Monday, 12 December 2022

குருவாதபுரீச_பஞ்சரத்னம்

 ஸ்ரீ நாராயணீயம் தினம் ஸ்பெஷல் !


#குருவாதபுரீச_பஞ்சரத்னம்


கல்யாணரூபாய கலௌ ஜனானாம்ʼ

கல்யாணதா³த்ரே கருணாஸுதா⁴ப்³தே⁴ |

கம்ப்³வாதி³ தி³வ்யாயுத⁴ ஸத்கராய

வாதாலயாதீ⁴ஸ² நமோ 

நமஸ்தே ||1||


நாராயண நாராயண நாராயண நாராயண

நாராயண நாராயண நாராயண நாராயண

நாராயண நாராயண நாராயண நாராயண

நாராயண நாராயண நாராயண நாராயண


பொருள்: நன்மையை அருளும் மங்கள(கல்யாண) ரூபத்தில், திருக்கரங்களில் சங்கு போன்ற திவ்யாயுதங்களை ஏந்தியவரும், கலியுகத்தில் பக்தர்களுக்கு வற்றாத நல்வளங்களை வழங்குபவரும், கருணா அமிர்தத்தின் சாகரமானவரும் (சமுத்திரம்) ஆன குருவாயூரப்பா, உன்னை நாராயணா என்ற திவ்யநாமத்தால் போற்றி வணங்குகிறேன்.


நாராயணேத்யாதி³ ஜபத்³பி⁴ருச்சை​:

ப⁴க்தை​: ஸதா³ பூர்ண மஹாலயாய|

ஸ்வதீர்த்த² கா³ங்கோ³பமவாரிமக்³ன

நிவர்த்திதாஸே²ஷருஜே நமஸ்தே || 2||


நாராயண நாராயண நாராயண நாராயண

நாராயண நாராயண நாராயண நாராயண

நாராயண நாராயண நாராயண நாராயண

நாராயண நாராயண நாராயண நாராயண


பொருள்: நாராயணா-நாராயணா என்னும் திவ்ய திருநாமத்தை உரக்க உச்சரிக்கும் பக்தர்கள் திருக்கோயில் எங்கும் நிறைந்திருக்க, புனித கங்கை நதிக்கு நிகரான உன் திருக்கோயில் புனித தீர்த்தத்தில் (ருத்ர தீர்த்தம்) ஸ்நானம் செய்பவர்களின் சர்வரோக இன்னல்களையும் நீக்கும் குருவாயூரப்பா, உன்னை நாராயணா என்ற திவ்யநாமத்தால் போற்றி வணங்குகிறேன்.


ப்³ராஹ்மே முஹூர்த்தே பரித​: ஸ்வப⁴க்தை​:

ஸந்த்³ருʼஷ்ட ஸர்வோத்தம விஸ்²வரூப |

ஸ்வதைலஸம்ʼஸேவக ரோக³ஹர்த்ரே

வாராலயாதீ⁴ஸ² நமோ நமஸ்தே || 3||


நாராயண நாராயண நாராயண நாராயண

நாராயண நாராயண நாராயண நாராயண

நாராயண நாராயண நாராயண நாராயண

நாராயண நாராயண நாராயண நாராயண


பொருள்: அதிகாலை ப்ரஹ்ம முஹூர்த்தத்தில், தரிசனத்திற்காக நாலா பக்கங்களிலும் தன்னை சூழ்ந்து காத்திருக்கும் பக்தர்களுக்கு விஸ்வரூப தரிசனத்தில் காட்சி அருள்பவரே, தங்களுக்கு அபிஷேகம் செய்த எண்ணெய் பிரசாதத்தை மருந்தாக உட்கொள்ளுபவருக்கும், உடம்பில் பூசிக் கொள்பவருக்கும் அவர்களது நோயின் பிணியிலிருந்து நிவாரணம் அளிக்கும் குருவாயூரப்பா, உன்னை நாராயணா என்ற திவ்யநாமத்தால் போற்றி வணங்குகிறேன்.


பா³லான் ஸ்வகீயான் தவ ஸந்நிதா⁴னே

தி³வ்யான்னதா³னாத் பரிபாலயத்³பி⁴​:

ஸதா³ பட²த்³பி⁴ஸ்²ச புராணரத்னம்ʼ

ஸம்ʼஸேவிதாயாஸ்து நமோ ஹரே தே || 4 ||


நாராயண நாராயண நாராயண நாராயண

நாராயண நாராயண நாராயண நாராயண

நாராயண நாராயண நாராயண நாராயண

நாராயண நாராயண நாராயண நாராயண


பொருள்: தங்கள் குழந்தைகளுக்கு எவ்வித ஆபத்தும் நேராமல் இருக்க, உன் சந்நிதானத்தில் அன்னப்பிராஸ‌னம் (முதல் முறையாக குழந்தைக்கு அன்னம் ஊட்டுதல்) செய்விக்கும் பக்தர்களால் வணங்கப்படும், புராணங்களில் சிறந்த ரத்னம் போன்ற ஸ்ரீமத் பாகவதத்தை நித்தமும் பாராயணம் செய்யும் பக்தர்கள் ஸேவிக்கும் குருவாயூரப்பா, உன்னை நாராயணா என்ற திவ்யநாமத்தால் போற்றி வணங்குகிறேன்.


நித்யான்னதா³த்ரே ச மஹீஸுரேப்⁴ய​:

நித்யம்ʼ தி³விஸ்தை²ர் நிஸி² பூஜிதாய|

மாத்ரா ச பித்ரா ச ததோ²த்³த⁴வேன

ஸம்பூஜிதாயாஸ்து நமோ நமஸ்தே || 5||


நாராயண நாராயண நாராயண நாராயண

நாராயண நாராயண நாராயண நாராயண

நாராயண நாராயண நாராயண நாராயண

நாராயண நாராயண நாராயண நாராயண


பொருள்: மறை ஓதும் வேதியருக்கு நித்தமும் அன்னம் அளிப்பவரே, பிரம்மன் முதலான தேவர்களால் நித்தமும் இரவில் பூஜிக்கப்படுபவரே, தாய் தேவகி, தந்தை வஸூதேவர் மற்றும் உற்ற தோழரும் பக்தருமான உத்தவர் ஆகியோரால் வணங்கப்படும் குருவாயூரப்பா, உன்னை நாராயணா என்று திவ்யநாமத்தால் போற்றி வணங்குகிறேன்.


(கிருஷ்ணாவதார முடிவில் மஹாவிஷ்ணு வைகுண்டம் சென்றதும் துவாரகை சமுத்திரத்தினால் சூழப்பட்டு மூழ்கியது. அவ்வமயம் ஸ்ரீகிருஷ்ணரது தாய் தேவகி, வஸூதேவர், உத்தவர் இவர்களால் பூஜிக்கப்பட்ட ஸ்ரீகிருஷ்ணரது திவ்ய விக்ரஹம் மட்டும் சமுத்திர அலைகளால் எடுத்துச் செல்லப்பட்டு மேற்குக் கரையை வந்தடைந்தது. அவ்விக்ரஹத்தை குரு பகவானும், வாயு பகவானும் எடுத்து பூஜித்துப் பிரதிஷ்டை செய்தனர். அதுவே குருவாயூர் என்ற பிரசித்தி பெற்ற கிருஷ்ண க்ஷேத்திரம் ஆனது.)


அனந்தராமாக்²யமகி² ப்ரணீதம்ʼ

ஸ்தோத்ரம்ʼ படே²த்³யஸ்து நரஸ் த்ரிகாலம் |

வாதாலயேஸ²ஸ்ய க்ருʼபாப³லேன

லபே⁴த ஸர்வாணி ச மங்க³லானி || 6||


நாராயண நாராயண நாராயண நாராயண

நாராயண நாராயண நாராயண நாராயண

நாராயண நாராயண நாராயண நாராயண

நாராயண நாராயண நாராயண நாராயண


பொருள்: பிரஹ்மஸ்ரீ அனந்தராம தீட்சிதரால் இயற்றப்பட்ட இந்த உன்னதமான ஸ்தோத்ரத்தை நித்தமும் மூன்று வேளையும் பாராயணம் செய்பவருக்கு அனைத்து சுபமங்களங்களையும் அருளும் குருவாயூரப்பா, உன்னை நாராயணா என்று திவ்யநாமத்தால் போற்றி வணங்குகிறேன்.


கு³ருவாதபுரீஸ² பஞ்சகாக்²யம்ʼ

ஸ்துதிரத்னம்ʼ பட²தாம்ʼ ஸுமங்க³லம்ʼ ஸ்யாத் |

ஹ்ருʼதி³ சாபி ஸிஸே²த் ஹரி​: ஸ்வயம்ʼ து

ரதிநாதா²யுத துல்ய தே³ஹ காந்தி​: || 7||


நாராயண நாராயண நாராயண நாராயண

நாராயண நாராயண நாராயண நாராயண

நாராயண நாராயண நாராயண நாராயண

நாராயண நாராயண நாராயண நாராயண


பொருள்: விலைமதிப்பில்லாத ரத்னமான இந்த குருவாதபுரீச பஞ்சரத்னம் என்னும் ஸ்தோத்ரத்தை பாராயணம் செய்பவர் அனைத்து சௌபாக்கியங்களையும் பெறுவர். ரதியின் நாதனான மன்மதனை நிகர்த்த‌ சௌந்தர்யமும், தேஜஸூம் கொண்ட ஸ்ரீமன் நாராயணன், பாராயணம் செய்பவரின் ஹ்ருதயத்தில் எழுந்தருளி தரிசனமளிப்பார்.


ஓம் நமோ நாராயணாய !

Sunday, 11 December 2022

ஸ்ரீ_லலிதா_சஹஸ்ரநாமம்

 #ஸ்ரீ_லலிதா_சஹஸ்ரநாமம்


ஸிந்தூராருண

விக்ரஹாம் 

  த்ரிநயனாம்   மாணிக்யமௌலிஸ்புரத்

தாராநாயக  ஷேகராம்  

ஸ்மிதமுகீமாபீனவக்ஷோருஹாம் |

பாணிப்யா மலிபூர்ணரத்ன

சஷகம் 

ரக்தோத்பலம் பிப்ரதீம்

ஸௌம்யாம் ரத்னகடஸ்த ரக்தசரணாம்

த்யாயேத் பராமம்பிகாம் ||


அருணாம்  கருணாதரங்கி

தாக்ஷீம்

த்ருதபாஷாங்குஷ புஷ்பபாண

சாபாம் |

அணிமாதிபி ராவ்ருதாம் மயூகை:

  அஹமித்யேவ விபாவயே பவாநீம் ||


த்யாயேத் பத்மாஸநஸ்தாம் விகஸித

வதநாம்  பத்ம பத்ராயதாக்ஷீம் 

ஹேமாபாம் பீதவஸ்த்ராம் கரகலிதல

ஸத்தேம 

பத்மாம்   வராங்கீம்                               |

ஸர்வாலங்கார - யுக்தாம் ஸததமபய 

  தாம்  பக்தநம்ராம்   பவாநீம் 

ஸ்ரீ வித்யாம்  சாந்தமூர்த்திம் 

 ஸகலஸுரநுதாம்  ஸர்வஸம்பத்ப்ரதாத்ரீம் ||


ஸகுங்கும

விலேபநா - மளிகசும்பி - கஸ்தூரிகாம் 

  ஸமந்த - ஹஸிதேக்ஷணாம் 

ஸசரசாப  பாஸாங்குஸாம்                   |

அசேஷஜநமோஹிநீ - மருணமால்ய  பூஷாம்பராம் 

ஜபாகுஸும - பாஸுராம் 

   ஜபவிதௌ  ஸ்மரேதம்பிகாம்             ||


           ஸ்தோத்ரம் 

ஓம் 

ஸ்ரீ  மாதா   ஸ்ரீ  மஹாராஜ்ஞீ 

   ஸ்ரீமத்ஸிம்ஹா  ஸநேச்வரி   |

சிதக்நிகுண்ட  ஸம்பூதா 

தேவகார்யஸமுத்யதா           ||  1


உத்யத்பாநு  ஸஹஸ்ராபா 

   சதுர்பாஹு  ஸமந்விதா       |

ராகஸ்வரூப   பாசாட்யா 

   க்ரோதாகாராங்குசோஜ்ஜ்வலா || 2


மநோரூபேக்ஷு   கோதண்டா 

   பஞ்சதந்மாத்ரஸாயகா              |

நிஜாருண  ப்ரபாபூர  மஜ்ஜத் 

    ப்ரஹ்மாண்ட   மண்டலா      || 3


சம்பகாசோகபுந்நாக 

           ஸௌகந்திகலஸத்கசா  |

குருவிந்தமணி  ச்ரேணீகநத் 

    கோடீரமண்டிதா                   || 4


அஷ்டமீசந்த்ர  விப்ராஜ 

      தளிகஸ்தல   சோபிதா      |

முகசந்த்ர   களங்காப 

      ம்ருக  நாபி   விசேஷகா   || 5


வதநஸ்மரமாங்கல்ய

        க்ருஹதோரணசில்லிகா |

வக்த்ரலக்ஷ்மீபரீவாஹ 

       சலந்மீநாப   லோசநா   || 6


நவசம்பக  புஷ்பாப  நாஸாதண்ட  விராஜிதா |

 தாராகாந்திதிரஸ்காரி 

       நாஸாபரண   பாஸுரா      || 7


கதம்பமஞ்ஜரீ  க்லுப்த  கர்ணபூர  மநோஹரா  |

தாடங்க யுகலீ  பூத  தபநோடுப  மண்டலா ||  8


பத்மராக  சிலாதர்சபரிபாவி  கபோலபூ:  |

நவவித்ரும  பிம்பஸ்ரீந்யக்காரி  ரதநச்சதா || 9


சுத்த  வித்யாங்குராகார 

         த்விஜபங்க்த்தி  த்வயோஜ்ஜ்வலா    |

கர்ப்பூர வீடிகாமோத  ஸமாகர்ஷி  திகந்தரா || 10


நிஜஸல்லாப  மாதுர்ய  விநிர்ப்பர்த்ஸித  கச்சபீ |

மந்தஸ்மித ப்ரபாபூர மஜ்ஜத் காமேசமாநஸா || 11


அநாகலிதஸாத்ருச்ய   சிபுகஸ்ரீ  விராஜிதா |

காமேசபத்த  மாங்கல்ய  ஸூத்ர 

         சோபித   கந்தரா                        || 12


கநகாங்கத  கேயூர  கமநீய  புஜாந்விதா   |

ரத்நக்ரைவேய   சிந்தாக 

       லோலமுக்தா   பலாந்விதா              || 13


காமேச்வர  ப்ரேமரத்ந 

            மணிப்ரதிபண   ஸ்தநீ                 |

நாப்யாலவாலரோமாலி   லதாபலகுசத்வயீ || 14


லக்ஷ்யரோம  லதாதாரதா  ஸாமுந்நேய  மத்யமா |

ஸ்தநபார தலந்மத்ய  பட்டபந்த  வலித்ரயா   || 15


அருணாருண   கௌஸும்ப 

               வஸ்த்ர  பாஸ்வத்  கடீதடீ       |

ரத்ந  கிங்கிணிகாரம்ய  ரசநாதாமபூஷிதா || 16


காமேசஜ்ஞாதஸௌபாக்ய 

                மார்தவோரு   த்வயாந்விதா  |

மாணிக்யமகுடாகார  ஜாநுத்வய   விராஜிதா || 17


இந்த்ரகோப   பரிக்ஷிப்த 

              ஸ்மரதூணாப   ஜங்கிகா   |

கூடகுல்பா  கூர்மப்ருஷ்ட 

              ஜயிஷ்ணுப்ரபதாந்விதா     || 18


நகதீதி  ஸஞ்சந்ந  நமஜ்ஜந  தமோகுணா  |

பதத்வய  ப்ரபாஜால பராக்ருத  ஸரோருஹா || 19


ஸிஞ்ஜாநமணிமஞ்ஜீர  மண்டித  ஸ்ரீபதாம்புஜா |

மராலீமந்தகமநா மஹாலாவண்ய  சேவதி:    || 20


ஸர்வாருணாsநவத்யாங்கீ 

                        ஸர்வாபரணபூஷிதா           |

சிவகாமேஸ்வராங்கஸ்தா    சிவா 

                    ஸ்வாதீநவல்லபா                   || 21


ஸுமேருமத்யச்ருங்கஸ்தா 

                          ஸ்ரீமந்     நகரநாயிகா    |

சிந்தாமணி   க்ருஹாந்தஸ்தா 

                   பஞ்ச  ப்ரஹ்மாஸநஸ்திதா     ||   22


மஹாபத்மாடவீஸம்ஸ்தா   கதம்பவநவாஸிநீ |

ஸுதாஸாகரமத்யஸ்தா  காமாக்ஷீ  காமதாயிநீ || 23


தேவர்ஷி  கண  ஸங்காத 

            ஸ்தூயமாநாத்ம  - வைபவா  |

பண்டாஸுர  வதோத்யுக்த 

               சக்திஸேநா   ஸமந்விதா   ||  24


ஸம்பத்கரீ   ஸமாரூட  ஸிந்துரவ்ரஜஸேவிதா |

அச்வாரூடாதிஷ்டிதாச்வ   கோடி 

             கோடிபி   ராவ்ருதா                       || 25


சக்ரராஜ  ரதாரூட  ஸர்வாயுத  பரிஷ்க்ருதா  |

கேயசக்ர  ரதாரூட  மந்த்ரிணீ  பரிஸேவிதா ||  26


கிரிசக்ர - ரதாரூட  தண்டநாதா  புரஸ்க்ருதா |

ஜ்வாலாமாலிநிகாக்ஷிப்த 

                          வஹ்நி  ப்ராகாரமத்யகா   ||  27


பண்டஸைந்ய  வதோத் 

                     யுக்தசக்தி  விக்ரம  ஹர்ஷிதா |

நித்யா  பராக்ரமாடோப 

                     நிரீக்ஷண  ஸமுத்ஸுகா     ||  28


பண்டபுத்ர - வதோத்யுக்த - பாலா 

                        விக்ரம   நந்திதா    |

மந்த்ரிண்யம்பாவிரசிதவிஷங்க  வததோஷிதா  || 29


விசுக்ர  ப்ராணஹரண  வாராஹீ  வீர்ய  நந்திதா |

காமேச்வர  முகாலோக - கல்பித ஸ்ரீகணேச்வரா||30


மஹாகணேச  நிர்ப்பி  ந்நவிக்நயந்த்ர  ப்ரஹர்ஷிதா |

பண்டாஸுரேந்த்ர  நிர்முக்த 

                  சஸ்த்ர ப்ரத்யஸ்த்ர   வர்ஷிணீ          || 31


கராங்குலி  நகோத்பன்ன  நாராயண  தசாக்ருதி:  |

     மஹா   பாசுபதாஸ்த்ராக்னி  

                        நிர்தக்தாஸுர  ஸைநிகா      || 32


 காமேச்வராஸ்த்ர   நிர்தக்த

                            ஸபண்டாஸுர   சூந்யகா  | 


  ப்ரஹ்மோபேந்த்ர   மஹேந்த்ராதி 

                     தேவ   ஸம்ஸ்துதவைபவா        || 33


  ஹரநேத்ராக்நி    ஸந்தக்த    

                            காம  ஸஞ்ஜீவநௌஷதி:   |

  ஸ்ரீமத்வாக்பவ    கூடைக 

                       ஸ்வரூபமுக    பங்கஜா    || 34


கண்டாத:  கடிபர்யந்த  மத்யகூட  ஸ்வரூபிணீ  |

ஸக்தி  கூடைகதாபந்ந  கட்யதோ  பாகதாரிணீ || 35


மூலமந்த்ராத்மிகா  மூலகூடத்ரய  கலேபரா |

குலாம்ருதைக  ரஸிகா  குலஸங்கேத  பாலிநீ  || 36


குலாங்கநா  குலாந்தஸ்தா  கௌலிநீ  குலயோகிநீ |

அகுலா ஸமயாந்தஸ்தா  ஸமயாசார   தத்பரா || 37


மூலாதாரைக  நிலயா  ப்ரஹ்மக்ரந்தி  விபேதிநீ |

மணிபூராந்தருதிதா  விஷ்ணுக்ரந்தி  விபேதிநீ  || 38


ஆஜ்ஞா  சக்ராந்தராலஸ்தா  ருத்ரக்ரந்தி  விபேதிநீ |

   ஸஹஸ்ராராம்புஜாரூடா 

                           ஸுதாஸாராபி  வர்ஷிணீ  || 39


தடில்லதா  ஸமருசி : ஷட்சக்ரோபரி  ஸம்ஸ்திதா |

மஹாசக்தி : குண்டலிநீ  பிஸதந்து  தநீயஸீ  ||  40


பவாநீ   பாவநாகம்யா  பவாரண்ய  குடாரிகா  |

    பத்ரப்ரியா  பத்ரமூர்த்திர்  

                          பக்தஸௌபாக்ய  தாயிநீ ||   41


பக்திப்ரியா  பக்திகம்யா  பக்திவச்யா  பயாபஹா | 


ஸாம்பவீ  சாரதாராத்யா  சர்வாணீ  சர்மதாயிநீ || 42


சாங்கரீ  ஸ்ரீகரீ  ஸாத்வீ  சரச்சந்த்ர  நிபாநநா | 

சாதோதரீ  சாந்திமதீ  நிராதாரா  நிரஞ்ஜநா  || 43


நிர்லேபா  நிர்மலா  நித்யா  நிராகாரா  நிராகுலா |

நிர்குணா  நிஷ்கலா  

                      சாந்தா  நிஷ்காமா  நிருபப்லவா  || 44


நித்யமுக்தா  நிர்விகாரா  நிஷ்ப்ரபஞ்சா  நிராச்ரயா |

நித்யசுத்தா  நித்யபுத்தா  நிரவத்யா  நிரந்தரா  || 45


நிஷ்காரணா  நிஷ்கலங்கா  நிருபாதிர்  நிரீச்வரா |

நீராகா  ராகமதநீ  நிர்மதா  மதநாசிநீ  ||  46


நிச்சிந்தா  நிரஹங்காரா 

                           நிர்மோஹா  மோஹநாசிநீ  |

நிர்மமா  மமதாஹந்த்ரீ  நிஷ்பாபா  பாபநாசிநீ || 47 


நிஷ்க்ரோதா  க்ரோதசமநீ  நிர்லோபா லோபநாசிநீ |

நிஸ்ஸம்சயா  ஸம்சயக்நீ  நிர்ப்பவா  பவநாசிநீ  || 48


நிர்விகல்பா  நிராபாதா  நிர்ப்பேதா  பேதநாசிநீ  |

நிர்நாசா  ம்ருத்யுமதநீ 

                           நிஷ்க்ரியா  நிஷ்பரிக்ரஹா || 49


நிஸ்துலா  நீலசிகுரா  நிரபாயா  நிரத்யயா  |

துர்லபா  துர்க்கமா  துர்க்கா  

                           து:க்கஹந்த்ரீ  ஸுகப்ரதா  || 50


துஷ்டதூரா  துராசார  சமநீ  தோஷவர்ஜிதா  |

ஸர்வஜ்ஞா  ஸாந்த்ரகருணா 

                                    ஸமாநாதிக  வர்ஜிதா || 51


சர்வஸக்திமயீ  ஸர்வமங்கலா  ஸத்கதிப்ரதா  |

ஸர்வேச்வரீ  ஸர்வமயீ  ஸர்வமந்த்ர  ஸ்வரூபிணீ || 52


ஸர்வ  யந்த்ராத்மிகா   ஸர்வ   

                                  தந்த்ரரூபா  மநோந்மநீ  |

மாஹேச்வரீ   மஹாதேவீ  

                          மஹாலக்ஷ்மீர்  ம்ருடப்ரியா   || 53  


மஹாரூபா   மஹாபூஜ்யா  மஹாபாதக  நாசிநீ  |

மஹாமாயா  மஹாஸத்வா

                              மஹாசக்திர்  மஹாரதி: ||  54 


மஹாபோகா   மஹைச்வர்யா 

                               மஹாவீர்யா   மஹாபலா  |

மஹாபுத்திர்    மஹாஸித்திர்  

                              மஹாயோகேச்வரேச்வரீ  ||  55


மஹாதந்த்ரா   மஹாமந்த்ரா 

                              மஹாயந்த்ரா   மஹாஸநா   |

மஹாயாக   க்ரமாராத்யா 

                               மஹாபைரவ  பூஜிதா || 56


மஹேச்வர  மஹாகல்ப  

                          மஹாதாண்டவ   ஸாக்ஷிணீ  |

மஹாகாமேச   மஹிஷீ   மஹாத்ரிபுரஸுந்தரீ  || 57


சதுஷ்ஷஷ்ட்  யுபசாராட்யா 

                           சதுஷ்ஷஷ்டி   கலாமயீ  |

மஹாசதுஷ்ஷஷ்டி   கோடி  

                                    யோகிநீ  கணஸேவிதா || 58


மநுவித்யா  சந்த்ரவித்யா  


                             சந்த்ரமண்டல  மத்யகா |          

சாருரூபா  சாருஹாஸா  சாருசந்த்ர  கலாதரா || 59


சராசர   ஜகந்நாதா  சக்ரராஜ  நிகேதநா  | 

பார்வதீ  பத்மநயநா  பத்மராக  ஸமப்ரபா  || 60


பஞ்சப்ரேதாஸநாஸீநா 

                           பஞ்சப்ரஹ்ம  ஸ்வரூபிநீ  |

சிந்மயீ  பரமாநந்தா  விஜ்ஞாந  கநரூபிணீ  || 61


த்யாந  த்யாத்ரு  த்யேயரூபா 

                           தர்மாதர்ம  விவர்ஜிதா |

விச்வரூபா  ஜாகரிணீ 

                             ஸ்வபந்தீ  தைஜஸாத்மிகா || 62


ஸுப்தா  ப்ராஜ்ஞாத்மிகா  துர்யா 

                    ஸர்வாவஸ்தா   விவர்ஜிதா |

ஸ்ருஷ்டிகர்த்ரீ   ப்ரஹ்மரூபா 

                            கோப்த்ரீ  கோவிந்தரூபிணீ  || 63


ஸம்ஹாரிணீ  ருத்ரரூபா  திரோதாநகரீச்வரீ  |

ஸதாசிவாSநுக்ரஹதா 

                      பஞ்சக்ருத்யபராயணா     || 64


பாநுமண்டல  மத்யஸ்தா  பைரவீ  பகமாலிநீ |

பத்மாஸநா  பகவதீ  பத்மநாப  ஸஹோதரீ  || 65


உந்மேஷ   நிமிஷோத்பந்ந  விபந்ந  புவநாவளீ |

ஸஹஸ்ரசீர்ஷ  வதநா 

                        ஸஹஸ்ராகஷீ   ஸஹஸ்ரபாத்  || 66


ஆப்ரஹ்ம  கீட  ஜநநீ  வர்ணாச்ரம  விதாயிநீ  |

நிஜாஜ்ஞாரூப  நிகமா  புண்யாபுண்ய  பலப்ரதா || 67


ச்ருதி  ஸீமந்த  ஸிந்தூரீ  க்ருத  பாதாப்ஜதூலிகா |

ஸகலாகம  ஸந்தோஹ  

                           சுக்திஸம்புட  மௌக்திகா || 68


புருஷார்த்த  ப்ரதா  பூர்ணா  போகிநீ  புவநேச்வரீ |

அம்பிகாSநாதிநிதநா 

                     ஹரிப்ரஹ்மேந்த்ர   ஸேவிதா || 69


நாராயணீ  நாதரூபா  நாமரூப  விவர்ஜிதா |

ஹ்ரீம்காரீ  ஹ்ரீமதீ  ஹ்ருத்யா  

                                ஹேயோபாதேய   வர்ஜிதா || 70


ராஜராஜார்ச்சிதா  ராஜ்ஞீ 

                               ரம்யா  ராஜீவலோசநா  |

ரஞ்ஜநீ  ரமணீ  ரஸ்யா 

                            ரணத் - கிங்கிணி  மேகலா  || 71


ரமா  ராகேந்துவதநா  ரதிரூபா  ரதிப்ரியா  |

ரக்ஷாகரீ  ராக்ஷஸக்நீ  ராமா  ரமணலம்படா  || 72


காம்யா  காமகலாரூபா  கதம்ப  குஸுமப்ரியா  |

கல்யாணீ  ஜகதீகந்தா  கருணாரஸ   ஸாகரா  || 73


கலாவதீ  கலாலாபா  காந்தா  காதம்பரீ  ப்ரியா |

வரதா  வாமநயநா  வாருணீ  மத  விஹ்வலா  || 74


விச்வாதிகா  வேதவேத்யா  விந்த்யாசல  நிவாஸிநீ |

விதாத்ரீ  வேதஜநநீ  விஷ்ணுமாயா  விலாஸிநீ  || 75


க்ஷேத்ரஸ்வரூபா  க்ஷேத்ரேசீ 

                          க்ஷேத்ர   க்ஷேத்ரஜ்ஞ  பாலிநீ |

க்ஷயவ்ருத்தி  விநிர்முக்தா 

                         க்ஷேத்ரபால  ஸமர்ச்சிதா  ||  76


விஜயா  விமலா  வந்த்யா  வந்தாரு  ஜந  வத்ஸலா |

வாக்வாதிநீ  வாமகேசீ  வஹ்நிமண்டல  வாஸிநீ  || 77


பக்திமத்  கல்பலதிகா  பசுபாஸ  விமோசிநீ  |

சம்ஹ்ருதாசேஷ  பாஷண்டா 

                                    ஸதாசார  ப்ரவர்திகா || 78


தாபத்ரயாக்நி  ஸந்தப்த  ஸமாஹ்லாதந  சந்த்ரிகா |

தருணீ தாபஸாராத்யா  தநுமத்யா  தமோபஹா  || 79


சிதிஸ்  தத்பத  லக்ஷ்யார்த்தா  சிதேகரஸ   ரூபிணீ |

ஸ்வாத்மாநந்த  லவீபூத  

                            ப்ரஹ்மாத்யாநந்த  ஸந்ததி: || 80


பரா  ப்ரத்யக்சிதீ  ரூபா  பச்யந்தீ  பரதேவதா |

மத்யமா  வைகரீரூபா  பக்த  மாநஸ  ஹம்ஸிகா  || 81


காமேச்வர  ப்ராணநாடீ  க்ருதஜ்ஞா  காமபூஜிதா |

ச்ருங்கார  ரஸ  ஸம்பூர்ணா

                                 ஜயா  ஜாலந்தர  ஸ்திதா  || 82


ஓட்யாணபீட  நிலயா  பிந்துமண்டல  வாஸிநீ |

ரஹோ  யாகக்ரமாராத்யா  

                                  ரஹஸ்தர்பணதர்பிதா || 83


ஸத்ய:ப்ரஸாதிநீ  விச்வஸாகஷிணீ  ஸாக்ஷிவர்ஜிதா |

ஷடங்க  தேவதா  யுக்தா 

                                ஷாட்குண்ய  பரிபூரிதா || 84


நித்யக்லிந்நா  நிருபமா  நிர்வாணஸுக  தாயிநீ |

நித்யா  ஷோடசிகாரூபா 

                         ஸ்ரீ  கண்டார்த்த  சரீரிணீ  || 85


ப்ரபாவதீ  ப்ரபாரூபா  ப்ரஸித்தா  பரமேச்வரீ  |

மூலப்ரக்ருதி  ரவ்யக்தா 

                           வ்யக்தாவ்யக்த   ஸ்வரூபிணீ  || 86


வ்யாபிநீ  விவிதாகாரா  வித்யாவித்யா  ஸ்வரூபிணீ |

மஹாகாமேச  நயநா  

                             குமுதாஹ்லாத  கௌமுதீ  || 87


பக்தஹார்த  தமோபேத  பாநுமத்  பாநுஸந்ததி: |

சிவதூதீ  சிவாராத்யா  சிவமூர்த்தீ: சிவங்கரீ  || 88


சிவப்ரியா  சிவபரா  சிஷ்டேஷ்டா  சிஷ்டபூஜிதா |

அப்ரமேயா  ஸ்வப்ரகாசா 

                             மநோவாசாமகோசரா  || 89


சிச்சக்திச்  சேதநாரூபா  ஜடசக்திர்  ஜடாத்மிகா |

காயத்ரீ  வ்யாஹ்ருதி:  ஸந்த்யா 

                             த்விஜப்ருந்த  நிஷேவிதா  || 90


தத்வாஸநா  தத்வமயீ  பஞ்சகோசாந்தர  ஸ்திதா |

நிஸ்ஸீம  மஹிமா  நித்யயௌவநா  மதசாலிநீ  || 91


மதகூர்ணித  ரக்தாக்ஷீ  மதபாடல  கண்டபூ: |

சந்தந  த்ரவ  திக்தாங்கீ 

                              சாம்பேய  குஸுமப்ரியா || 92


குசலா  கோமலாகாரா  குருகுல்லா  குலேச்வரீ |

குலகுண்டாலயா  கௌலமார்க  

                                               தத்பர  ஸேவிதா || 93


குமார  கணநாதாம்பா  துஷ்டி:  புஷ்டிர்மதிர்  த்ருதி: |

சாந்தி: ஸ்வஸ்திமதீ  காந்திர்- 

                                       நந்திநீ  விக்நநாசிநீ  || 94


தேஜோவதீ  த்ரிநயநா  லோலாக்ஷீ  காமரூபிணீ |

மாலிநீ  ஹம்ஸிநீ  மாதா  மலயாசல  வாஸிநீ  || 95


ஸுமுகீ  நலிநீ  ஸுப்ரூ : சோபநா  ஸுரநாயிகா |

காலகண்டீ  காந்திமதீ 

                            க்ஷோபிணீ  ஸூக்ஷ்மரூபிணீ || 96


வஜ்ரேச்வரீ  வாமதேவீ  வயோவஸ்தா  விவர்ஜிதா |

ஸித்தேச்வரீ  ஸித்தவித்யா  

                                   ஸித்தமாதா  யசஸ்விநீ || 97

                 

