Friday, 26 May 2023

ஸ்ரீ_ருத்ரம்

 🌹 🌿 #ஸ்ரீ_ருத்ரம்_தமிழில் 🌿🌹


🌹 🌿 ஓம் நமோ பகவதே ருத்ராய

நமஸ்தே ருத்ர-மன்யவ உதோத இஷவே நம: நமஸ்தே அஸ்து

தன்வனே பாஹுப்யா முத தே நம:


🌹 🌿 யாத இஷு: ஸிவதமா ஸிவம் பபூவ தே தனு: ஸிவா ஸரவ்யா

யா தவ தயா நோ ருத்ர ம்ருடயா


🌹 🌿 யா தே ருத்ர ஸிவா தனூ-ரகோரபாப காஸினீ தயா நஸ்-தனுவா

ஸந்தமயா கிரிஸந்தாபிசாகஸீஹி


🌹 🌿 யாமிஷும் கிரிஸந்த ஹஸ்தே பிபர்ஷ்யஸ்தவே ஸிவாம் கிரித்ர

தாம் குரு மா ஹிம் ஸீ: புருஷம் ஜகத்


🌹 🌿 ஸிவேன வசஸா த்வா கிரிஸாச்சா வதாமஸி யதா ந:

ஸர்வமிஜ்- ஜகதயக்ஷ்ம ஸுமனா அஸத்


🌹 🌿 அத்யவோசததி வக்தா ப்ரதமோ தைவ்யோ பிஷக் அஹீஸ்ச

ஸர்வான் ஜம்பயன்த்-ஸர்வாஸ்ச யாது தான்ய:


🌹 🌿 அஸெள யஸ்தாம்ரோ அருண உத பப்ரு: ஸுமங்கல: யே

சேமா ருத்ரா அபிதோ திக்ஷú ஸ்ரிதா: ஸஹஸ்ரஸோ-வைஷா

ஹேட ஈமஹே


🌹 🌿 அஸெள யோ-வஸர்ப்பதி நீலக்ரீவோ விலோஹித: உதைனம்

கோபா அத்ருஸன்-னத்ருஸன்னுதஹார்ய: உதைனம் விஸ்வா

பூதானி ஸ த்ருஷ்டோ ம்ருடயாதி ந:


🌹 🌿 நமோ அஸ்து நீலக்ரீவாய ஸஹஸ்ராக்ஷõய மீடுஷே அதோ யே

அஸ்ய ஸத்வானோ ஹம் தேப்யோக்ரந் நம:


🌹 🌿 ப்ரமுஞ்ச தன்வனஸ்த்வ-முபயோ-ரார்த்னியோர்-ஜ்யாம் யாஸ்ச தே

ஹஸ்த இஷவ: பரா தா பகவோ வப


🌹 🌿 அவதத்ய தனுஸ்த்வ ஸஹஸ்ராக்ஷ ஸதேஷுதே நிஸீர்ய

ஸல்யானாம் முகா ஸிவோ ந: ஸுமனா பவ


🌹 🌿 விஜ்யம் தனு: கபர்திநோ விஸல்யோ பாணவா உத அநேஸந்

நஸ்யேஷவ ஆபுரஸ்ய நிஷங்கதி:


🌹 🌿 யா தே ஹேதிர்-மீடுஷ்டம ஹஸ்தே பபூவ தே தனு: தயா

ஸ்மான் விஸ்வதஸ்த்வ-மயக்ஷ்மயா பரிப்புஜ


🌹 🌿 நமஸ்தே அஸ்த்வாயுதாயானாததாய த்ருஷ்ணவே உபாப்-யாமுத

தே நமோ பாஹுப்யாம் தவ தன்வனே


🌹 🌿 பரி-தே-தன்வனோ ஹேதி-ரஸ்மான்-வ்ருணக்து விஸ்வத: அதோ ய

இஷுதிஸ்தவாரே அஸ்மந்-நிதேஹி தம்


🌹 🌿 நமஸ்தே அஸ்து பகவன் விஸ்வேஸ்வராய மஹாதேவாய

த்ர்யம்பகாய த்ரிபுராந்தகாய த்ரிகாக்நி-காலாய காலாக்நி-ருத்ராய

நீலகண்டாய ம்ருத்யுஞ்ஜயாய ஸர்வேஸ்வராய ஸதாஸிவாய ஸ்ரீமன்

மஹாதேவாய நம:


