Friday, 12 July 2019

காளிகாஷ்டகம்

#காளிகாஷ்டகம்

த்யானம்

களத்ரக்த முண்டாவலீ கண்டமாலா
மஹா கோரராவா ஸூதம்ஷ்ட்ரா கராளா

விவஸ்ரா ச்மசானாலயா முக்தகேசீ
மஹாகாள காமகுலோ காளிகேயம்

புஜே வாம யுக்மே சிரோஸிம் ததானா,
வரம் தக்ஷயுக்மே பயம் வை ததைவ

ஸூமத்யாபி துங்கஸ்தனா பாரநம்ரா,
லஸத்ரக்த ஸ்ருக்த்வயா ஸூஸ்மிதாஸ்யா

சவத்வந்த்வ கர்ணாவதம்ஸா ஸூகேசீ,
லஸத்ப்ரேத பாணீம் ப்ரயுக்தைக காஞ்சீ

சவா காரமஞ்சாதிரூடா சிவாபிச்
சதுர்திக்ஷீ சப்தாய மானபிரேஜே

ஸ்துதி

1. விரஞ்சாதி தேவாஸ்த்ரயஸ்தே குணாஸ்த்ரீம்,
ஸமாராத்ய காளிம் ப்ரதானா வ பூவூ;
அனாதிம் ஸூராதிம் மகாதிம் பவாதிம்,
ஸ்வரூபம் த்வதீயம் ந விந்தந்தி தேவா:

2. ஜகன் மோஹனீயம் து வாக் வாதினீயம்,
ஸூஹ்ருத் போஷிணீ சத்ரு ஸம்ஹாரனீயம்
வசஸ்தம்பனீயம் கிமுச்சாடன்யம்,
ஸ்வரூபம் த்வதீயம் ந விந்தந்தி தேவா;

3. இயம் ஸ்வர்கதாத்ரீ புன: கல்பவல்லீ,
மனோ ஜாம்ஸ்து காமான்யயதார்த்தம்
ப்ரகுர்யாத்
ததாதே க்ருதார்த்தா பவந்தீதி நித்யம்,
ஸ்வரூபம் த்வதீயம் ந விந்தந்தி தேவா:

4. ஸூராபானமத்தா ஸபக்தானுரக்தா,
லஸத்பூதசித்தே ஸதாவிர்ப வஸ்தே
ஜபத்யான பூஜா ஸூதா கௌதபங்கா,
ஸ்வரூபம் த்வதீயம் ந விந்தந்தி தேவா:

5. சிதானந்த கந்தம் ஹஸன்மன் மந்தம்,
சரச்சந்த்ர கோடி ப்ரபாபுஞ்ஜ பிம்பம்
முனீனாம் கவீனாம் ஹ்ருதி த்யோதயந்தம்,
ஸ்வரூபம் த்வதீயம் ந விந்தத்தி தேவா:

6. மஹாமேக காளீ ஸூரக்தாபி சுப்ரா,
கதாசித்விசித்ரா க்ருதிர் யோகமாயா
ந பாலா ந வ்ருத்தா ந காமாதுராபி,
ஸ்வரூபம் த்வதீயம் ந விந்தத்தி தேவா;

7. க்ஷமஸ்வாபராதம் மஹாகுப்த பாவம்,
மயா லோகமத்யே ப்ரகாசாக்ருதம் யத்
தவ த்யான பூஜேன சாபல்ய பாவாத்
ஸ்வரூபம் த்வதீயம் ந விந்தத்தி தேவா;

8. யதி த்யானயுக்தம் படேத்யோ மனுஷ்யஸ்
ததா ஸர்வ லோகே விசாலோ பவேச்ச
ம்ருஹே சாஷ்டஸித்திர்ம்ருதே சாபி முக்திஸ்:
ஸ்வரூபம் த்வதீயம் ந விந்தத்தி தேவா:

இதி ஸ்ரீமத் சங்கராச்சார்ய விரசிதம் ஸ்ரீகாளி காஷ்டகம்

கங்காஷ்டகம்

☘#கங்காஷ்டகம்☘


1.☘பகவதி பவலீலாமௌலுமாலே தவாம்ப:-
கணமணுபரிமாணம் ப்ராணிநோ யே ஸ்ப்ருசந்தி!
அமரநகர நாரீ சாமரக்ராஹிணீநாம்
விகதகலி கலங்காதங்கமங்கே
லுடந்தி!!☘