விசுக்தி  சக்ரநிலயாSSரக்தவர்ணா  த்ரிலோசநா |

கடவாங்காதி  ப்ரஹரணா  

                                    வதநைக  ஸமந்விதா || 98


பாயஸாந்ந  ப்ரியா  த்வக்ஸ்தா  பசுலோக  பயங்கரீ |

அம்ருதாதி  மஹாசக்தி  

                                ஸம்வ்ருதா  டாகிநீச்வரீ || 99


அநாஹதாப்ஜநிலயா  ச்யாமாபா  வதநத்வயா  |

தம்ஷ்ட்ரோஜ்வலாSக்ஷமாலாதி  

                              தரா  ருதிரஸம்ஸ்திதா   ||  100


காலராத்ர்யாதி  சக்த்யௌக  வ்ருதா 

                                      ஸ்நிக்தௌ  தநப்ரியா |

மஹாவீரேந்த்ர  வரதா 

                           ராகிண்யம்பா  ஸ்வரூபிணீ || 101


மணிபூராப்ஜ  நிலயா  வதநத்ரய  ஸம்யுதா |

வஜ்ராதிகாயுதோபேதா 

                           டாமர்யாதிபி   ராவ்ருதா   || 102


ரக்தவர்ணா  மாம்ஸநிஷ்டா 

                         குடாந்ந  ப்ரீத  மாநஸா  |

ஸமஸ்த  பக்த  ஸுகதா  

                          லாகிந்யம்பா  ஸ்வரூபிணீ  || 103


ஸ்வாதிஷ்டாநாம்புஜகதா 

                          சதுர்வக்த்ர  மநோஹரா  |

சூலாத்யாயுத  ஸம்பந்நா 

                         பீதவர்ணாSதிகர்விதா || 104


மேதோநிஷ்டா  மதுப்ரீதா  பந்திந்யாதி  ஸமந்விதா |

தத்யந்நாஸக்த  ஹ்ருதயா  காகிநீரூபதாரிணீ || 105


மூலாதாராம்புஜாரூடா 

                   பஞ்சவக்த்ராSஸ்தி  ஸம்ஸ்திதா  |

அங்குசாதி  ப்ரஹரணா வரதாதி   நிஷேவிதா || 106


முத்கௌதநாஸக்த  சித்தா 

                             ஸாகிந்யம்பா  ஸ்வரூபிணீ  |

ஆஜ்ஞா  சக்ராப்ஜநிலயா 

                           சுக்லவர்ணா  ஷடாநநா || 107


மஜ்ஜா  ஸம்ஸ்தா  ஹம்ஸவதீ 

                              முக்ய  சக்தி  ஸமந்விதா  |

ஹரித்ராந்நைக  ரஸிகா  ஹாகிநீ  ரூபதாரிணீ  || 108


ஸஹஸ்ரதளபத்மஸ்தா 

                            ஸர்வவர்னோப    சோபிதா  |                       


ஸர்வாயுத  தரா  சுக்ல 

                            ஸம்ஸ்திதா   ஸர்வதோமுகீ  || 109


ஸர்வௌதந  ப்ரீதசித்தா  யாகிந்யம்பா ஸ்வரூபிணீ  |

ஸ்வாஹா  ஸ்வதாSமதிர்மேதா 

                       ச்ருதி  ஸ்ம்ருதிரநுத்தமா  ||  110


புண்யகீர்த்தி: புண்யலப்யா 

                       புண்யஸ்ரவண  கீர்த்தநா  |

புலோமஜார்ச்சிதா  பந்தமோசநீ  பர்ப்பராலகா || 111


விமர்சரூபிணீ  வித்யா  வியதாதி  ஜகத்ப்ரஸூ:  |

ஸர்வவ்யாதி  ப்ரசமநீ ஸர்வம்ருத்யு  நிவாரிணீ || 112


அக்ரகண்யா Sசிந்த்யரூபா  கலிகல்மஷ  நாசிநீ |

காத்யாயநீ  காலஹந்த்ரீ 

                             கமலாக்ஷ  நிஷேவிதா || 113


தாம்பூலபூரிதமுகீ  தாடிமீ  குஸுமப்ரபா  |

ம்ருகாக்ஷீ  மோஹிநீ  முக்யா 

                              ம்ருடாநீ  மித்ரரூபிணீ    ||   114


நித்யத்ருப்தா  பக்தநிதிர்  நியந்த்ரீ  நிகிலேச்வரீ  |

மைத்ர்யாதி  வாஸநாலப்யா 

                      மஹாப்ரலய  ஸாக்ஷிணீ      || 115


பராசக்தி : பராநிஷ்டா  ப்ரஜ்ஞாநகந  ரூபிணீ  |

மாத்வீபாநாலஸா  மத்தா 

                        மாத்ருகாவர்ண  ரூபிணீ     || 116 


மஹாகைலாஸநிலயா 

                    ம்ருணால   ம்ருதுதோர்லதா |

மஹநீயா  தயாமூர்த்திர் 

                    மஹாஸாம்ராஜ்ய   சாலிநீ      ||  117


ஆத்மவித்யா   மஹாவித்யா 

                        ஸ்ரீவித்யா  காமஸேவிதா    |

ஸ்ரீஷோடசாக்ஷரீ   வித்யா 

                   த்ரிகூடா   காமகோடிகா   ||   118 


கடாக்ஷகிங்கரீ   பூத  கமலாகோடி   ஸேவிதா |


சிர:ஸ்திதா  சந்த்ரநிபா 

                        பாலஸ்தேந்த்ர   தநு:   ப்ரபா  || 119


ஹ்ருதயஸ்தா   ரவிப்ரக்யா 

              த்ரிகோணாந்தர    தீபிகா   |

தாக்ஷாயணீ   தைத்யஹந்த்ரீ 

               தக்ஷயஜ்ஞ   விநாசிநீ   ||  120


தராந்தோளித   தீர்க்காக்ஷீ 

                      தரஹாஸோஜ்வலந்முகீ  |

குருமூர்த்திர்  குணநிதிர்  கோமாதா 

                   குஹஜந்மபூ:         ||   121


தேவேசீ   தண்டநீதிஸ்தா 

                    தஹராகாச    ரூபிணீ    |

ப்ரதிபந்     முக்ய  ராகாந்த 

                  திதி   மண்டலபூஜிதா      ||  122


கலாத்மிகா   கலாநாதா 

                     காவ்யாலாப   விமோதிநீ   |

ஸசாமர  ரமாவாணீ 

                ஸவ்ய    தக்ஷிணஸேவிதா   ||  123


ஆதிசக்தி  ரமேயாத்மா  பரமா  பாவநாக்ருதி:|

அநேககோடி     ப்ரஹ்மாண்ட 

                        ஜநநீ   திவ்ய   விக்ரஹா  ||  124


க்லீங்காரீ   கேவலா   குஹ்யா 

                         கைவல்ய   பத   தாயிநீ    |

த்ரிபுரா  த்ரிஜகத்வந்த்யா 

                  த்ரிமூர்த்திஸ்   த்ரிதசேச்வரீ   ||   125


த்ர்யக்ஷரீ   திவ்யகந்தாட்யா 

                     ஸிந்தூர   திலகாஞ்சிதா   |

உமா  சைலேந்த்ர  தநயா   கௌரி 

                     கந்தர்வ   ஸேவிதா       ||   126


விச்வகர்ப்பா   ஸ்வர்ணகர்பாSவரதா 

                             வாகதீச்வரீ        |

த்யாநகம்யாSபரிச்சேத்யா 

                    ஜ்ஞாநதா   ஜ்ஞாந   விக்ரஹா || 127


ஸர்வ  வேதாந்த  ஸம்வேத்யா 

          ஸத்யாநந்த    ஸ்வரூபிணீ     |

லோபாமுத்ரார்ச்சிதா   லீலாக்லுப்த 

            ப்ரஹ்மாண்டமண்டலா     ||    128


அத்ருச்யா   த்ருச்யரஹிதா 

             விஜ்ஞாத்ரீ   வேத்யவர்ஜிதா  |

யோகிநீ  யோகதா  யோக்யா 

               யோகாநந்தா   யுகந்தரா   ||  129


இச்சாசக்தி  ஜ்ஞாநசக்தி 

                   க்ரியாசக்தி   ஸ்வரூபிணீ  |

ஸர்வாதாரா   ஸுப்ரதிஷ்டா 

                     ஸதஸத்ரூபதாரிணீ    ||   130


அஷ்டமூர்த்தி   ரஜாஜேத்ரீ   

                   லோகயாத்ரா    விதாயிநீ   |

ஏகாகிநீ   பூமரூபா  நிர்த்வைதா 

                 த்வைதவர்ஜிதா              ||   131


அந்நதா   வஸுதா   வ்ருத்தா 

               ப்ரஹ்மாத்மைக்ய   ஸ்வரூபிணீ  |

ப்ருஹதீ  ப்ராஹ்மணீ  ப்ராஹ்மீ 

               ப்ரஹ்மாநந்தா   பலிப்ரியா ||  132


பாஷாரூபா  ப்ருஹத்ஸேநா 

                    பாவாபாவ    விவர்ஜிதா  |

ஸுகாராத்யா   சுபகரீ 

                   சோபநா  ஸுலபாகதி:   ||  133


ராஜராஜேச்வரீ   ராஜ்யதாயிநீ  ராஜ்யவல்லபா |

ராஜத்க்ருபா  ராஜபீட  நிவேசித  நிஜாச்ரிதா ||134


ராஜ்யலக்ஷ்மீ:    கோசநாதா 

              சதுரங்க    பலேச்வரீ        |

ஸாம்ராஜ்யதாயிநீ    ஸத்யஸந்தா 

                    ஸாகரமேகலா            ||   135


தீக்ஷிதா  தைத்யசமநீ  ஸர்வலோகவசங்கரீ  |

ஸர்வார்த்த   தாத்ரீ  ஸாவித்ரீ 

                    ஸச்சிதாநந்தரூபிணீ     ||   136


தேசகாலாபரிச்சிந்நா 

                  ஸர்வகா   ஸர்வமோஹிநீ    |

ஸரஸ்வதீ   சாஸ்த்ரமயீ

              குஹாம்பா   குஹ்யரூபிணீ   || 137


ஸர்வோபாதி  விநிர்முக்தா

                   ஸதாசிவ   பதிவ்ரதா   |

ஸம்ப்ரதாயேச்வரீ   ஸாத்வீ 

                   குருமண்டல    ரூபிணீ   ||  138


குலோத்தீர்ணா   பகாராத்யா

                 மாயா  மதுமதீ  மஹீ   |

கணாம்பா   குஹ்யகாராத்யா 

              கோமாலாங்கீ    குருப்ரியா ||  139


ஸ்வதந்த்ரா  ஸர்வதந்த்ரேசீ 

                   தக்ஷிணாமூர்த்தி   ரூபிணீ  |

ஸநகாதி   ஸமாராத்யா 

                  சிவஜ்ஞாநப்ரதாயிநீ       || 140


சித்கலாநந்தகலிகா

                        ப்ரேமரூபா   ப்ரியங்கரீ  |

நாமபாராயண   ப்ரீதா 

             நந்திவித்யா   நடேச்வரீ    || 141


மித்யா  ஜகததிஷ்டாநா 

                  முக்திதா    முக்திரூபிணீ |

லாஸ்யப்ரியா     லயகரீ 

             லஜ்ஜா   ரம்பாதிவந்திதா   ||   142


பவதாவ   ஸுதாவ்ருஷ்டி:

               பாபாரண்ய   தவாநலா   |

தௌர்பாக்ய  தூலவாதூலா 

                   ஜராத்வாந்தரவிப்ரபா    ||   143


பாக்யாப்தி  சந்த்ரிகா 

                பக்தசித்த   கேகி   கநாகநா  |

ரோகபர்வத   தம்போலிர் 

            ம்ருத்யுதாரு    குடாரிகா  ||  144


மஹேச்வரீ    மஹாகாளீ 

                மஹாக்ராஸா   மஹாசநா  |

அபர்ணா   சண்டிகா 

            சண்டமுண்டாஸுர   நிஷூதிநீ    || 145


க்ஷராக்ஷராத்மிகா   ஸர்வலோகேசீ 

                          விச்வதாரிணீ        |

த்ரிவர்க்கதாத்ரீ    ஸுபகா 

                   த்ர்யம்பகா   த்ரிகுணாத்மிகா  || 146


ஸ்வர்காபவர்கதா     சுத்தா

                  ஜபாபுஷ்ப     நிபாக்ருதி : |

ஓஜோவதீ   த்யுதிதரா 

                 யஜ்ஞரூபா    ப்ரியவ்ரதா    ||    147


துராராத்யா   துராதர்ஷா 

                     பாடலீகுஸுமப்ரியா     |

மஹதீ   மேருநிலயா 

               மந்தார    குஸுமப்ரியா   ||  148


வீராராத்யா    விராட்ரூபா 

                   விரஜா    விச்வதோமுகீ   |

ப்ரத்யக்ரூபா    பராகாசா 

                    ப்ராணதா    ப்ராணரூபிணீ   || 149


மார்தாண்ட    பைரவாராத்யா 

                   மந்த்ரிணீ     ந்யஸ்தராஜ்யதூ : |

த்ரிபுரேசீ    ஜயத்ஸேநா 

                 நிஸ்த்ரைகுண்யா    பராபரா :  ||  150


ஸத்யஜ்ஞாநாநந்தரூபா 

                     ஸாமரஸ்ய    பராயணா   |

கபர்த்திநீ    கலாமாலா 

                    காமதுக்     காமரூபிணீ     ||  151


கலாநிதி :   காவ்யகலா 

                     ரஸஜ்ஞா    ரஸசேவதி:  |

புஷ்டா   புராதநா   பூஜ்யா 

                    புஷ்கரா   புஷ்கரேக்ஷணா  ||  152


பரஞ்ஜ்யோதி :    பரந்தாம 

                  பரமாணு :  பராத்பரா  |

பாசஹஸ்தா   பாசஹந்த்ரீ 

                         பரமந்த்ரவிபேதிநீ     ||   153


மூர்த்தா   Sமூர்த்தா    Sநித்யத்ருப்தா 

               முநிமாநஸ    ஹம்ஸிகா       |

ஸத்யவ்ரதா    ஸத்யரூபா 

                   ஸர்வாந்தர்யாமிநீ     ஸதீ     ||   154


ப்ரஹ்மாணீ     ப்ரஹ்மஜநநீ 

                       பஹுரூபா    புதார்ச்சிதா    |

ப்ரஸவித்ரீ   ப்ரசண்டாSSஜ்ஞா 

                         ப்ரதிஷ்டா    ப்ரகடாக்ருதி : || 155


ப்ராணேச்வரீ   ப்ராணதாத்ரீ 

                        பஞ்சாசத்பீடரூபிணீ        |

விச்ருங்கலா    விவிக்தஸ்தா 

                      வீரமாதா    வியத்ப்ரஸூ   ||      156


முகுந்தா    முக்திநிலயா 

                      மூலவிக்ரஹ    ரூபிணீ    |

பாவஜ்ஞா   பவரோகக்நீ 

                       பவசக்ர    ப்ரவர்த்திநீ   ||  157


சந்த: ஸாரா    சாஸ்த்ரஸாரா 

                     மந்த்ரஸாரா   தலோதரீ   |

உதாரகீர்த்தி   ருத்தாம 

                   வைபவா   வர்ணரூபிணீ    || 158


ஜந்மம்ருத்யு -  ஜராதப்த 

                      ஜந   விச்ராந்தி   தாயிநீ   |

ஸர்வோபநிஷ  துத்குஷ்டா 

                     சாந்த்யதீத    கலாத்மிகா   || 159


கம்பீரா   ககநாந்தஸ்தா 

                  கர்விதா   காநலோலுபா        |

கல்பநா   ரஹிதா  காஷ்டாSகாந்தா 

                 காந்தார்த்த    விக்ரஹா     ||  160


கார்ய   காரண   நிர்முக்தா 

                  காமகேலி  தரங்கிதா     |

கநத்கநக   தாடங்கா 

                  லீலா   விக்ரஹதாரிணீ     ||  161


அஜா   க்ஷயவிநிர்முக்தா   முக்தா 

            க்ஷிப்ர   ப்ரஸாதி    நீ               |

அந்தர்முக    ஸமாராத்யா 

                     பஹிர்முக    ஸுதுர்லபா  ||  162


த்ரயீ    த்ரிவர்க்கநிலயா   த்ரிஸ்தா 

                          த்ரிபுரமாலீநீ              |

நிராமயா   நிராலம்பா  ஸ்வாத்மாராமா 

                       ஸுதாஸ்ருதி:                  ||  163


ஸம்ஸாரபங்க    நிர்மக்ந 

                         ஸமுத்தரண    பண்டிதா   |

யஜ்ஞப்ரியா    யஜ்ஞகர்த்ரீ 

                         யஜமாநஸ்வரூபிணீ         ||   164


தர்மாதாரா    தநாத்யக்ஷா 

                       தநதாந்ய   விவர்த்திநீ       |

விப்ரப்ரியா    விப்ரரூபா 

                        விச்வப்ரமண   காரிணீ      ||  165


விச்வக்ராஸா     வித்ருமாபா 

                         வைஷ்ணவீ     விஷ்ணுரூபிணீ  |

அயோநிர்  யோநி   நிலயா 

                            கூடஸ்தா  குலரூபிணீ      ||  166


வீரகோஷ்டீப்ரியா    வீரா 

                         நைஷ்கர்ம்யா    நாதரூபிணீ   |

விஜ்ஞாநகலநா    கல்யா 

                        விதக்தா   பைந்தவாஸநா    ||  167


தத்வாதிகா   தத்வமயீ 

                        தத்வமர்த்த     ஸ்வரூபிணீ   |

ஸாமகாநப்ரியா   ஸௌம்யா 

                               ஸதாசிகுடும்பிநீ        ||  168


ஸவ்யாபஸவ்ய    மார்க்கஸ்தா 

                        ஸர்வாபத்    விநிவாரிணீ     |

ஸ்வஸ்தா    ஸ்வபாவமதுரா 

                      தீரா   தீரஸமர்ச்சிதா    ||  169


சைதந்யார்க்ய    ஸமாராத்யா 

                          சைதந்ய   குஸுமப்ரியா   |

ஸதோதிதா   ஸதாதுஷ்டா 

                         தருணாதித்ய    பாடலா   ||  170


தக்ஷிணா   தக்ஷிணாராத்யா 

                        தரஸ்மேர     முகாம்புஜா   |

கௌலிநீ   கேவலா   Sநர்க்ய 

                           கைவல்யபத    தாயிநீ    ||  171


ஸ்தோத்ரப்ரியா     ஸ்துதிமதீ   

                           ச்ருதிஸம்ஸ்துத    வைபவா  |

மநஸ்விநீ    மாநவதீ  மஹேசீ 

                                 மங்கலாக்ருதி:    ||  172


விச்வமாதா   ஜகத்தாத்ரீ 

                           விசாலாக்ஷீ    விராகிணீ   |

ப்ரகல்பா   பரமோதாரா 

                           பராமோதா  மநோமயீ  || 173


வ்யோமகேசீ    விமாநஸ்தா 

                         வஜ்ரிணீ     வாமகேச்வரீ   |

பஞ்சயஜ்ஞப்ரியா   பஞ்சப்ரேத 

                           மஞ்சாதிசாயிநீ     || 174


பஞ்சமீ   பஞ்சபூதேசீ    பஞ்ச 

                             ஸங்க்யோபசாரிணீ   |

சாச்வதீ  சாச்வதைச்வர்யா 

                     சர்மதா   சம்பு   மோஹிநீ    ||  175


தராதரஸுதா   தந்யா 

                         தர்மிணீ   தர்மவர்த்திநீ    |

லோகாதீதா   குணாதீதா 

                        ஸர்வாதீதா   சமாத்மிகா  || 176


பந்தூக  குஸும  ப்ரக்யா 

                    பாலா    லீலாவிநோதிநீ   |

ஸுமங்கலீ  ஸுககரீ 

                       ஸுவேஷாட்யா    ஸுவாஸிநீ   || 177


ஸுவாஸிந்யர்ச்சந    ப்ரீதா 

                               SSஸோபநா   சுத்தமாநஸா |

பிந்துதர்ப்பண  ஸந்துஷ்டா 

                          பூர்வஜா   த்ரிபுராம்பிகா  ||  178


தசமுத்ரா  ஸமாராத்யா  த்ரிபுராஸ்ரீவசங்கரீ  |

ஜ்ஞாநமுத்ரா  ஜ்ஞாகாம்யா 

                           ஜ்ஞாநஜ்ஞேயஸ்வரூபிணீ   || 179


யோநிமுத்ரா  த்ரிகண்டேசீ 

                       த்ரிகுணாம்பா   த்ரிகோணகா  |

அநகாSத்புதசாரித்ரா    வாஞ்சிதார்த்த 

                               ப்ரதாயிநீ 

அப்யாஸாதிசய  ஜ்ஞாதா ஷடத்வாதீத ரூபிணீ||180


அவ்யாஜ  கருணாமூர்த்தி 

                   ரஜ்ஞாந   த்வாந்த   தீபிகா  ||181

ஆபாலகோப  விதிதா 

                     ஸர்வாநுல்லங்க்ய  சாஸநா  |

ஸ்ரீசக்ரராஜ  நிலயா  ஸ்ரீமத்  த்ரிபுரஸுந்தரீ  ||


ஸ்ரீசிவா  சிவசக்த்யைக்ய  ரூபிணீ  லலிதாம்பிகா |

ஸ்ரீலலிதம்பிகாயை  ஓம்  நம  இதி  ||

{ஏவம்  ஸ்ரீலலிதாதேவ்யா நாம்நாம் ஸாஹஸ்ரகம்  ஜகு :}


இதி  ஸ்ரீப்ரஹ்மாண்ட  புராணே  உத்தரகண்டே 

ஸ்ரீஹயக்ரீவா  கஸ்த்ய  ஸம்வாதே  ஸ்ரீலலிதா 

ஸஹஸ்ரநாம  ஸ்தோத்ரகதநம்   ஸம்பூர்ணம்.

               **************

ஸ்ரீ ஸௌந்தர்யலஹரி

 ஸ்ரீ ஸௌந்தர்யலஹரி ஸ்தோத்திரம்:


ஸிவ : ஸக்த்யா யுக்தோ யதி பவதி ஸக்த: ப்ரபவிதும் 

ந சேதேவம் தேவோ ந கலு குஸல: ஸ்பந்திது - மபி|

அதஸ் -த்வா - மாராத்த்யாம் ஹரி - ஹர -விரிஞ்சாதிபி -ரபி 

ப்ரணந்தும் ஸ்தோதும் வா கத - மக்ருத - புண்ய: பிரபவதி || 1 ||


தநீயாம்ஸம் பாம்ஸும் தவ சரண - பங்கேருஹ - பவம் 

விரிஞ்சி: ஸஞ்சிந்வந் விரசயதி லோகா - நவிகலம் |

வஹத்யேநம் ஸெளரி : கதமபி ஸஹஸ்ரேண ஸிரஸாம் 

ஹர: ஸம்க்ஷுத்யைநம் பஜதி பஸிதோத்தூளந -விதிம் || 2 ||


அவித்யாநா - மந்தஸ்திமிர - மிஹிர - த்வீப - நகரீ 

ஜடாநாம் சைதந்ய - ஸ்தபக - மகரந்த ஸ்ருதிஜரீ |

தரித்ராணாம் சிந்தாமணி - குணநிகா ஜந்மஜலதௌ

நிமக்நாநாம் தம்ஷ்ட்ரா முரரிபு - வராஹஸ்ய பவதி || 3 ||


த்வதந்ய: பாணிப்ப்யா - மபயவரதோ தைவதகண :

த்வமேகா நைவாஸி ப்ரகடித - வராபீத்யபிநயா |

பயாத் த்ராதும் தாதும் பலமபி ச வாஞ்ச்சா - ஸமதிகம் 

ஸரண்யே லோகானாம் தவ ஹி சரணாவேவ நிபனௌ || 4 ||


ஹரிஸ் - த்வா - மாராத்த்ய ப்ரணத - ஜந - ஸௌபாக்ய - ஜநநீம் 

புரா நாரீ பூத்வா புரரிபுமபி க்ஷோப - மநயத் |

ஸ்மரோSபி த்வாம் நத்வா ரதி - நயந - லேஹ்யேந வபுஷா 

முநீநா - மப்யந்த : ப்ரபவதி ஹி மோஹாய மஹதாம் || 5 ||


தநு: பௌஷ்பம் மௌர்வீ மதுகரமயீ பஞ்ச விஸிகா:

வஸந்த: ஸாமந்தோ மலயமரு - தாயோதந - ரத :

ததாப்யேக: ஸர்வம் ஹிமகிரிஸுதே காமபி க்ருபாம் 

அபாங்காத்தே லப்த்வா ஜகதித - மநங்கோ விஜயதே || 6 ||


க்வணத் காஞ்சீ - தாமா கரிகலப - கும்ப - ஸ்தந - நதா 

பரிக்ஷீணா மத்த்யே பரிணத - ஸரச்சந்த்ர - வதநா |

தநுர் - பாணாந் பாஸம் ஸ்ருணி - மபி ததாநா கரதலை :

புரஸ்தா - தாஸ்தாம் ந: புரமதிது - ராஹோ - புருஷிகா || 7 ||


ஸுதா - ஸிந்தோர் - மத்யே ஸுரவிடபி - வாடீ - பரிவ்ருதே 

மணித்வீபே நீபோபவநவதி சிந்தாமணி க்ருஹே 

ஸிவாகாரே மஞ்சே பரமஸிவ - பர்யங்க - நிலயாம் 

பஜந்தி த்வாம் தந்யா : கதிசந சிதாநந்த - லஹரீம் || 8 ||


மஹீம் மூலாதாரே கமபி மணிபூரே ஹுதவஹம் 

ஸ்த்திதம் ஸ்வாதிஷ்ட்டாநே ஹ்ருதி மருத - மாகாஸ - முபரி |

மநோ S பி ப்ரூமத்யே ஸகலமபி பித்வா குலபதம் 

ஸஹஸ்ராரே பத்மே ஸஹ ரஹஸி பத்யா விஹரஸே || 9 ||


ஸுதாதாராஸாரைஸ் - சரணயுகலாந்தர் - விகலிதை :

ப்ரபஞ்சம் ஸிஞ்சந்தீ புநரபி ரஸாம்நாய மஹஸ: ||

அவாப்ய ஸ்வாம் பூமிம் புஜகநிப - மத்த்யுஷ்ட - வலயம் 

ஸ்வமாத்மாநம் க்ருத்வா ஸ்வபிஷி குலகுண்டே குஹரிணி || 10 ||


சதுர்ப்பி: ஸ்ரீ கண்டை: ஸிவ யுவதிபி: பஞ்சபிரபி 

ப்ரபிந்நாபி: ஸம்போர் - நவபிரபி மூலப்ரக்ருதிபி: |

சதுஸ்சத்வாரிம்ஸத் - வஸுதல - கலாஸ்ர - த்ரிவலய -

த்ரிரேகாபி: ஸார்த்தம் தவ சரணகோணா: பரிணதா: || 11 ||


த்வதீயம் ஸௌந்தர்யம் துஹிநகிரிகந்யே துலயிதும் 

கவீந்த்ரா: கல்பந்தே கதமபி விரிஞ்சி - ப்ரப்ருதய : |

யதாலோகௌத்ஸுக்யா - தமரலலநா யாந்தி மநஸா 

தபோபிர் - துஷ்ப்ராபாமபி கிரிஸ - ஸாயுஜ்யபதவீம் || 12 ||


நரம் வர்ஷீயாம்ஸம் நயநவிரஸம் நர்மஸு ஜடம்

தவாபாங்காலோகே பதித - மநுதாவந்தி ஸதஸ:

கலத்வேணீபந்தா: குசகலஸ - விஸ்ரஸ்த - ஸிசயா 

ஹடாத் த்ருட்யத் - காஞ்ச்யோ விகலித - துகூலா யுவதய: || 13 ||


க்ஷிதௌ ஷட்பஞ்சாஸத் - த்விஸமதிக - பஞ்சாஸ - துதகே 

ஹுத்தாஸே த்வாஷஷ்டிஸ் சதுரதிக பஞ்சாஸ - தநிலே |

திவி த்விஷ் ஷட்த்ரிம்ஸந் - மநஸி ச சதுஷ்ஷஷ்டிரிதி யே 

மயூகாஸ் - தேஷா - மப்யுபரி தவ பாதாம்புஜ - யுகம் || 14 ||


ஸரஜ் - ஜ்யோத்ஸ்நா ஸுத்தாம் ஸஸியுத - ஜடாஜூட - மகுடாம் 

வர - த்ராஸ - த்ராண -ஸ்படிக கடிகா - புஸ்தக - கராம் |

ஸக்ருந் நத்வா ந த்வா கதமிவ ஸதாம் ஸந்நிதததே

மது - க்ஷீர - த்ராக்ஷா - மதுரிம -துரிணா: பணிதய: || 15 ||


கவீந்த்ராணாம் சேத: கமலவந பாலாதப - ருசிம் 

பஜந்தே யே ஸந்த: கதிசிதருணா - மேவ பவதீம் |

விரிஞ்சி - ப்ரேயஸ்யாஸ் - தருணதர - ஸ்ருங்காரலஹரீ 

கபீராபிர் - வாக்பிர் - விதததி ஸதாம் ரஞ்ஜநமமீ || 16 || 


ஸவித்ரீபிர் - வாசாம் ஸஸிமணி - ஸிலா - பங்க - ருசிபிர்-

வஸிந்யாத்யாபிஸ் - த்வாம் ஸஹ ஜநநி ஸஞ்சிந்தயதி ய: |

ஸ கர்த்தா காவ்யாநாம் பவதி மஹதாம் பங்கிருசிபிர் 

வசோபிர் - வாக்தேவீ - வதந - கமலாமோத - மதுரை : || 17 ||


தநுச்சாயாபிஸ் - தே தருண - தரணி - ஸ்ரீ ஸரணிபிர் -

திவம் ஸர்வா - முர்வீ - மருணிம - நிமக்நாம் ஸ்மரதி ய : |

பவந்த்யஸ்ய த்ரஸ்யத் - வந ஹரிண - ஸாலீந - நயநா :