🌹 🌿 ஸ்ரீ ருத்ர ப்ரச்னம் – நமகம் – இரண்டாவது அனுவாகம்


🌹 🌿 நமோ ஹிரண்ய பாஹவே ஸேனான்யே

திஸாம் ச பதயே நமோ நமோ

நமோ வ்ரு÷க்ஷப்யோ ஹரிகேஸோப்ய: பஸூனாம் பதயே நமோ நம:


நம: ஸஸ்பிஞ்ஜராய த்விஷீமதே பதீனாம் பதயே நமோ நமோ

நமோ பப்லுஸாய விவ்யாதிநே ன்னானாம் பதயே நமோ நமோ

நமோ ஹரிகேஸாயோபவீதிநே புஷ்டானாம் பதயே நமோ நமோ

நமோ பவஸ்ய ஹேத்யை ஜகதாம் பதயே நமோ நமோ

நமோ ருத்ராயாததாவிநே ÷க்ஷத்ராணாம் பதயே நமோ நமோ

நமோ ஸூதாயாஹந்த்யாய வனானாம் பதயே நமோ நமோ


நமோ ரோஹிதாய ஸ்தபதயே வ்ருக்ஷõணாம் பதயே நமோ நமோ

நமோ மந்த்ரிணே வாணிஜாய கக்ஷõணாம் பதயே நமோ நமோ

புநமோ வந்தயே வாரிவஸ்க்ருதாயௌஷதீனாம் பதயே நமோ நம:

நமோ உச்சைர்கோஷாயாக்ரந்தயதே பத்தீனாம் பதயே நமோ நம:

நம: க்ருத்ஸ்னவீதாய தாவதே ஸத்வனாம் பதயே நம:


🌹 🌿 ஸ்ரீ ருத்ர ப்ரச்னம் – நமகம் – மூன்றாவது அனுவாகம்


🌹 🌿 நம: ஸஹமாநாய நிவ்யாதிந ஆவ்யாதிநீனாம் பதயே நமோ நம:

நம: ககுபாய நிஷங்கிணே ஸ்தேநானாம் பதயே நமோ நமோ

நமோ நிஷங்கிண இஷுதிமதே தஸ்கராணாம் பதயே நமோ நமோ

நமோ வஞ்சதே பரிவஞ்சதே ஸ்தாயூனாம் பதயே நமோ நமோ

நமோ நிசேரவே பரிசராயாரண்யானாம் பதயே நமோ நம:

நமோ ஸ்ருகாவிப்யோ ஜிகா ஸத்ப்யோ முஷ்ணதாம் பதயே நமோ நமோ

நமோ ஸிமத்ப்யோ நக்தம் சரத்ப்ய: ப்ரக்ருந்தானாம் பதயே நமோ நம:

நமோ உஷ்ணீஷிணே கிரிசராய குலுஞ்சானாம் பதயே நமோ நம:


🌹 🌿 நமோ இஷுமத்ப்யோ தன்வாவிப்யஸ்ச வோ நமோ நம

நம: ஆதன்வானேப்ய: ப்ரதிததானேப்யஸ்ச வோ நமோ நம

நம: ஆயச்சத்ப்யோ விஸ்ருஜத்ப்யஸ்ச வோ நமோ நமோ

நமோ ஸ்யத்ப்யோ வித்த்யத்ப்யஸ்ச வோ நமோ நம

நம: ஆஸீநேப்ய: ஸயானேப்யஸ்ச வோ நமோ நமஸ்

நமோ திஷ்டத்ப்யோ தாவத்ப்யஸ்ச வோ நமோ நம::

நம: ஸபாப்ய: ஸபாபதிப்யஸ்ச வோ நமோ நமோ

நமோ அஸ்வேப்யோ ஸ்வபதிப்யஸ்ச வோ நம:


🌹 🌿 ஸ்ரீ ருத்ர ப்ரச்னம் – நமகம் – நான்காவது அனுவாகம்


🌹 🌿 நம ஆவ்யாதினீப்யோ விவித்யந்தீப்யஸ்ச வோ நமோ நம

நம உகணாப்யஸ்-த்ரு ஹதீப்யஸ்ச வோ நமோ நமோ

நமோ க்ருத்ஸேப்யோ க்ருத்ஸபதிப்யஸ்ச வோ நமோ நமோ

நமோ வ்ராதேப்யோ வ்ராதபதிப்யஸ்ச வோ நமோ நமோ

நமோ கணேப்யோ கணபதிப்யஸ்ச வோ நமோ நமோ

நமோ விரூபேப்யோ விஸ்வரூபேப்யஸ்ச வோ நமோ நமோ

நமோ மஹத்ப்ய: க்ஷúல்லகேப்யஸ்ச வோ நமோ நமோ

நமோ ரதிப்யோ ரதேப்யஸ்ச வோ நமோ நமோ


🌹 🌿 நமோ ஸேநாப்ய: ஸேநானிப்யஸ்ச வோ நமோ நம:

நம: க்ஷத்த்ருப்ய: ஸங்க்ரஹீத்ருப்யஸ்ச வோ நமோ நமஸ்

நம: தக்ஷப்யோ ரதகாரேப்யஸ்ச வோ நமோ நம:

நநம:குலாலேப்ய: கர்மாரேப்யஸ்ச வோ நமோ நம

நம: புஞ்ஜிஷ்டேப்யோ நிஷாதேப்யஸ்ச வோ நமோ நம

நம: இஷுக்ருத்ப்யோ தன்வக்ருத்ப்யஸ்ச வோ நமோ நமோ

நமோ ம்ருகயுப்ய: ஸ்வனிப்யஸ்ச வோ நமோ நம:

நம: ஸ்வப்ய: ஸ்வபதிப்யஸ்ச வோ நம:


🌹 🌿 ஸ்ரீ ருத்ர ப்ரச்னம் – நமகம் – ஐந்தாவது அனுவாகம்


🌹 🌿 நமோ பவாய ச ருத்ராய ச

நம: ஸர்வாய ச பஸுபதயே ச

நமோ நீலக்ரீவாய ச ஸிதிகண்டாய ச

நம: கபர்தினே ச வ்யுப்தகேஸாய ச

நம: ஸஹஸ்ராக்ஷõய ச ஸததன்வனே ச

நமோ கிரிஸாய ச ஸிபிவிஷ்டாய ச

நமோ மீடுஷ்டமாய சேஷுமதே ச

நமோ ஹ்ரஸ்வாய ச வாமனாய ச

நமோ ப்ருஹதே ச வர்ஷீயஸே ச

நமோ வ்ருத்தாய ச ஸம்வ்ருத்த்வனே ச


🌹 🌿 நமோ அக்ரியாய ச ப்ரதமாய ச

நம ஆஸவே சாஜிராய ச

நம: ஸீக்ரியாய ச ஸீப்யாய ச

நம ஊர்ம்யாய சாவஸ்வன்யாய ச

நம: ஸ்ரோதஸ்யாய ச த்வீப்யாய ச


🌹 🌿 ஸ்ரீ ருத்ர ப்ரச்னம் – நமகம் – ஆறாவது அனுவாகம்


🌹 🌿 நமோ ஜ்யேஷ்டாய ச கனிஷ்டாய ச

நம: பூர்வஜாய சாபரஜாய ச

நமோ மத்யமாய சாபகல்பாய ச

நமோ ஜகன்யாய ச புத்னியாய ச

நம: ஸோப்யாய ச ப்ரதிஸர்யாய ச

நமோ யாம்யாய ச ÷க்ஷம்யாய ச

நம உர்வர்யாய ச கல்யாய ச

நம: ஸ்லோக்யாய சாவஸான்யாய ச

நமோ வன்யாய ச கக்ஷ்யாய ச

நம: ஸ்ரவாய ச ப்ரதிஸ்ரவாய ச


🌹 🌿 நம ஆஸுஷேணாய சாஸுரதாய ச

நம: ஸூராய சாவபிந்ததே ச

நமோ வர்மிணே ச வரூதினே ச

நமோ பில்மினே ச கவசினே ச

நம: ஸ்ருதாய ச ஸ்ருதஸேனாய ச


🌹 🌿 ஸ்ரீ ருத்ரம் ஈஸ்வரனை போற்றும் மிகமிக உயர்நிலை மந்திரமாகும். ஸ்ரீ ருத்ரம் தத்தமது துன்பத்தை போக்குவதோடு முக்தியையும் அளிக்கவல்லது என்பதை பெரியபுராணம் காட்டுகின்றதுஸ்ரீ ருத்ரம் சாந்தி மந்திரமாகவும், ஸகல பாவங்களையும் போக்கும் பிராயச்சித்த மந்திரமாகவும் விளங்கி வருகிறது. வேதபுருஷனுக்கு ஸ்ரீருத்ரம் கண்ணாகவும், அதனுள் இருக்கும் பஞ்சாக்ஷரம் கண்மணியாகவும் விளங்குவதாக ஹரதத்தாச்சாரியார் போற்றுகின்றார். 63 நாயன்மார்களில் ருத்திர பசுபதி நாயனார் ஸ்ரீ ருத்ரம் ஜபித்து சிவமுக்தி பெற்றவர். "ஆய அந்தணர் அருமறை உருத்திரங் கொண்டு, மால் அயன் அறியாவினா மாமலர்ச் சேவடி வழுத்தும்- என்று போற்றுகின்றார் பெரியபுராணத்தில் சேக்கிழார்.


🌹🌿ஒரு மரத்தின் வேரில் நீர்விட்டால் கிளைகள் எல்லாம் செழிப்பதுபோல், ஸ்ரீ ருத்திர ஜபத்தால் எல்லா தேவதைகளும் திருப்தியடைகின்றார்கள் என்பதை சூதசம்ஹிதையில், "விருக்ஷஸஸ்ய மூலவாகேன சாகபுஷ்யத்திவையதா, சிவருத்ர ஜபாது ப்ரிதே ஏவாஸ்ய தேவதா அதோ, ருத்ர ஜபாதேவ புக்திமுக்தி ப்ரஸித்தித" என்று கூறுகின்றது.


🌹 🌿 ஸ்ரீ ருத்ர ஹோமம் சிறப்பு :


🌹 🌿 ஸ்ரீ ருத்ரம் ஈஸ்வரனை போற்றும் மிகமிக உயர்நிலை மந்திரமாகும். ஸ்ரீ ருத்ரம் தத்தமது துன்பத்தை போக்குவதோடு முக்தியையும் அளிக்கவல்லது என்பதை பெரியபுராணம் காட்டுகின்றது. பல சிதிலமடைந்த சிவாலயங்களில் சுவாமிக்கு குளிர குளிர ருத்ராபிஷேகம் செய்தபின், பல அருட்ப்பணிகள் நடந்து கும்பாபிஷேகம் நடந்துள்ளன என்பது அனைவரும் அறிந்ததே. அதேபோல் தடைப்பட்ட திருப்பணிகள் பூர்த்தி அடையவும் ருத்ர ஹோமம் செய்வது பலன் அளிக்கவல்லது என்பது நிதர்சன உண்மை.


🌹 🌿 ஸ்ரீ ருத்ரம் சாந்தி மந்திரமாகவும், ஸகல பாவங்களையும் போக்கும் பிராயச்சித்த மந்திரமாகவும் விளங்கி வருகிறது. வேதபுருஷனுக்கு ஸ்ரீருத்ரம் கண்ணாகவும், அதனுள் இருக்கும் பஞ்சாக்ஷரம் கண்மணியாகவும் விளங்குவதாக ஹரதத்தாச்சாரியார் போற்றுகின்றார். 63 நாயன்மார்களில் ருத்திர பசுபதி நாயனார் ஸ்ரீ ருத்ரம் ஜபித்து சிவமுக்தி பெற்றவர். "ஆய அந்தணர் அருமறை உருத்திரங் கொண்டு, மால் அயன் அறியாவினா மாமலர்ச் சேவடி வழுத்தும்- என்று போற்றுகின்றார் பெரியபுராணத்தில் சேக்கிழார்.