#பொருளுரை:
பகவான் பரமேச்வரனின் அலங்கார ஜடையில் மாலைபோல் இருக்கும் கங்கையே!உனது சிறிது அளவு தண்ணீரை எவர் பருகுகிறார்களோ,
https://www.facebook.com/
V.Latha.Venkateshwaran/
தொடுகிறார்களோ, அவர்கள் தேவலோக சுகம் பெறுவர் (கலிகல்மஷம் பாதிக்காமல்)

2.☘ப்ரஹ்மாண்டம் கண்டயந்தீ ஹரசிரஸி ஜடாவல்லி முல்லாஸயந்தீ
ஸ்வர்லோகாதாபதந்தீ கனககிரி குஹா கண்ட சைலாத் ஸ்கலந்தீ!
க்ஷேணூப்ருஷ்டே லுடந்தீ துரிதசயசமூ:நிர்பரம் பர்த்ஸயந்தீ
பாதோதிம் பூரயந்தீஸுரநகரஸரித் பாவநீ ந:புனாது!!🍀

#பொருளுரை:
ப்ரும்மாண்டத்தை உடைத்துக் கொண்டும், ஸ்ரீ பரமேச்வரனின் ஜடாவல்லியை கிளு கிளுக்கச் செய்து கொண்டும், ஸ்வர்கத்திலிருந்து கீழே இறங்கி மேருமலைக் குகையின் பக்கத்து குன்றிலிருந்து விழுந்தோடி பூமியில் புரண்டு, மக்களின் பாப பட்டாளத்தை விரட்டியடித்து, பின் சமுத்திரத்தில் கலந்து நிரப்பிக்கொண்டுமிருக்கிற புண்யகங்கை நம்மை பரிசுத்தப்படுத்தட்டும்.

3.☘மஜ்ஜந் மாதங்க கும்பச்யுத மதமதிரா மோத மத்தாலிஜாலம்
ஸ்நாநை:ஸித்தாங்கநாநாம் குசயுக விகலத் குங்குமாஸங்க பிங்கம்மி
ஸாயம் ப்ராதர் முனீநாம் குசகுஸுமசயை:சன்ன தீரஸ்தநீரம்
பாயாத் நோ காங்கமம்ப:கரிகர மகரா க்ராந்த ரம்ஹஸ்தரங்கம் II☘

#பொருளுரை:
யானை தும்பிக்கையும், முதலைகளும் அலை வேகத்தை சற்றே தடுக்க, ஒடும் கங்கை ப்ரவாஹம் நம்மை காப்பதாக!அது, மூழ்கும் யானைகளின் காதோரம் ஜலப்பெருக்கால் வாசனை பெற்றதால் வண்டு மொய்க்கும் தண்ணீரையுடையது. குளிக்கும் சித்தர் பெண்களின் மார்பகத்திலிருந்து குங்குமம் கரைந்து மஞ்சள் நிறமுள்ளது. காலை மாலை வேளைகளில் முனிவர் பூஜை செய்வதால், தர்பை,
https://www.facebook.com/
V.Latha.Venkateshwaran/
புஷ்பம் ஆகியவை கரையோரம் தண்ணீர் மிதக்கின்றன.

4.☘ஆதௌ ஆதிபிதாமஹஸ்ய நியம வ்யாபாரபாத்ரே ஜலம்
பஸ்சாத் பன்னகசாயினோ பகவத:பாபோதகம் பாவனம்!
பூய:சம்புஜடா விபூஷணமணி:ஜஹ்நோர்மஹர் ஷேரியம்
கன்யா கல்மஷநாசினீ பகவதீ பாகீரதீ பாதுமாம் !!☘

#பொருளுரை:
முதலில் பிரம்மதேவன் செய்யும் அனுஷ்டான பாத்திரத்தில் சுத்தஜலமாகவும், பிறகு, சேஷசாயியான ஸ்ரீமந் நாராயணரின் பாதோதகமாகவும், பின்னும், பரமேச்வரன் ஜடா மகுடத்தில் அலங்காரமணியாகவும், திகழ்ந்த ஜஹ்னுமஹர்ஷியின் மகளான கங்கை பாபத்தைப் போக்கி என்னைக் காக்கட்டும்.

5.☘சைலேந்த்ரா தவதாரிணீ நிஜஜலே மஜ்ஜத் ஜனோத்தாரிணீ I
பாராவாரவிஹாரிணீ பவபயச்ரேணீ ஸமுத்ஸாரிணீ I
சேஷாஹேரனு காரிணீ ஹரசிரோ வல்லீதலாகாரிணீ
காசீப்ராந்த விஹாரிணீ விஜயிதே கங்கா மநோஹாரிணீமிமி☘

#பொருளுரை:
காசீயருகில் ஒடி விளையாடும் அழகிய கங்கை ஹிமயமலையில் உற்பத்தியாக, தனது ஜ்லப்ரவாஹத்தில் மூழ்கிய ஜனங்களை உய்வித்து, சம்சாரபயம் நீங்கி, கடலோடு கலக்கிறது. அது ஆதி சேஷன்போல், பரமேச்வரன் தலையில் பில்வதளம் போல் விங்குகிறது.