ஸஹோர்வஸ்யா வஸ்யா: கதிகதி ந கீர்வாண - கணிகா : || 18 ||


முகம் பிந்தும் க்ருத்வா குசயுக - மதஸ் தஸ்ய தததோ 

ஹரார்த்தம் த்யாயேத் யோ ஹரமஹிஷி தே மந்மதகலாம் |

ஸ ஸத்ய : ஸம்க்ஷோபம் நயதி வநிதா இத்யதிலகு 

த்ரிலோகீ மப்யாஸு ப்ரமயதி ரவீந்து - ஸ்தநயுகாம் || 19 ||


கிரந்தீ - மங்கேப்ப்ய : கிரண - நிகுரும்பாம்ருதரஸம் 

ஹ்ருதி த்வா மாதத்தே ஹிமகர - ஸிலா - மூர்த்திமிவ ய :|

ஸ ஸர்ப்பாணாம் தர்ப்பம் ஸமயதி ஸகுந்தாதிப இவ 

ஜ்வரப்லுஷ்டாந் த்ருஷ்ட்யா ஸுகயதி ஸுதாதார ஸிரயா || 20 ||


தடில்லேகா - தந்வீம் தபந - ஸஸி - வைஸ்வாநர - மயீம் 

நிஷண்ணாம் ஷண்ணா - மப்யுபரி கமலாநாம் தவ கலாம் |

மஹாபத்மாடவ்யாம் ம்ருதித - மல மாயேந மநஸா 

மஹாந்த : பஸ்யந்தோ தததி பரமாஹ்லாத - லஹரீம் || 21 ||


பவாநி த்வம் தாஸே மயி விதர த்ருஷ்டிம் ஸகருணாம் 

இதி ஸ்தோதும் வாஞ்சந் கதயதி பவாநி த்வமிதி ய : |

ததைவ த்வம் தஸ்மை திஸஸி நிஜ - ஸாயுஜ்ய - பதவீம் 

முகுந்த - ப்ரஹ்மேந்த்ர - ஸ்புட - மகுட - நீராஜித -பதாம் || 22 ||


த்வயா ஹ்ருத்வா வாமம் வபு - ரபரித்ருப்தேந மநஸா 

ஸரீரார்த்தம் ஸம்போ - ரபரமபி ஸங்கே ஹ்ருதமபூத் |

யதேதத் த்வத்ரூபம் ஸகல - மருணாபம் த்ரிநயநம்

குசாப்யா - மாநம்ரம் குடில - ஸஸி - சூடால - மகுடம் || 23 ||


ஜகத்ஸூதே தாதா ஹரி-ரவதி ருத்ர : க்ஷபயதே 

திரஸ்குர்வந் - நேதத் ஸ்வமபி வபு - ரீஸஸ் - திரயதி |

ஸதா - பூர்வ : ஸர்வம் ததித - மநுக்ருஹ்ணாதி ச ஸிவஸ் 

தவாஜ்ஞா - மாலம்ப்ய க்ஷண - சலிதயோர் ப்ரூ - லதிக - யோ : || 24 ||


த்ரயாணாம் தேவாநாம் த்ரிகுண - ஜநிதாநாம் தவ ஸிவே 

பவேத் பூஜா பூஜா தவ சரணயோர் - யா விரசிதா ||

ததா ஹி த்வத் பாதோத்வஹந - மணிபீடஸ்ய நிகடே 

ஸ்திதா ஹ்யேதே ஸஸ்வந் - முகுலித - கரோத்தம்ஸ - மகுடா : || 25 ||


விரிஞ்சி: பஞ்சத்வம் வ்ரஜதி ஹரிராப்நோதி விரதிம் 

விநாஸம் கீநாஸோ பஜதி தநதோ யாதி நிதநம் |

விதந்த்ரீ மாஹேந்த்ரீ விததிரபி ஸம்மீலித - த்ருஸா 

மஹா - ஸம்ஹாரேSஸ்மிந் விஹரதி ஸதி த்வத்பதி - ரஸௌ || 26 ||


ஜபோ ஜல்ப : ஸில்பம் ஸகலமபி முத்ரா - விரசநா 

கதி: ப்ராதக்ஷிண்ய - க்ரமண - மஸநாத்யாஹுதி - விதி : |

ப்ரணாம : ஸம்வேஸ: ஸுகமகில - மாத்மார்ப்பண - த்ருஸா 

ஸபர்யா - பர்யாயஸ் - தவ பவது யந்மே விலஸிதம் || 27 || 


ஸுதா மப்யாஸ்வாத்ய ப்ரதிபய - ஜராம்ருத்யு - ஹரிணீம் 

விபத்யந்தே விஸ்வே விதி - ஸதமகாத்யா திவிஷத : |

கராலம் யத் க்ஷ்வேலம் கபலிதவத: காலகலநா 

ந ஸம்போஸ் தந் மூலம் தவ ஜநநி தாடங்க - மஹிமா || 28 ||


கிரீடம் வைரிஞ்சம் பரிஹர புர: கைடபபித :

கடோரே கோடீரே ஸ்கலஸி ஜஹி ஜம்பாரி மகுடம் |

ப்ரணம்ரேஷ்வேதேஷு ப்ரஸப முபயாதஸ்ய பவநம் 

பவஸ்யாப்யுத்தாநே தவ பரிஜநோக்திர் விஜயதே || 29 ||


ஸ்வதேஹோத்பூதாபிர் - க்ருணிபி - ரணிமாத்யாபி - ரபிதோ 

நிஷேவ்யே நித்யே த்வா - மஹமிதி ஸதா பாவயதி ய: |

கிமாஸ்சர்யம் தஸ்ய த்ரிநயந ஸம்ருத்திம் த்ருணயதோ 

மஹாஸம்வர்த்தாக்நிர் - விரசயதி நீராஜந - விதிம் || 30 ||


சது: ஷஷ்ட்யா தந்த்ரைஸ் ஸகல - மதிஸந்தாய புவநம் 


ஸ்திதஸ் - தத்தத் - ஸித்தி - ப்ரஸவ - பரதந்த்ரை: பஸுபதி: |


புநஸ் - த்வந்நிர்பந்தா - தகில - புருஷார்த்தைக - கடநா -

ஸ்வதந்த்ரம் தே தந்த்ரம் க்ஷிதிதல - மவாதீதர - திதம் || 31 ||


ஸிவ: ஸக்தி: காம: க்ஷிதி - ரத ரவி: ஸீதகிரண :

ஸ்மரோ ஹம்ஸ: ஸக்ரஸ் ததநு ச பரா - மார - ஹரய : |

அமீ ஹ்ருல்லேகாபிஸ் -திஸ்ருபி - ரவாஸாநேஷு கடிதா 

பஜந்தே வர்ணாஸ்தே தவ ஜநநி நாமாவயவதாம் || 32 ||


ஸ்மரம் யோநிம் லக்ஷ்மீம் த்ரிதயமித - மாதௌ தவ மநோ:

நிதாயைகே நித்யே நிரவதி - மஹாபோக - ரஸிகா: |

பஜந்தி த்வாம் சிந்தாமணி - குண - நிபத்தாக்ஷ - வலயா:

ஸிவாக்நௌ ஜுஹ்வந்த: ஸுரபிக்ருத - தாராஹுதி - ஸதை : || 33 ||


ஸரீரம் த்வம் ஸம்போ: ஸஸி - மிஹிர - வக்ஷோருக - யுகம் 

தவாத்மாநம் மந்யே பகவதி நவாத்மாந - மநகம் |

அத: ஸேஷ: ஸேஷீத்யய - முபய - ஸாதாரணதயா 

ஸ்த்தித: ஸம்பந்தோ வாம் ஸமரஸ - பராநந்த - பரயோ: || 34 ||


மநஸ்தவம் வ்யோம த்வம் மருதஸி மருத்ஸாரதி - ரஸி 

த்வ - மாபஸ் - த்வம் பூமிஸ் - த்வயி பரிணதாயாம் ந ஹி பரம் |

த்வமேவ ஸ்வாத்மாநம் பரிணமயிதும் விஸ்வ - வபுஷா 

சிதாநந்தாகாரம் ஸிவயுவதி - பாவேந பிப்ருஷே || 35 ||


தவாஜ்ஞா - சக்ரஸ்த்தம் தபந - ஸஸி - கோடி த்யுதிதரம் 

பரம் ஸம்பும் வந்தே பரிமிலித - பார்ஸ்வம் பரசிதா |

யமாராத்த்யத் பக்த்யா ரவி -ஸஸி - ஸுசீநா - மவிஷயே 

நிராலோகேSலோகே நிவஸதி ஹி பாலோக - புவநே || 36 ||


விஸுத்தௌ தே ஸுத்தஸ்படிக - விஸதம் வ்யோம - ஜநகம் 

ஸிவம் ஸேவே தேவீமபி ஸிவஸமாந - வ்யவஸிதாம் 

யயோ: காந்த்யா யாந்த்யா: ஸஸிகிரண - ஸாரூப்ய - ஸரணே:

விதூதாந்தர் - த்வாந்தா விலஸதி சகோரீவ ஜகதீ || 37 ||


ஸமுந்மீலத் - ஸம்வித் - கமல - மகரந்தைக - ரஸிகம் 

பஜே ஹம்ஸத்வந்த்வம் கிமபி மஹதாம் மாநஸசரம் ||

யதாலாபா - தஷ்டாதஸ - குனித வித்யாபரிணதி :

யதாதத்தே தோஷாத் குனமகில - மத்ப்ய: பய இவ || 38 ||


தவ ஸ்வாதிஷ்ட்டாநே ஹுதவஹ - மதிஷ்ட்டாய நிரதம் 

தமீடே ஸம்வர்த்தம் ஜநநி மஹதீம் தாஞ்ச ஸமயாம் ||

யதாலோகே லோகாந் தஹதி மஹஸி க்ரோதகலிதே 

தயார்த்ரா யா த்ருஷ்டி: ஸிஸிர முபசாரம் ரசயதி || 39 ||


தடித்வந்தம் ஸக்த்யா திமிர - பரிபந்த்தி - ஸ்புரணயா 

ஸ்புரந் - நாநாரத்நாபரண- பரிணத்தேந்த்ர- தனுஷம் |

தவ ஸ்யாமம் மேகம் கமபி மணிபூரைக - ஸரணம் 

நிஷேவே வர்ஷந்தம் ஹரமிஹிர - தப்தம் த்ரிபுவநம் || 40 || 


தவாதாரே மூலே ஸஹ ஸமயயா லாஸ்ய - பரயா 

நவாத்மாநம் மந்யே நவரஸ - மஹாதாண்டவ - நடம் |

உபாப்யா - மேதாப்யா - முதய - விதி - முத்திஸ்ய தயயா 


ஸநாதாப்யாம் ஜஜ்ஞே ஜநகஜநநீமத் ஜகதிதம் || 41 ||


கதைர் - மாணிக்யத்வம் ககநமணிபி: ஸாந்த்ர - கடிதம் 

கிரீடம் தே ஹைமம் ஹிமகிரிஸுதே கீர்த்தயதி ய: ||

ஸ நீடேயச்சாயா - ச்சுரண ஸபலம் சந்த்ர - ஸகலம் 

தநு: ஸௌநாஸீரம் கிமிதி ந நிபத்நாதி திஷணாம் || 42 ||


துநோது த்வாந்தம் நஸ் - துலித - தலிதேந்தீவர - வநம் 

கந - ஸ்நிக்த - ஸ்லக்ஷ்ணம் சிகுர - நிகுரும்பம் தவ ஸிவே |

யதீயம் ஸௌரப்யம் ஸஹஜ - முபலப்தும் ஸுமநஸோ 

வஸந்த்யஸ்மிந் மந்யே வலமதந - வாடீ - விடபிநாம் || 43 ||


தநோது க்ஷேமம் நஸ் தவ வதந - ஸௌந்தர்யலஹரீ 

பரீவாஹ - ஸ்ரோத: - ஸரணிரிவ ஸீமந்த - ஸரணி: |

வஹந்தீ ஸிந்தூரம் ப்ரபல - கபரீ - பார - திமிர -

த்விஷாம் ப்ருந்தைர் - பந்தீ - க்ருதமிவ நவீநார்க்க - கிரணம் || 44 ||


அராலை: ஸ்வாபாவ்யா - தலிகலப - ஸஸ்-ரீபி - ரலகை :

பரீதம் தே வக்த்ரம் பரிஹஸதி பங்கேருஹ - ருசிம் |

தரஸ்மேரே யஸ்மிந் தஸநருசி - கிஞ்ஜல்க - ருசிரே 

ஸுகந்தௌ மாத்யந்தி ஸ்மர - தஹந - சக்ஷுர் - மதுலிஹ : || 45 ||


லலாடம் லாவண்ய - த்யுதி - விமல - மாபாதி தவ யத் 

த்விதீயம் தந்மந்யே மகுட - கடிதம் சந்த்ரஸகலம் |

விபர்யாஸ - ந்யாஸா - துபயமபி ஸம்பூய ச மித :

ஸுதாலேப - ஸ்யூதி: பரினமதி ராகா - ஹிமகர: || 46 ||


ப்ருவௌ புக்நே கிஞ்சித்புவந - பய - பங்க - வ்யஸநிதி 

த்வதீயே நேத்ராப்யாம் மதுகர - ருசிப்யாம் த்ருத - குணம் |

தநுர் - மந்யே ஸவ்யேதர கர - க்ருஹீதம் ரதிபதே :

ப்ரகோஷ்டே முஷ்டௌ ச ஸ்தகயதி நிகூடாந்தர - முமே || 47 ||


அஹ: ஸூதே ஸவ்யம் தவ நயந - மர்க்காத்மகதயா 

த்ரியாமாம் வாமம் தே ஸ்ருஜதி ரஜநீ - நாயகதயா |

த்ருதீயா தே த்ருஷ்டிர் - தரதலித - ஹேமாம்புஜ - ருசி :

ஸமாதத்தே ஸந்த்யாம் திவஸ - நிஸயோ - ரந்தரசரீம் || 48 ||


விஸாலா கல்யாணீ ஸ்புடருசி - ரயோத்யா குவலயை :

க்ருபாதாரா தாரா கிமபி மதுராSSபோக - வதிகா |

அவந்தீ த்ருஷ்டிஷ்தே பஹுநகர - விஸ்தார விஜயா 

த்ருவம் தத்தந் - நாம - வ்யவஹரண - யோக்யா விஜயதே || 49 ||


கவீநாம் ஸந்தர்ப்ப - ஸ்தபக - மகரந்தைக - ரஸிகம் 

கடாக்ஷ - வ்யாக்ஷேப - ப்ரமர - கலபௌ - கர்ணயுகலம் |

அமுஞ்சந்தௌ த்ருஷ்ட்வா தவ நவரஸாஸ்வாத - தரலௌ 

அஸூயா - ஸம்ஸர்கா - தலிக - நயநம் சிஞ்சிதருணம் || 50 ||


ஸிவே ஸ்ருங்காரார்த்ரா ததி தரஜநே குத்ஸநபரா 

ஸரோஷா கங்காயாம் கிரிஸநயநே விஸ்மயவதீ 

ஹராஹிப்யோ பீதா ஸரஸிருஹ - ஸௌபாக்யஜநநீ 

ஸகீஷு ஸ்மேரா தே மயி ஜநநி த்ருஷ்டி: ஸகருணா || 51 ||


கதே கர்ணாப்யர்ணம் கருத இவ பக்ஷ்மாணி தததீ 

புராம் பேத்துஸ் - சித்தப்ரஸம - ரஸ - வித்ராவண - பலே |

இமே நேத்ரே கோத்ராதரபதி - குலோத்தம்ஸ - கலிகே 

தவாகர்ணாக்ருஷ்ட - ஸ்மரஸர - விலாஸம் கலயத: || 52 ||


விபக்த - த்ரைவர்ண்யம் வ்யதிகரித - லீலாஞ்ஜந - தயா 

விபாதி த்வந்நேத்ர - த்ரிதய - மித - மீஸாந - தயிதே |

புந:ஸ்ரஷ்டும் தேவாந் த்ருஹிண - ஹரி - ருத்ரா - நுபரதாந் 

ரஜ: ஸத்வம் பிப்ரத் தம இதி குணாநாம் த்ரயமிவ || 53 ||


பவித்ரீ - கர்த்தும் ந: பஸுபதி - பராதீந - ஹ்ருதயே 

தயாமித்ரைர் - நேத்ரை - ரருண - தவல - ஸ்யாம - ருசிபி : |

நத: ஸோணோ கங்கா தபந - தநயேதி த்ருவமமும் 

த்ரயாணாம் தீர்த்தாநா - முபநயஸி ஸம்பேத - மநகம் || 54 ||


நிமேஷோந்மேஷாப்யாம் ப்ரலய - முதயம் யாதி ஜகதீ 

தவேத்யாஹுஸ் ஸந்தோ தரணிதர - ராஜந்ய - தநயே |

த்வதுந்மேஷாஜ்ஜாதம் ஜகதித - மஸேஷம் ப்ரலயத:

பரித்ராதும் ஸங்கே பரிஹ்ருத - நிமேஷாஸ் - தவ த்ருஸ: || 55 ||


தவாபர்ணே - கர்ணே - ஜப - நயந - பைஸுந்ய - சகிதா 

நிலீயந்தே தோயே நியத மநிமேஷா: ஸபரிகா:

இயஞ் ச ஸ்ரீர் - பத்தச்சத - புட - கவாடம் குவலயம் 

ஜஹாதி ப்ரத்யூஷே நிஸி ச விகடய்ய ப்ரவிஸதி || 56 ||


த்ருஸா த்ராகீயஸ்யா தரதலித - நீலோத்பல - ருசா 

தவீயாம்ஸம் தீநம் ஸ்நபய க்ருபயா மாமபி ஸிவே |

அநேநாயம் தந்யோ பவதி ந ச தே ஹாநி - ரியதா 

வநே வா ஹர்ம்யே வா ஸமகர - நிபாதோ ஹிமகர : || 57 ||


அராலம் தே பாலீயுகல - மகராஜந்யதநயே 

ந கேஷா - மாதத்தே குஸுமஸர - கோதண்ட - குதுகம் |

திரஸ்சீநோ யத்ர ஸ்ரவணபத - முல்லங்க்ய விலஸந் 

அபாங்க வ்யாஸங்கோ திஸதி சரஸந்தாந - திஷணாம் || 58 ||


ஸ்புரத்கண்டாபோக - ப்ரதிபலித - தாடங்க - யுகளம் 

சதுஸ்சக்ரம் மந்யே தவமுகமிதம் மந்மதரதம் |

யமாருஹ்ய த்ருஹ்யத் - யவநிரத - மர்க்கேந்து - சரணம் 

மஹாவீரோ மார: ப்ரமதபதயே ஸஜ்ஜிதவதே || 59 ||


ஸரஸ்வத்யா: ஸூக்தீ - ரம்ருத - லஹரீ - கௌஸலஹரீ:

பிபந்த்யா: ஸர்வாணி ஸ்ரவண - சுலுகாப்யா - மவிரலம் |

சமத்கார - ஸ்லாகாசலித ஸிரஸ: குண்டலகணோ 

ஜணத்காரைஸ் - தாரை: ப்ரதிவசந - மாசஷ்டஇவ தே || 60 ||


அஸௌ நாஸாவம்ஸஸ் - துஹிநகிரிவம்ஸ - த்வஜபடி 

த்வதீயோ நேதீய: பலது பல - மஸ்மாக - முசிதம் |

வஹத்யந்தர் - முக்தா: ஸிஸிரகர - நிஸ்வாஸ - கலிதம் 

ஸம்ருத்த்யா யஸ்தாஸாம் பஹிரபி ச முக்தாமணிதர: || 61 ||


ப்ரக்ருத்யாSSரக்தாயாஸ் - தவ ஸுததி தந்தச்சதருசே:

ப்ரவக்ஷ்யே ஸாத்ருஸ்யம் ஜநயது பலம் வித்ருமலதா|

ந பிம்பம் தத்பிம்ப - ப்ரதிபலந - ராகா - தருணிதம் 

துலா - மத்யாரோடும் கதமிவ விலஜ்ஜேத கலயா || 62 ||


ஸ்மிதஜ்யோத்ஸ்நாஜாலம் தவ வதந - சந்த்ரஸ்ய பிபதாம் 

சகோராணா - மாஸீ - ததிரஸதயா சஞ்சு - ஜடிமா |

அதஸ்தே ஸீதாம்ஸோ - ரம்ருதலஹரீ - மாம்லருசய:

பிபந்தி ஸ்வச்சந்தம் நிஸி ப்ருஸம் காஞ்ஜிகதியா || 63 ||


அவிஸ்ராந்தம் பத்யுர் - குணகண - கதாம்ரேடநஜபா 

ஜபாபுஷ்பச்சாயா தவ ஜநநி ஜிஹ்வா ஜயதி ஸா |

யதக்ராஸீநாயா: ஸ்படிகத்ருஷ - தச்சச்சவி - மயீ 

ஸரஸ்வத்யா மூர்த்தி: பரிணமதி மாணிக்யவபுஷா || 64 ||


ரணே ஜித்வா தைத்யா - நபஹ்ருத - ஸிரஸ்த்ரை: கவசிபி :

நிவ்ருத்தைஸ் சண்டாம்ஸ - த்ரிபுரஹர - நிர்மால்ய - விமுகை:

விஸாகேந்த்ரோபேந்த்ரை: ஸஸிவிஸத - கர்ப்பூரஸகலா 

விலீயந்தே மாதஸ்தவ வதந - தாம்பூல - கபலா: || 65 ||


விபஞ்ச்யா காயந்தீ விவித - மபதாநம் பஸுபதே:

த்வயாரப்தே வக்தும் சலிதஸிரஸா ஸாதுவசநே |

ததீயைர் - மாதுர்யை - ரபலபித - தந்த்ரீ - கலரவாம் 

நிஜாம் வீணாம் வாணீ நிசுலயதி சோலேந நிப்ருதம் || 66 ||


கராக்ரேண ஸ்ப்ருஷ்டம் துஹிநகிரிணா வத்ஸலதயா 

கிரீஸேநோதஸ்தம் முஹுரதர - பாநாகுலதயா |

கரக்ராஹ்யம் ஸம்போர் - முகமுகுரவ்ருந்தம் கிரிஸுதே 

கதங்காரம் ப்ரூமஸ் - தவ - சுபுக - மௌபம்ய - ரஹிதம் || 67 ||


புஜாஸ்லேஷாந்நித்யம் புரதமயிது: கண்டகவதீ 

தவ க்ரீவா தத்தே முக - கமலநால - ஸ்ரிய - மியம் |

ஸ்வத: ஸ்வேதா காலாகரு - பஹுல - ஜம்பால - மலிநா 

ம்ருணாலீ - லாலித்யம் வஹதி யததோ ஹாரலதிகா || 68 ||


கலே ரேகாஸ்திஸ்ரோ கதி - கமக - கீதைக நிபுணே 

விவாஹ - வ்யாநத்த ப்ரகுணகுண - ஸங்க்யா ப்ரதிபுவ: |

விராஜந்தே க்ராமாணாம் ஸ்திதி - நியம - ஸீமாந இவ தே || 69 ||


ம்ருணாலீ - ம்ருத்வீநாம் தவ புஜலதாநாம் சதஸ்ருணாம் 

சதுர்ப்பி: ஸௌந்தர்யம் ஸரஸிஜபவ: ஸ்தௌதி வதநை:

நகேப்ய: ஸந்த்ரஸ்யந் ப்ரதம - மதநா - தந்தகரிபோ:

சதுர்ணாம் ஸீர்ஷாணாம் ஸம - மபய - ஹஸ்தார்ப்பணதியா || 70 ||


நகாநா - முத்யோதைர் - நவநலிந - ராகம் விஹஸதாம் 

கராணாம் தே காந்திம் கதய கதயாம: கதமுமே |

கயாசித்வா ஸாம்யம் பஜது கலயா ஹந்த கமலம் 

யதி க்ரீடல்லக்ஷ்மீ - சரண - தல - லாக்ஷா - ரஸ - சணம் || 71 ||


ஸமம் தேவி ஸ்கந்த - த்விபவதந - பீதம் ஸ்தநயுகம் 

தவேதம் ந: கேதம் ஹரது ஸததம் ப்ரஸ்நுத - முகம் |

யதாலோக்யாஸங்காகுலித - ஹ்ருதயோ ஹாஸஜநக:

ஸ்வகும்பௌ ஹேரம்ப: பரிம்ருஸதி ஹஸ்தேந ஜடிதி || 72 ||


அமூ தே வக்ஷோஜா - வம்ருதரஸ - மாணிக்ய - குதுபௌ 

ந ஸந்தேஹஸ்பந்தோ நகபதி - பதாகே மநஸி ந: |

பிபந்தௌ தௌ யஸ்மா - தவிதித - வதூஸங்க ரஸிகௌ 

குமாராவத்யாபி த்விரதவதந - க்ரௌஞ்ச - தலநௌ || 73 ||


வஹத்யம்ப ஸ்தம்பேரம - தநுஜ - கும்பப்ரக்ருதிபி:

ஸமாரப்தாம் முக்தாமணிபி - ரமலாம் ஹாரலதிகாம்|

குசாபோகோ பிம்பாதர - ருசிபி - ரந்த: ஸபலிதாம் 

ப்ரதாப - வ்யாமிஸ்ராம் புரதமயிது: கீர்த்திமிவ தே || 74 ||


தவ ஸ்தந்யம் மந்யே தரணிதரகந்யே ஹ்ருதயத:

பய: பாராவார: பரிவஹதி ஸாரஸ்வத மிவ |

தயாவத்யா தத்தம் த்ரவிடஸிஸு - ராஸ்வாத்ய தவ யத் 

கவீநாம் ப்ரௌடாநா - மஜதி கமநீய: கவயிதா || 75 ||


ஹரக்ரோத - ஜ்வாலாவலிபி - ரவலீடேந வபுஷா 

கபீரே தே நாபீ - ஸரஸி க்ருதஸங்கோ மநஸிஜ: |

ஸமுத்தஸ்த்தௌ தஸ்மா - தசலதநயே தூமலதிகா 

ஜநஸ்தாம் ஜாநீதே தவ ஜநநி ரோமாவலிரிதி || 76 ||


யதேதத் காலிந்தீ - தநுதர - தரங்காக்ருதி ஸிவே 

க்ருஸே மத்யே கிஞ்சிஜ்ஜநநி தவ யத்பாதி ஸுதியாம் |

விமர்தா - தந்யோந்யம் குசகலஸயோ - ரந்தரகதம் 

தநூபூதம் வ்யோம ப்ரவிஸதிவ நாபிம் குஹரிணீம் || 77 ||


ஸ்திரோ - கங்காவர்த்த: ஸ்தந - முகுல - ரோமாவலி - லதா -

கலாவாலம் குண்டம் குஸுமஸர - தேஜோ ஹுதபுஜ : |

ரதேர் - லீலாகாரம் கிமபி தவ நாபிர் - கிரிஸுதே 

பிலத்வாரம் ஸித்தேர் - கிரிஸ - நயநாநாம் விஜயதே || 78 ||


நிஸர்க - க்ஷீணஸ்ய ஸ்தந - தட - பரேண க்லமஜுஷோ 

நமந்மூர்த்தேர் - நாரீதிலக ஸநகைஸ் - த்ருட்யத இவ |

சிரம் தே மத்யஸ்ய த்ருடித - தடிநீ - தீர - தருணா 

ஸமாவஸ்தா - ஸ்தேம்நோ பவது குஸலம் ஸைலதநயே || 79 ||


குசௌ ஸத்ய: ஸ்வித்யத் - தடகடித - கூர்ப்பாஸ - பிதுரௌ 

கஷந்தௌ தோர் - மூலே கநக - கலஸாபௌ கலயதா |

தவ த்ராதும் பங்காதலமிதி வலக்நம் தநுபுவா 

த்ரிதா நத்தம் தேவி த்ரிவலி லவலீ - வல்லிபிரிவ || 80 ||


குருத்வம் விஸ்தாரம் க்ஷிதிதரபதி: பார்வதி நிஜாத் 

நிதம்பா - தாச்சித்ய த்வயி ஹரணரூபேண நிததே |

அதஸ்தே விஸ்தீர்ணோ குருரய - மஸேஷாம் வஸுமதீம் 

நிதம்ப - ப்ராக்பார: ஸ்தயகதி லகுத்வம் நயதி ச || 81 || 


கரீந்த்ராணாம் ஸுண்டாந் கநககதலீ - காண்டபடலீம் 

உபாப்யா - மூருப்யா - முபயமபி நிர்ஜித்ய பவதீ |

ஸுவ்ருத்தாப்யாம் பத்யு: ப்ரணதி - கடிநாப்யாம் கிரிஸுதே 

விதிஜ்ஞே ஜாநுப்யாம் விபுத - கரிகும்ப - த்வய - மஸி || 82 ||


பராஜேதும் ருத்ரம் த்விகுணஸரகர்ப்பௌ கிரிஸுதே 

நிஷங்கௌ ஜங்கே தே விஷமவிஸிகோ பாட - மக்ருத |

யதக்ரே த்ருஸ்யந்தே தஸஸர - பலா: பாதயுகலீ -

நகாக்ரச்சத்மாந: ஸுர - மகுட - ஸாணைக - நிஸிதா : || 83 ||


ஸ்ருதீநாம் மூர்த்தாநோ தததி தவ யௌ ஸேகரதயா 

மமாப்யேதௌ மாத: ஸிரஸி தயயா தேஹி சரணௌ |

யயோ: பாத்யம் பாத: பஸுபதி - ஜடாஜூட - தடிநீ 

யயோர் - லாக்ஷா - லக்ஷ்மீ - ரருண - ஹரிசூடாமணி - ருசி: || 84 ||


நமோவாகம் - ப்ரூமோ நயந - ரமணீயாய பதயோ:

தவாஸ்மை த்வந்த்வாய ஸ்புட - ருசி - ரஸாலக்தகவதே |

அஸூயத்யத்யந்தம் யதபிஹநநாய ஸ்ப்ருஹயதே 

பஸூநா - மீஸாந: ப்ரமதவந - கங்கேலி - தரவே || 85 ||


ம்ருஷா க்ருத்வா கோத்ரஸ்கலந - மத வைலக்ஷ்யநமிதம் 

லலாடே பர்த்தாரம் சரணகமலே தாடயதி தே |

சிராதந்த: ஸல்யம் தஹநக்ருத - முந்மூலிதவதா 

துலாகோடிக்வாணை: கிலிகிலித - மீஸாந - ரிபுணா || 86 ||


ஹிமாநீ ஹந்தவ்யம் ஹிமகிரி - நிவாஸைக - சதுரௌ 

நிஸாயாம் நித்ராணம் நிஸி சரமபாகே ச விஸதௌ |

வரம் லக்ஷ்மீபாத்ரம் ஸ்ரிய - மதிஸ்ருஜந்தௌ ஸமயிநாம் 

ஸரோஜம் த்வத்பாதௌ ஜநநி ஜயதஸ் - சித்ரமிஹ கிம் || 87 ||


பதம் தே கீர்த்தீநாம் ப்ரபத மபதம் தேவி விபதாம் 

கதம் நீதம் ஸத்பி: கடிந - கமடீ - கர்ப்பர - துலாம் |

கதம் வா பாஹுப்யா - முபயமநகாலே புரபிதா 

யதாதாய ந்யஸ்தம் த்ருஷதி தயமாநேந மநஸா || 88 ||


நகைர் - நாகஸ்த்ரீணாம் கரகமல ஸங்கோச ஸஸிபி:

தரூணாம் திவ்யாநாம் ஹஸத இவ தே சண்டி சரணௌ |

பலாநி ஸ்வ: ஸ்த்தேப்ய: கிஸலய - கராக்ரேண தததாம் 

தரித்ரேப்யோ பத்ராம் ஸ்ரியமநிஸ - மஹ்நாய தததௌ || 89 ||


ததாநே தீநேப்ய: ஸ்ரியமநிஸ - மாஸாநுஸத்ருஸீம் 

அமந்தம் ஸௌந்தர்ய - ப்ரகர - மகரந்தம் விகிரதி |

தவாஸ்மிந் மந்தார - ஸ்தபக - ஸுபகே யாது சரணே 

நிமஜ்ஜந் - மஜ்ஜீவ: கரணசரண: ஷட்சரணதாம் || 90 ||


பதந்யாஸ - க்ரீடா - பரிசய - மிவாரப்து - மநஸ:

ஸ்கலந்தஸ் - தே கேலம் பவநகலஹம்ஸா ந ஜஹதி |

அதஸ்தேஷாம் ஸிக்ஷாம் ஸுபகமணி - மஞ்ஜீர - ரணித -

ச்சலா - தாசக்ஷாணம் சரணகமலம் சாருசரிதே || 91 ||


கதாஸ்தே மஞ்சத்வம் த்ருஹிண - ஹரி - ருத்ரேஸ்வர - ப்ருத:

