் நித்திய ஆனந்தநிலையில் திகழும் ஸ்ரீ கிருஷ்ணனை பஜி என்று கருத்து.
🍀#பஜகோவிந்தம் #தொடரும்...........🍀
🍀#தொகுப்பு : #திருமதி_லதா #வெங்கடேஷ்வரன் 🍀