6.☘குதோவீசீ வீசிஸ்தவ யதி கதா லோசனபதம்
த்வமாபீதா பீதாம்பர புரநிவாஸம் விதரஸி!
த்வதுத்ஸங்கே கங்கே பததி யதி காயஸ்தனுப்ருதாம்
ததா மாதச் சாதக்ரதவபதலாபோsப்யதிலகு: !!☘

#பொருளுரை:
ஹே கங்கைத்தாயே!உனது தண்ணீர் அலை பட்டுவிட்டாலே போதும் வீழ்ச்சி கிடையாது.
https://www.facebook.com/
V.Latha.Venkateshwaran/
சற்று பருகினாலே வைகுண்ட லோக வாஸத்தை அருளுகிறாய். உனது பிரவாஹத்தில் ஸ்னாநம் செய்தவருக்கு இந்திரபதவி கூட எளிதாயிற்றே!

7.☘பகவதி தவ தீரே நீரமாத்ராசனோsஹம்
விகத விஷய த்ருஷ்ண:க்ருஷ்ணமாராதயாமி !
ஸகல கலுஷபங்கே ஸ்வர்கஸோபானஸங்கே
தரளதர தரங்கே தேவி கங்கே ப்ரஸீத !!☘

#பொருளுரை:
ஹே கங்காதேவி!பகவதி!மினுமினுப்பான அலைகள் கொண்டவளே!ஸகலபாபங்களையும் அகற்றுபவளே!ஸ்வாகத்தின் படிக்கட்டாக அமைந்தவளே!எனக்கு மனமிரங்கமாட்டாயா?உனது கரையோரம் உன் நீரை மட்டும் பருகிக்கொண்டு, பற்று அற்றவனாய், ஸ்ரீகிருஷ்ணனை ஆராதிக்கிறேனே!அனுமதியேன்.

8.☘மாதர் ஜாஹ்னவி சம்புஸங்கமிலிதே மௌலௌ நிதாயாஞ்ஜலிம்
த்வத்தீரே வபுக்ஷேவஸானஸமயே நாராயணாங்கரித்வயம் !
ஸாநந்தம் ஸ்மரதோ பவிஷ்யதி மம ப்ராணப்ரயாணோத்ஸவே
பூயாத் பக்திரவிச்யுதா ஹரிராத்வைதா த்மிகா சாச்வதீ !!☘

#பொருளுரை:
கங்காமாதாவே!ஸ்ரீசங்கரரின் தொடர்புடையவளே!உன்னை பிரார்த்திக்கிறேன். உனது கரையில் தங்கி தலை மேல் கைகூப்பிக்கொண்டு, உடல் பட்டுப்போகும் நேரத்தில் ஸ்ரீமந் நாராயணனின் திருவடிகளை தியானித்துக்கொண்டு ஆனந்தமாய் கழிக்கும் நேரம் பிராணவியோகமும் நேரலாம். அப்பொழுது ஹரியும்,
ஹரனும் ஒன்று, என்றே அசையாத (நிலையான) பக்தி எனக்கு உண்டாக வேண்டுமே.

9.☘கங்காஷ்டகமிதம் புண்யம் ய:படேத் ப்ரயதோ நர:மி
ஸர்வபாப விநிர்முக்தோ விஷ்ணு லோகம் ஸ
கச்சதி !!☘
https://www.facebook.com/
V.Latha.Venkateshwaran/

#பொருளுரை:
புண்ணியமான இந்த கங்காஷ்டகத்தை சித்த சுத்தியுடன் படிப்பவர் பாபமெல்லாம் நீங்கி விஷ்ணு லோகம் எய்துவர்.

கங்காஷ்டகம் முற்றிற்று.

நான் ஆட்சி செய்து வரும்

நான் ஆட்சி செய்து வரும்
நான் மாட கூடலிலே
#மீனாட்சி என்ற பெயர் எனக்கு

நான் ஆட்சி செய்து வரும்
நான் மாட கூடலிலே
மீனாட்சி என்ற பெயர் எனக்கு

கங்கை நீராட்சி செய்து வரும்
வட காசி தனில்
#விசாலாட்சி என்ற பெயர் வழக்கு

கங்கை நீராட்சி செய்து வரும்
வட காசி தனில்
விசாலாட்சி என்ற பெயர் வழக்கு

கோனாட்சி பல்லவர் தம்
குளிர் சோலை காஞ்சிதனில்
#காமாட்சி என்ற பெயர் எனக்கு

கோனாட்சி பல்லவர் தம்
குளிர் சோலை காஞ்சிதனில்
காமாட்சி என்ற பெயர் எனக்கு

கொடும் கோல் ஆட்சி தனை எதிர்க்கும்
#மாரியம்மன் என்ற பெயர்
கொண்டபடி காட்சி தந்தேன் உனக்கு

கொடும் கோல் ஆட்சி தனை எதிர்க்கும்
மாரியம்மன் என்ற பெயர்
கொண்டபடி காட்சி தந்தேன் உனக்கு...

