🍀#ஸ்ரீமத் #ஆதிசங்கர #பகவத் #பாதரால் #இயற்றப்பட்ட
#பஜ #கோவிந்தம்🍀
🍀#வாழ்க்கை #தத்துவம்🍀
🍀#காவியம்🍀 : 14
******************
ஜடிலோ முண்டீ லுஞ்சிதகேச:
காஷாயாம்பர பஹுக்ருத வேஷ:
பச்யன்னபி ச ந பஸ்யதி மூடோ
ஹ்யுதர நிமித்தம் பஹுக்ருத வேஷ:
🍀#ஸாரம்🍀:
****************
தாடி மீசை வைத்து, தலையை முண்டனம் சைய்து அல்லது தலயில் ஜெடைகள் நிறைந்து, காஷாய வஸ்த்திரத்தை தரித்து இப்படி பல வேஷங்கள் போடுபவன் முடனேயாவான். அவன் பார்வை இருந்தும் குருடனாவான்.. ஏனென்றால் இவையெல்லாம் அவன் வயற்றுப்பாட்டிர்க்கே.
🍀#விளக்கம்🍀:
*******************
ஸன்யாஸம் என்ற ஓர் உன்ன நிலையை கள்ங்கப்படுத்தும் வகையில் தாடி மீசை வைய்த்து, தலையை முண்டனம் சைய்து அல்லது தலையில் ஜெடையை வளர்த்தி, காஷாய வஸ்த்திரம் தரித்து தம்மை ஸன்யாஸி என்று கூறிக்கொள்பவர் மூடர்கள ஆவார்கள். அவர்கள் வயிற்றுப் பாட்டிர்க்காக போடப்பட்டவை இந்ததவேஷம்.
இவர்களை கண்ணிருந்தும் கானாதவர்கள் என் கூரும் மருத்து சிந்திக்க திராணி இருந்தும் ஞானமில்லதவர் என பொருள். வெறும் வேஷம் போட்டதால் ஒருவன் ஸன்யாஸி ஆகிவிட முடியாது. ஸன்யாஸி வேஷம் போடவேண்டிய அவசியமில்லை என்ற கருத்தை இதுமூலம் தெளிவுபடுத்துகிறார்.
ஸன்யஸம் என்பது மனத்தளவில். ஆசாபாசத்தை துறந்து, உலக சிந்தனைய்ற்று மௌன்மாக தியானநிலையில் பிரஹ்மமானுபூதியில் எப்பொழுதும் நிலைத்திருப்பதுதான் ஒரு ஸன்யாஸியின் லக்ஷ்ணம். அல்லது வேஷம் போடுவதல்ல என பொருள்.
ஸன்யாஸிக்கே இயப்படியானால் நம் நிலை என்ன? உலகமே ஒரு நாடக மேடை, நாம் எல்லாம் அதில் வேஷதாரிகள் என சொல்லமல் சொல்வதுபோல் இருக்கிறது.
🍀#பஜகோவிந்தம்🍀#தொடரும்..................
🍀#தொகுப்பு : #திருமதி #லதா #வெங்கடேஷ்வரன்🍀
#பஜ #கோவிந்தம்🍀
🍀#வாழ்க்கை #தத்துவம்🍀
🍀#காவியம்🍀 : 14
******************
ஜடிலோ முண்டீ லுஞ்சிதகேச:
காஷாயாம்பர பஹுக்ருத வேஷ:
பச்யன்னபி ச ந பஸ்யதி மூடோ
ஹ்யுதர நிமித்தம் பஹுக்ருத வேஷ:
🍀#ஸாரம்🍀:
****************
தாடி மீசை வைத்து, தலையை முண்டனம் சைய்து அல்லது தலயில் ஜெடைகள் நிறைந்து, காஷாய வஸ்த்திரத்தை தரித்து இப்படி பல வேஷங்கள் போடுபவன் முடனேயாவான். அவன் பார்வை இருந்தும் குருடனாவான்.. ஏனென்றால் இவையெல்லாம் அவன் வயற்றுப்பாட்டிர்க்கே.
🍀#விளக்கம்🍀:
*******************
ஸன்யாஸம் என்ற ஓர் உன்ன நிலையை கள்ங்கப்படுத்தும் வகையில் தாடி மீசை வைய்த்து, தலையை முண்டனம் சைய்து அல்லது தலையில் ஜெடையை வளர்த்தி, காஷாய வஸ்த்திரம் தரித்து தம்மை ஸன்யாஸி என்று கூறிக்கொள்பவர் மூடர்கள ஆவார்கள். அவர்கள் வயிற்றுப் பாட்டிர்க்காக போடப்பட்டவை இந்ததவேஷம்.
இவர்களை கண்ணிருந்தும் கானாதவர்கள் என் கூரும் மருத்து சிந்திக்க திராணி இருந்தும் ஞானமில்லதவர் என பொருள். வெறும் வேஷம் போட்டதால் ஒருவன் ஸன்யாஸி ஆகிவிட முடியாது. ஸன்யாஸி வேஷம் போடவேண்டிய அவசியமில்லை என்ற கருத்தை இதுமூலம் தெளிவுபடுத்துகிறார்.
ஸன்யஸம் என்பது மனத்தளவில். ஆசாபாசத்தை துறந்து, உலக சிந்தனைய்ற்று மௌன்மாக தியானநிலையில் பிரஹ்மமானுபூதியில் எப்பொழுதும் நிலைத்திருப்பதுதான் ஒரு ஸன்யாஸியின் லக்ஷ்ணம். அல்லது வேஷம் போடுவதல்ல என பொருள்.
ஸன்யாஸிக்கே இயப்படியானால் நம் நிலை என்ன? உலகமே ஒரு நாடக மேடை, நாம் எல்லாம் அதில் வேஷதாரிகள் என சொல்லமல் சொல்வதுபோல் இருக்கிறது.
🍀#பஜகோவிந்தம்🍀#தொடரும்..................
🍀#தொகுப்பு : #திருமதி #லதா #வெங்கடேஷ்வரன்🍀
No comments:
Post a Comment