ஸிவ: ஸ்வச்ச - ச்சாயா - கடித - கபட - ப்ரச்சதபட: |

த்வதீயாநாம் பாஸாம் ப்ரதிபலந - ராகாருணதயா 

ஸரீரீ ஸ்ருங்காரோ ரஸ இவ த்ருஸாம் தோக்தி குதுகம் || 92 ||


அராலா கேஸேஷு ப்ரக்ருதிஸரலா மந்தஹஸிதே 

ஸிரீஷாபா சித்தே த்ருஷதுபலஸோபா குசதடே |

ப்ருஸம் தந்வீ மத்யே ப்ருது - ருரஸிஜாரோஹ - விஷயே 

ஜகத் த்ராதும் ஸம்போர் - ஜயதி கருணா காசிதருணா || 93 ||


கலங்க: கஸ்தூரீ - ரஜநிகர - பிம்பம் ஜலமயம் 

கலாபி: கர்ப்பூரைர் - மரகதகரண்டம் நிபிடிதம் |

அதஸ் - த்வத்போகேந ப்ரதிதிந - மிதம் ரிக்தகுஹரம் 

விதிர் - பூயோ பூயோ நிபிடயதி நூநம் தவ க்ருதே || 94 ||


புராராதே - ரந்த:புரமஸி ததஸ - த்வச்சரணயோ:

ஸபர்யா - மர்யாதா தரலகரணாநா - மஸுலபா |

ததா ஹ்யேதே நீதா: ஸதமகமுகா: ஸித்திமதுலாம் 

தவ த்வாரோபாந்த - ஸ்திதிபி - ரணிமாத்யாபி - ரமரா: || 95 ||


கலத்ரம் வைதாத்ரம் கதி கதி பஜந்தே ந கவய:

ஸ்ரியோ தேவ்யா: கோ வா ந பவதி பதி: கைரபி தநை: |

மஹாதேவம் ஹித்வா தவ ஸதி ஸதீநா - மசரமே 

குசாப்யா - மாஸங்க: குரவக - தரோ - ரப்யஸுலப: || 96 ||


கிராமாஹுர் - தேவீம் த்ருஹிணக்ருஹிணீ - மாகமவிதோ 

ஹரே: பத்நீம் பத்மாம் ஹரஸஹசரீ - மத்ரிதநயாம் |

துரீயா காபி த்வம் துரதிகம - நிஸ்ஸீம - மஹிமா 

மஹாமாயா விஸ்வம் ப்ரமயஸி பரப்ரஹ்ம - மஹிஷி || 97 ||


கதா காலே மாத: கதய கலிதாலக்தகரஸம் 

பிபேயம் வித்யார்த்தீ தவ சரண - நிர்ணேஜந - ஜலம் |

ப்ரக்ருத்யா மூகாநாமபி ச கவிதா - காரணதயா 

கதா தத்தே வாணீ - முககமல - தாம்பூல - ரஸதாம் || 98 ||


ஸரஸ்வத்யா லக்ஷ்ம்யா விதி - ஹரி - ஸபத்நோ விஹரதே 

ரதே: பாதிவ்ரத்யம் ஸிதிலயதி ரம்யேண வபுஷா |

சிரம் ஜீவந்நேவ க்ஷபித - பஸுபாஸ - வ்யதிகர:

பராநந்தாபிக்யம் ரஸயதி ரஸம் த்வத் - பஜநவாந் || 99 ||


ப்ரதீப - ஜ்வாலாபிர் - திவஸகர - நீராஜநவிதி:

ஸுதாஸூதேஸ் - சந்த்ரோபல - ஜலலவை - ரர்க்யரசநா |

ஸ்வகீயை - ரம்போபி: ஸலிலநிதி - ஸௌஹித்யகரணம் 

த்வதீயாபிர் - வாக்பிஸ் தவ ஜநநி வாசாம் ஸ்துதிரியம் || 100 ||


|| இதி ஸ்ரீ சங்கராசார்ய - விரசிதா 

ஸௌந்தர்யலஹரீ ஸமாப்தா ||

Tuesday, 15 November 2022

கைசிக ஏகாதசி

 #கைசிக_ஏகாதசி_மஹாத்மியம்.


கார்த்திகை மாதம் "#சுக்லபக்ஷ_ஏகாதசி" மற்றும்  "#துவாதசி" அன்று இந்த #கைசிக_மஹாத்மியத்தை படிப்போர்க்கு சுவர்க்கம் நிச்சயம். 


அப்பேர்ப்பட்ட மகத்துவமான "கைசிக ஏகாதசி" இன்று.


#இரண்டு_ஏகாதசியின்_சிறப்பு :-


மாதம் தோறும் இருமுறை ஏகாதசி வந்தாலும், இரண்டு ஏகாதசிகளுக்கு மிக்க ஏற்றம். ஒன்று மார்கழி சுக்லபக்ஷ ஏகாதசியான "#வைகுண்ட_ஏகாதசி". 


மற்றது கார்த்திகை மாதம் சுக்லபக்ஷ ஏகாதசியான "#கைசிக_ஏகாதசி".  மேலும், கைசிக ஏகாதசி விரதம் இருந்தால், ஓராண்டில் எல்லா ஏகாதசி விரதங்களும் இருந்த பலன் என்றும் சொல்வர்.


#கைசிக_ஏகாதசி_மஹாத்மியம் :-


கைசிக ஏகாதசி பற்றி வராக புராணத்தில் "ஸ்ரீ வராக மூர்த்தியே" கூறுவதாக உள்ளது. இதற்கு "ஸ்ரீ பராசர பட்டர் வியாக்யானம்" அருளியுள்ளார்.


ஒரு முறை பூமியானது பிரளய ஜலத்தில் மூழ்கி விட, பகவான் வராக உருவம் கொண்டு, பூமிப்பிராட்டியைக் காத்து, அவள் ஆயாசம் தீர தன் மடியில் அமர்த்தினார். 


மகிழ்ந்த பூமித்தாய், இவ்வுலக மக்களின் துயர் தீர, பகவானிடம் ஓர் உபாயம் வேண்டினார். பகவானும் தன் பக்தர்கள் தன் மீது வைத்திருக்கும் பக்தியே உபாயம் எனக் காட்ட, இந்த "கைசிக புராணத்தை பூமித் தாயாருக்கு" உரைத்தார்.


#பகவான்_கூறியது :-


தென் பாரத தேசத்தில், மகேந்திர பர்வதத்தைக் கொண்ட திவ்யதேசம் "திருக்குறுங்குடி". இங்கு தாழ்த்தப்பட்ட குலத்தில் பிறந்த ஒருவன், பூர்வ ஜென்ம பலத்தால் "#திருக்குறுங்குடிநம்பியான_அழகிய_நம்பி" மீது அளவில்லா பக்தியுடன் இருந்தான்.   பத்து ஆண்டுகள், ஒவ்வொரு இரவும் கையில் வீணையுடன், மலை ஏறி, பிரம்ம முகூர்த்தத்தில், பகவான் அழகிய நம்பியை "#திருப்பள்ளியெழுச்சி" செய்து வந்தான்.   இந்த புண்ணியவானே "#நம்பாடுவான்".


நம் பாடுவான் என்பவன் நல்ல கவிதிறன் கொண்டவன். திருகுறுங்குடி நம்பி பெருமாளை பற்றியே பாடுவான். நம்பி பெருமாளை பாடுவதையே மூச்சாக கொண்டவன். அவன் தாழ்த்த பட்ட குலத்தில் பிறந்ததால் அன்றைய காலக்கட்டத்தில் அவனுக்கு கோயிலுக்கு செல்ல அனுமதியில்லாமல் இருந்தது. ஆனால், அவனுக்கு அதைப் பற்றி துளியும் வருத்தமில்லை. கோயிலின் வாசலில் நின்று அன்றாடம் பெருமாளை போற்றி பாடுவான். வாசல் வரை வந்து நிற்பதற்கு மட்டுமே நம்பாடுவானுக்கு அனுமதி உண்டு.


#கைசிகப்பண் :-


கோயிலின் வாசலிலிருந்து பகவானைப் பார்க்க முடிய வில்லை. கொடிமரமும் தடுக்கிறது. என்னால் பெருமாளை பார்க்கமுடியவில்லை என்றாலும், அழகிய நம்பியான பெருமாள் என்னைப் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார். என் பாடல்களை எல்லாம் அவர் கேட்டுகொண்டிருக்கிறார், அதுவே போதும்!!! அதிலே எனக்குப் பரமதிருப்தி! என்ற திருப்தியுடன் வாழ்க்கையை நடத்திவந்தான் நம்பாடுவான்.


"#கைசிகம்" என்ற பண்ணில் நம்பியின் புகழைப் பாடி மகிழ்வான். 

நம்பாடுவான் தினமும் விடியற் காலையில் ஸ்நானம் செய்து பிரம்ம முஹுர்த்தத்தில் கோயிலின் வாயிலுக்குச் சென்று பெருமாள் பேரில் பண் இசைத்து அவரது பெருமைகளைப் பாடுவான். 


இவனது பெருமையையும் பிரதிபலன் கருதாத பக்தியையும் "ஸ்ரீ வராஹ பெருமான் பூமிபிராட்டியாரிடம் ஸ்லாகித்து சொல்கிறார் என்றால் அந்த நம் பாடுவான்" எப்பேர்பட்ட பக்தனாக இருந்திருப்பான்.


இந்த மஹாத்மியம் "#கைசிக_புராணம்" என்ற நாமம் தாங்கி வாராஹ புராணத்தில் உள்ளது. 


#பிரம்மராட்சசன்_வழிமறித்தல் :-


ஒரு கார்த்திகை மாதம் சுக்ல பக்ஷ ஏகாதசி துவாதசி இரவில், ஒரு யாமத்திற்கு மேல் வீணையும், கையுமாய் எம்பெருமானைத் துயிலெழுப்ப மலையேறினான். 


அந்த இரவு நேரத்தில் நடு வழியில், பூர்வத்தில் "#சோமசர்மா" என்பவன் அந்தணணாய் இருந்து, யாகம் ஒன்றில் செய்த பெரும் பிழையால் பிரம்மராக்ஷஸனாய் திரிந்தான். 


அந்த பிரம்மராக்ஷஸன் நம்பாடுவானை வழி மறித்து அவனை பிடித்துக் கொள்கிறான். தான் பத்து தினங்கள் பட்டினியாய் அலைவதாயும், அவனே தனக்கு தெய்வம் தந்த உணவு என்றான் நம்பாடுவானிடம்.


பிரம்மராக்ஷஸன் தேகமோ கொழுத்து பெருத்த தேகம். நம்பாடுவானோ மிகவும் இளைத்து மெலிந்த தேகம் உடையவன். அதனால் பிரம்மராக்ஷஸன் பிடியிலிருந்து தப்ப இயலாதவனாக இருந்தான். ஆனால், பயப்படவில்லை. 


பிரம்மராக்ஷஸனை பார்த்து, "நான் ஏகாதசி விரதமிருந்து நம்பெருமாளை பிரம்ம முகூர்த்தத்தில் துயில் எழுப்பித், துதிக்க சென்று கொண்டிருக்கிறேன் என்னை விட்டு விடு என் விரதத்திற்கு பங்கம் செய்து விடாதே என்று கெஞ்சினான்.


ஆனால், பிரம்மராக்ஷஸன் நம்பாடுவானை நோக்கி நான் பத்து நாட்களாக கொலை பட்டினியாக இருக்கிறேன். ஆகவே ,எனக்கு இப்போது தெய்வாதீனமாக கிடைத்த உன்னை நான் விடுவதாக இல்லை. உன்னை கண்டிப்பாக புசிக்கப் போகிறேன் என்று கூறியது. 


#கடும்_வாக்குவாதம் :-


நம்பாடுவானோ தான் இறைவனை திருப்பள்ளியெழுச்சி செல்ல மலையேற வழிவிடுமாறு மன்றாடினான்.  பிரம்மராக்ஷஸனோ காது கொடுத்து கேட்கவே இல்லை.  எவ்வளவு சொல்லியும் கேட்காத பிரம்மராக்ஷஸனிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டான் நம்பாடுவான்.   


இதற்கு மேல் என்ன சொன்னாலும், பிரம்மராக்ஷஸன் கேட்கப் போவது இல்லை என்று உண்மைச் சூழ்நிலையான தனது நிலையை உணர்ந்தான். ஆம் தன்னை மரணம் சூழ இருப்பதை புரிந்துக் கொண்டான் நம்பாடுவான். 


உடனே, பிரம்மராக்ஷஸனைப் பார்த்து நடக்க இருப்பதை தவிர்க்க முடியாது. நான் உனக்கு உணவாகப் போவதை பற்றி எனக்கு கவலை இல்லை. ஆனால் எனது இந்த அற்புதமான விரதத்தை அதாவது கோயிலின் வாசலில் வீணையை மீட்டி எனது நம்பி பெருமாளை பண்ணிசைத்து "திருப்பள்ளியெழுச்சி" பாடி எனது விரதத்தை முடித்து விட்டு வருகிறேன் பிறகு நீ உன் இஷ்டம் போல் என்னை புசித்துக் கொள் என்று வேண்டினான். 


#பிரம்மராக்ஷஸனின்_மனம்_மாறுதல் :-


அதற்கு பிரம்மராக்ஷஸன் பலமாக சிரித்து, "சண்டாளனே!!! பிறவிக்கு ஏற்ப அதத்யம் செய்கிறாய். இந்த பிரம்மராக்ஷஸன் கையில் மீண்ட எவன் மறுபடியும் திரும்பி வருவான்.??? என்றதோடு மட்டுமல்லாமல்,,, 


""நீயோ தாழ்ந்த குலத்தைச் சேர்ந்தவன், உன்னால் கொடுத்த வார்த்தையை காப்பாற்ற முடியாது. நீ என்னிடமிருந்து தப்ப பொய்சொல்கிறாய்; மேலும் நீ திரும்பி இந்த வழியே வராமல் வேறு வழியில் சென்று தப்பி விடுவாய்"" என்றது.


அதற்கு நம் பாடுவான் பதினெட்டு விதமான பாவங்களைச் சொல்லி, நான் மீண்டும் வராவிடில் இந்தப் பாவங்கள் என்னை வந்தடையும் என்றான் நம்பாடுவான்.   (ஒரு பாவத்தை விட அடுத்த பாவம் கொடியது என்ற வரிசையில் சொல்லி சபதம் இட்டான் நம்பாடுவான்).   


17 வது சபதம் வரை சற்றும் மசியாத பிரம்மராக்ஷஸன் 18 வதாக நம்பாடுவான் செய்த சபதம் "மிகக் கொடிய பாவம்" என்று அறிந்து, நம்பாடுவானை மலையேறிச் செல்ல வழிவிட்டது.


#சபதங்கள் :-


அப்படி என்ன சபதங்கள் செய்தார் நம்பாடுவான்?????


மலையேறி எம்பெருமான் அழகியநம்பியைத் தரிசித்து நான் திரும்ப வரவில்லை என்றால் : 


1. சத்தியம் தவறியவர்களுக்கு என்ன தண்டனையோ அந்த தண்டனை எனக்கு கிடைக்கட்டும். 


2. பிறன் மனைவியை அடைவதால் ஏற்படும் பாவம் என்னை அடையட்டும்.


3. எவன் ஒருவன் சாப்பிடும் போது தன்னுடன் சாப்பிடுகிறவனுக்கு பந்தி வஞ்சனம் செய்கின்றானோ அந்த மாதிரியான பாவம் என்னை அடையட்டும்.


4. எவன் ஒருவன் பிராமணனுக்கு பூமி தானம் செய்துவிட்டு அதை திரும்பவும் அபஹரிக்கிறானோ அவன் அடையும் பாவத்தை நான் அடைவேன். 


5. எவன் ஒரு பெண்ணை யவன காலத்தில் அவளை அனுபவித்து விட்டு பின்பு ஏதாவது ஒரு தோஷத்தை சொல்லிவிட்டு அவளை கைவிடுவானாகில் அவன் அடையும் பாவத்தை நான் அடைய கடவேன். 


6. எவன் அமாவாசை பௌர்ணமி நாட்களில் தன் பத்தினியுடன் சேருகிரானோ அதனால் என்ன பாவம் வருமோ அந்த மாதிரியான பாவம் என்னை வந்தடையட்டும். 


7. எவன் ஒருவன் பிறருடைய அன்னத்தை நன்றாக புசித்துவிட்டு அவனையே தூஷிக்கின்றானோ அவனது பாவம் என்னை அடையட்டும். 