🌹 🌿 ஒரு மரத்தின் வேரில் நீர்விட்டால் கிளைகள் எல்லாம் செழிப்பதுபோல், ஸ்ரீ ருத்திர ஜபத்தால் எல்லா தேவதைகளும் திருப்தியடைகின்றார்கள் என்பதை சூதசம்ஹிதையில், "விருக்ஷஸஸ்ய மூலவாகேன சாகபுஷ்யத்திவையதா, சிவருத்ர ஜபாது ப்ரிதே ஏவாஸ்ய தேவதா அதோ, ருத்ர ஜபாதேவ புக்திமுக்தி ப்ரஸித்தித" என்று கூறுகின்றது.


🌹 🌿 ஸ்ரீ ருத்ர ஜபம், ஹோமம், அபிஷேகம் செய்வதால் ஏற்படும் பலன்கள் :


🌹 🌿 ஸ்ரீ ருத்ர ஜபம், ஹோமம், அபிஷேகம் செய்பவர்கள் பஞ்சமாபாதகங்களில் இருந்தும் விடுபடுகிறார்கள். அஞ்ஞானம் ஒழிந்து ஆத்மஞானம் பெறுகின்றனர். இயற்கை வளம், நாடு நலம், மழை வளம், கொடிய நோய்களிலிருந்து விடுபடுதல், நரம்பு சம்பந்தமான நோய்களுக்கு நிவாரணம், குடும்பத்தில் தடைபெற்ற காரியங்கள் நிவர்த்தி பெறவும், சுப நிகழ்ச்சிகள், உத்தியோகம், தொழில், வியாபார அபிவிருத்தி, கணவன் மனைவி ஒற்றுமை போன்ற பல்வேறு நன்மைகள் பெறலாம். ஸ்ரீ ருத்ரத்திற்கு ஈடுஇணை வேதத்திலும் சரி, ஸ்மிருதியிலும் சரி கிடையாது என்று சூதசம்ஹிதை கூறுகின்றது. இத்தகைய அதி உன்னதமான ஸ்ரீ ருத்ரம் ஜபித்து ருத்ர ஹோமமும், ருத்ராபிஷேகமும் செய்வது அதி உன்னத பலனை தரவல்லது.


🌹 🌿 பரம உன்னதமான ஸ்ரீ ருத்ரம் முறைப்படி ஜபிக்கும்பொழுது, ஏற்படும் ஸப்த ஒலி அலை அதிர்வுகளும், ருத்ர யாக தீயிலிருந்து வரும் ஒளிக்கதிர்களும், புகை மண்டலமும் பிரபஞ்சமாகிய உலகை தூய்மை படுத்துவதுடன், உலக வாழ்வில் ஏற்படும் கஷ்டங்கள், துன்பங்களை அகற்றி சர்வ இஷ்ட சித்திகளை அளிக்கின்றது.


🌹 🌿 ஏகாதச ருத்ரம்


11 முறை ருத்ரம் சொல்வது, ஏகாதச ருத்ரம் எனப்படும். இதை 11 நபர்கள் ஒரு முறை சொல்வர். 121 முறை 11 நபர்கள் 11 முறை சொல்வது, 'லகு ருத்ரம். லகு ருத்ரத்தை 11 முறை கூறினால், மஹா ருத்ரம். இந்த மஹாருத்ரத்தை 11 முறை பாராயணம் செய்வது, 'அதிருத்ரம்' ஆகும்

No comments:

Post a Comment

ஹனுமன்_சாலீசா

#ஹனுமன்_சாலீசா #பொருள்_உரையுடன்  அனுமன் என்ற பெயரைச் சொன்னாலே துன்பங்கள் ஓடும். துயரங்கள் தொலையும்.  தடைகள் தவிடுபொடியாகும். நல்லன யாவும் உட...