ஆறென்றும் நதியென்றும்
ஓடையென்றாலும் அது நீர் ஓடும்
பாதை தனை குறிக்கும்

ஆறென்றும் நதியென்றும்
ஓடையென்றாலும் அது நீர் ஓடும்
பாதை தனை குறிக்கும்

நிற்கும் ஊர் மாறி பேர் மாறி
கரு மாறி உரு மாறி
ஒன்றே ஓம் சக்தி என உரைக்கும்

நிற்கும் ஊர் மாறி பேர் மாறி
#கரு_மாறி_உரு_மாறி
#ஒன்றே_ஓம்_சக்தி_என உரைக்கும்

     

பொம்ம_பொம்மதா_தைய

#பொம்ம_பொம்மதா_தைய தையனக்கு தின்னாக்கு னக்குதின் பஜன்கரே
உத்தமித்த நாக்குதிமி தித்தாம் தித்தாம் தோம் தை தை கணபதி நாம் ஸதா (2)

திம்மிக்கிடுகிட திம்மிகிடுகிட திக்குத்தாள திம்மிக்கிட தாகிடுத தாகிடுத தள தவோடுதாம்
திம்மிக்கிடுகிட திம்மிகிடுகிட திக்குத்தாள திம்மிக்கிட தாகிடுத தாகிடுத தள தவோடுதாம்
உத்தமித்த நாக்குதிமி தித்தாம் தித்தாம் தோம் தை தை கணபதி நாம் ஸதா
அவருவாசுவே கரம்பாஜிதி அகேநாம்சதுர் கணராஜா
தாள மந்திர பஹுத் தாம்ஸத் ஸுரமண்டலகீ ஸுரபாஜா
பொம்ம பொம்மதா தைய தையனக்கு தின்னாக்கு னக்குதின் பஜன்கரே
உத்தமித்த நாக்குதிமி தித்தாம் தித்தாம் தோம் தை தை கணபதி நாம் ஸதா

வேணுவாஸரே அம்ருத குண்டலகீ தாரிக்கிரிகிட தாரிக்கிரிகிட தவால்கஜா
வேணுவாஸரே அம்ருத குண்டலகீ தாரிக்கிரிகிட தாரிக்கிரிகிட தவால்கஜா
நாரத தும்புரு வைணவ ஜாகே நாரத கணமே உவஸர்கா
நாரத தும்புரு வைணவ ஜாகே நாரத கணமே உவஸர்கா
திம்மிக்கிடுகிட திம்மிகிடுகிட திக்குத்தாள திம்மிக்கிட தாகிடுத தாகிடுத தள தவோடுதாம்
உத்தமித்த நாக்குதிமி தித்தாம் தித்தாம் தோம் தை தை கணபதி நாம் ஸதா
அவரு வாசுவே கரம்பாஜிதி த்ரிமி த்ரிமி த்ரிமி த்ரிமி மிருதங்கா
அவரு வாசுவே கரம்பாஜிதி த்ரிமி த்ரிமி த்ரிமி த்ரிமி மிருதங்கா
நவாபு ஸாரங்கி சித்தாரி கினரி அவரு வாசுகை முகர்சிங்கா
நவாபு ஸாரங்கி சித்தாரி கினரி அவரு வாசுகை முகர்சிங்கா
பொம்ம பொம்மதா தைய தையனக்கு தின்னாக்கு னக்குதின் பஜன்கரே
உத்தமித்த நாக்குதிமி தித்தாம் தித்தாம் தோம் தை தை கணபதி நாம் ஸதா
உத்தமித்த நாக்குதிமி தித்தாம் தித்தாம் தோம் தை தை கணபதி நாம் ஸதா

ஹனுமன்_சாலீசா

#ஹனுமன்_சாலீசா #பொருள்_உரையுடன்  அனுமன் என்ற பெயரைச் சொன்னாலே துன்பங்கள் ஓடும். துயரங்கள் தொலையும்.  தடைகள் தவிடுபொடியாகும். நல்லன யாவும் உட...