நாராயணன் நாமம் ஒரு முறை சொன்னாலே
நாடுமே நலம் யாவுமே( ஸ்ரீ மன் நாராயணா)
வாரணம் கூவிட ஓடி வந்தான்
ஆரணங்கின் மானம் காத்து நின்றான் (ஸ்ரீ மன்)
பார்த்தனுக்காகவே தேர் செலுத்தி தர்ம போரினில் கீதையும் பரிந்துரைத்தான் ( ஸ்ரீ மன் )
சிறுவன் துருவன் துதித்த நாமம்
பிரகலாதன் அனவரதமும் பஜீத்த நாமம்
அரிய அஷ்டாச்சர நாமம்- குருவாயூர் அப்பனால் கலியினில் காட்சி தந்திடும் ( ஸ்ரீ மன் )
நாடுமே நலம் யாவுமே( ஸ்ரீ மன் நாராயணா)
வாரணம் கூவிட ஓடி வந்தான்
ஆரணங்கின் மானம் காத்து நின்றான் (ஸ்ரீ மன்)
பார்த்தனுக்காகவே தேர் செலுத்தி தர்ம போரினில் கீதையும் பரிந்துரைத்தான் ( ஸ்ரீ மன் )
சிறுவன் துருவன் துதித்த நாமம்
பிரகலாதன் அனவரதமும் பஜீத்த நாமம்
அரிய அஷ்டாச்சர நாமம்- குருவாயூர் அப்பனால் கலியினில் காட்சி தந்திடும் ( ஸ்ரீ மன் )
No comments:
Post a Comment