8. எவன் ஒருவன் பெண்ணை திருமணம் செய்து கொடுப்பதாக வாக்களித்துவிட்டு பிறகு எதோ சாக்கு போக்கு சொல்லிவிட்டு அவனுக்கு கொடுக்காமல் இருக்கிறானோ அவனது பாவத்தை நான் அடைவேன். 


9. எவன் சஷ்டி, அஷ்டமி, சதுர்த்தசி அமாவாசை திதிகளில் ஸ்நானம் பண்ணாமல் புசிக்கிரானோ அவனது பாவத்தை அடைவேன். 


10.ஒரு பொருளை தானமாக கொடுப்பதாகக் கூறி, பின்பு  மறுக்கிறானோ அந்த பாவத்தை நான் அடையக்கடவேன். 


11. எவன் ஒருவன் நண்பனின் மனைவியை அபஹரிக்கின்றானோ அதனால் வரும் பாவத்தை அடையக்கடவேன். 


12.எவன் ஒருவன் குருவின் பத்தினி அல்லது அரசனின் பத்தினியை அபஹரிக்கின்றானோ அதனால் வரும் பாவத்தை அடையக்கடவேன். 


13. எவன் ஒருவன் இரண்டு பெண்களை மணம் செய்து பின் ஒருத்தியை மட்டும் அலட்சியம் செய்வதால் ஏற்படும் பாவம் என்னை அடையட்டும். 


14. எவன் ஒருவன் கதியற்ற தனது பதிவிரதையான பத்தினியை யௌவன வயதில் (வயதான காலத்தில் தனியே) விட்டுவிடுகிறானோ அவன் அடையும் பாவம் என்னை சூழட்டும். 


15. தாகத்துடன் தண்ணீர் குடிக்க வரும் பசுவை குடிக்கவிடாமல் செய்வதால் வரும் "மகா பாவம்" என்னை வந்தடையட்டும். 


16. எவன் பிரம்மகத்தி தோஷம் செய்கிறானோ, கள்ளை குடிக்கிறானோ, விரதத்திற்கு பங்கம் பண்ணுகிறானோ இப்படிப்பட்ட மஹாபாவிகளின் பாவத்தை அடைய கடவேன். 


17. எவன் ஸர்வவ்யாபியாய் (எங்கும் நிறைந்திருக்கும்) எழுந்தருளியிருக்கும் ஸ்ரீ வாசுதேவனை ஆராதனை பண்ணாமல் இதர தேவதைகளை உபாசிக்கிரானோ அவனது பாவத்தை அடைவேன். 


இந்த "17 சபதங்கள்" நம்பாடுவான் சொல்லியும் கூட பிரம்மராக்ஷஸன் அசைந்து கொடுக்கவில்லை. 


18. சர்வ ஜனங்களையும் காப்பவனும், எல்லோர் இதயத்திலும் அந்தர்யாமியாய் இருப்பவனும், எல்லா உயிரினங்களையும் இயக்குபவனும், முப்பத்து முக்கோடி தேவர்களாலும், முனிவர்களாலும் ஆராதிக்கப்படுபவனுமான சர்வேஸ்வரனான அந்த "ஸ்ரீமன் நாராயணனையும்" மற்றவர்களையும் சமமாக பாவிப்பதால் வரும் பாவம் என்னை அடையட்டும். 


இந்த பதினெட்டாவது சபதத்தைக் கேட்டதும் பிரம்மராக்ஷஸன் திகைத்து நின்றது. அது மிகக் கொடிய பாவம் என்று அறிந்து கொண்டது பிரம்மராக்ஷஸன். 


#மலையேற_வழி_விடுதல் :-


நம்பாடுவான் மேலே சொன்ன சபதங்களைக் கேட்டதும் நம்பாடுவானது அபார ஞானத்தைப் புரிந்து கொண்டது. இவன் சாதாரணமான ஆள் இல்லை என்று உணர்ந்தது.


இவனை விடாவிட்டால் இன்னும் துயரமே வரும் என்று நம்பாடுவானை விடுவித்து சீக்கிரமே விரதத்தை முடித்துவிட்டு வா என்று சந்தேகத்துடன் அனுப்பியது.   பிரம்மராக்ஷஸன் வழிவிடவும் நம்பாடுவான் அழகிய நம்பியைக் காணும் ஆவலில் ஓடோடி மலையேறினான்.


#நம்பியைக்_கண்டார் :-


பிரம்மராக்ஷஸனால் விடப்பட்ட நம்பாடுவான் திருக்குறுங்குடி கோவிலை நோக்கி ஓடினான்! நம்பியின் கோயிலுக்கு முன் வந்த நம்பாடுவானின் கண்களிலிருந்து தாரை தாரையாக கண்ணீர் வந்தது. 


பெருமாளே! எங்கே என் ஆயுள் உன்னை பாடாமலேயே முடிந்து விடுமோ என்று பயந்து கொண்டிருந்தேன். நல்ல வேளை உன்னைப் பாட வந்து விட்டேன். இதுவே, எனது இறுதி பாடலாக இருக்கும் என்று மனம் நெகிழ்ந்து பண்ணிசைத்து உருக்கமாகப் பாடினான். ஏனெனில், பிரம்மராக்ஷஸன் நம்பாடுவானை உண்டு விட்டால், அவரது உயிர் பிரிந்து விடும் அல்லவா!!!! இறைவனை இனிமேல் காண முடியாது என்று மிகவும் உருக்கமாகப் பண் இசைத்து பாடினார் நம்பாடுவான்.


உள்ளிருந்த "அழகிய நம்பி பெருமாள்" நம்பாடுவானின் குரலிலிருந்த சோகத்தை உணர்ந்தார். எதிரே நோக்கினார். 


ஆம்!!! தான் ஆட்கொள்ளவேண்டிய தனது பக்தனின் திருமுகத்தைத் தானே பார்க்காவிட்டால், பிறகு அவனுடைய பக்திக்குத், தான் அளிக்கும் மதிப்புதான் என்ன???? என்று யோசித்தார். 


எம்மை நம்பாடுவானான அவன் காண இயலாதிருந்தும், அவனை நாம் பார்த்து அருள்புரிவோம் என்று எதிரே பார்த்தார். கொடி மரம் தடுத்தது. 


"விலகி நில் கொடிமரமே என் பக்தன் என்னைக் காணவேண்டும்!!! அதை விட நான் அவனைக் காண வேண்டும் !!!  விலகு" என்று தனது பார்வையைச் சற்றே கொடிமரத்தை நோக்கி பார்வையாலேயே சற்று விலக்கினார்.


எம்பெருமான் அழகியநம்பிக்குத் தான் தன் பக்தர்களின் மேல் எப்பேர்ப்பட்ட அன்பு! கருணை! பாசம் எல்லாம். தன் பக்தன் என்னைக் காணாவிடிலும், நான் அவனைக் கண்டு அவனுக்கு என் தரிசனத்தைக் கொடுப்பேன் என்று பார்வையாலேயே கொடிமரத்தை விலக்குகிறார் எம்பெருமான்!!!! 


கொடிமரம் விலகிய அடுத்த நொடியே ""பளிச்சென்று ஓர் ஒளி உள்ளே இருந்து வெளியே வந்து நம்பாடுவானை ஆரத் தழுவியது. கொடிமரம் விலகிய கோணத்தில் நேர் எதிரே தன் கண் முன்னே, தான் பார்ப்பது நம்பிதானா"" என்று உள்ளம் குதூகலித்தான் நம்பாடுவான். 


#நம்பாடுவான்_அடைந்த_பேரானந்தம் :-


ஆஹா!!! பெருமாளை நேரில் தரிசிக்கும் பேறு பெற்ற பின் வேறு என்ன பாக்கியம் வேண்டும். அர்ச்சாவதார மூர்த்தியை நேரில் தரிசனம் கண்டாயிற்று. இந்த ஜன்மம் சாபல்யம் அடைந்துவிட்டது. இனி பிரம்ம ராட்சசனுக்கு மகிழ்வுடன் உணவாகலாம். 


நம்பாடுவான் என்ற அந்த அற்புத பக்தன் தொடர்ந்து இறைவனைப் பார்த்துக் கொண்டே இருக்க வேண்டும் என்று நினைக்கவில்லை. அந்த சில கண தரிசனத்திலே முழு நிறைவடைந்தான். பேராசையற்ற பக்தி. இறைவனை காண முடியாமல் தன் ஆயுள் முடிந்து விடுமோ என்ற ஏக்கத்தில் இருந்தவனுக்கு இந்த தரிசனமே போதுமானதாக இருந்தது.  அதைவிடத் தான் வாக்கு கொடுத்ததால் பெரும் பசியுடன் இருந்த பிரம்மராட்சசனை நோக்கி விரைந்தான். 


இப்படியாக தனது விரதத்தை முடித்துவிட்டு பிரம்மராக்ஷஸனிடம் செல்ல முற்பட்டான். வந்த வேகத்தை விட செல்லும் வேகம் அதிகமாகக் காணப்பட்டது. 


#வராகமூர்த்தி_காட்சி_கொடுத்தல் :-


நம்பாடுவான் பிரம்மராக்ஷஸனை நோக்கி வேகமாகச் செல்லும் பொழுது, ஒரு சுந்தர புருஷன் அவன் முன் தோன்றி, "யாரப்பா நீ! எங்கு செல்கிறாய்???.  நீ செல்லும் திசையில் ஒரு பிரம்மராட்க்ஷஸன் இருக்கிறான்! அங்கே போகாதே"" என்று கூறினான். 


நம்பாடுவானும், "சுவாமி அடியேனுக்கு அந்த பிரம்மராட்க்ஷஸனைப் பற்றித் தெரியும்; நான் அவனுக்கு என் விரதத்தை முடித்துவிட்டு வருவதாக வாக்களித்துள்ளேன். ஆகவே அங்கு செல்கிறேன் என்று கூறினான். 


அதற்கு அந்த சுந்தரபுருஷன், நீ நினைப்பது போல் அந்த பிரம்மராக்ஷஸன் நல்லவன் இல்லை. அவன் உன்னை தின்று விடுவான் வேறு வழியில் சென்று விடு என்று சொன்னார்.


நம்பாடுவான் "சுவாமி சத்தியத்தை துறந்து உயிர் வாழ விரும்பவில்லை, ஆகவே என்னைச் செல்ல அனுமதியுங்கள்" என்று வேண்டினான். 


தன் உயிரான பிராணனை விட்டாவது சத்தியத்தைக் காப்பாற்றுவேன் என்று சொன்ன நம்பாடுவானின் வார்த்தைகளை கேட்டுச் சந்தோசம் அடைந்த "சுந்தரபுருஷன்" உனக்கு மங்களம் உண்டாகட்டும் என்று ஆசிர்வதித்துவிட்டு சென்றான். 


அந்த சுந்தர புருஷன் வேறு யாருமில்லை!! எம்பெருமான் பூமிபிராட்டிக்கு உபதேசித்துக் கொண்டிருக்கும் ரூபமான சாக்ஷாத் வராஹ மூர்த்தியே! நம்பாடுவானையும் நம்பாடுவனால் அந்த பிரம்மராட்க்ஷஸனையும் ஒருங்கே கடாட்ஷித்து அருள்புரிய எண்ணினார் வராஹமூர்த்தி... 


#பிரம்மராக்ஷஸன்_பேசுவது :-


நம்பாடுவானும் பிரம்மராட்க்ஷஸன் இருப்பிடம் வந்து சேர்ந்தான். இதோ உன் அனுமதியுடன் அழகிய நம்பி பெருமாளை வாயாரப் பாடி நான் புனிதனாகி வந்துள்ளேன். எனது சரீரத்திலுள்ள ரத்த மாமிசங்களை புசித்து உன் பசியைப் போக்கிக் கொள் என்று கூறி நின்றான். 


பசியுடன் மிக பயங்கரமாய் இருந்த பிரம்மராட்க்ஷஸனுக்கு, நம்பாடுவான் வந்த பின்பு பசியே இல்லாமல் இருந்தது. நம்பாடுவானைப் புசிக்க வேண்டும் என்ற எண்ணம் பிரம்மராக்ஷஸனுக்கு வரவில்லை. அதற்குப் பதிலாக மற்றொன்றை நம்பாடுவானிடம் பிரம்மராக்ஷஸன் கேட்டது!!!! ... அது என்ன கேட்டது தெரியுமா?????? 


"ஏ நரனே! நீ நேற்றிரவு சர்வேஸ்வரனான, ஸ்ரீமந்நாராயணரான

அழகியநம்பியை போற்றிப் பாடிய பாட்டின் பலனை எனக்குக் கொடுத்தால் நான்உன்னை விட்டு விடுகிறேன்" என்றது.


அதற்கு நம்பாடுவான் நான் கொடுத்த சத்தியத்தைக் காக்க வேண்டும்... ஆகவே என்னை புசித்துக்கொள்... நான் பாடிய "கைசிகப் பண்" ஆகிய இந்த பாட்டின் பலனைக் கொடுக்க மாட்டேன் என்றான். 


அதற்கு பிரம்மராட்க்ஷஸன் பாட்டின் பாதி பலனையாவது கொடு உன்னை விட்டுவிடுகிறேன் என்று மன்றாடியது. அதற்கும் மசியாத நம்பாடுவான் நான் உனக்கு கொடுத்த வாக்கின் படி வந்து விட்டேன் நீ செய்த ப்ரதிக்ஞை படி என்னைப் புசித்து விடு என்று கூறினான். 


#பிரம்மராக்ஷஸனின்_பூர்வ_ஜென்ம_ஞாபகம்  


பிரம்மராட்க்ஷஸனும், "அப்பா! ஒரு யாமத்தின் பலனையாவது கொடுத்து என்னை இந்த பிறவியான பிரம்மராட்க்ஷஸன்  ஜன்மத்திலிருந்து காப்பாற்று" என்று மன்றாடியது. 


"நீ பிரம்மராட்க்ஷஸனாகப் பிறக்கக் காரணம் என்ன?" என்று கேட்டான் நம்பாடுவான். 


அப்பொழுது பிரம்மராட்க்ஷஸனுக்குத் தன்னுடைய பூர்வ ஜென்ம ஞாபகம் வந்தது. பூர்வ ஜென்மத்தில் நான் பிராமண குலத்தில் பிறந்து எந்த அனுஷ்டானங்களும் இன்றி திரிந்தேன். 


பண ஆசையால் யாகம் பண்ண எண்ணினேன். அப்பொழுது எனது பாவத்தின் காரணமாய் யாகத்தின் இடையில் மரணமடைந்தேன். இப்பொழுது பிரம்மராட்க்ஷஸனாக அலைந்துக் கொண்டிருக்கிறேன். 


தயை கூர்ந்து என்னைக் காப்பாற்று என்று நம்பாடுவானைச் சரண் அடைந்தது. 


#நம்பாடுவான்_உதவுதல் :-


தன்னை அண்டிய அந்த பிரம்மராட்க்ஷஸனிற்கு உதவ முடிவு செய்தான் நம்பாடுவான். 


அதன்படியே, "நேற்றிரவு கைசிகம் என்ற பண்" பாடினேன். அதனால் வரும் பலனை அப்படியே உனக்குக் கொடுக்கின்றேன் அதன் காரணமாய் நீ ராக்ஷச ஜென்மத்திலிருந்து விடுபட்டு மோட்சத்தை அடைவாய் என்று கூறினான் நம்பாடுவான். 


நம்பாடுவானின் வரத்தை பெற்ற பிரம்மராட்க்ஷஸன் ராட்க்ஷஸ ஜென்மத்திலிருந்து விடுபட்டு நல்ல குலத்தில் பிறந்து பகவத் பக்தனாக இருந்து மோட்சத்தை அடைந்தது. 


#மகிமைகள் :-


நம்பாடுவானும் நெடுங்காலம் அழகியநம்பி பெருமாளைப் போற்றிப் பாடி, கால முடிவில் திருநாடு (பரமபதம்) அடைந்தான். 


ஸ்ரீரங்கத்தில் அரங்கனை அன்றாடம் ஆராதித்து வந்த "பராசர பட்டர்" என்பவர் இந்த புராணத்தை தெளிவாக விளக்கியதைக் கேட்டு சந்தோசமடைந்த அரங்கன், பராசர பட்டருக்கும் பரமபதத்தைத் தந்து தன்னுடன் சேர்த்துக் கொண்டார். 


ஒவ்வொரு கார்த்திகை மாதம் "சுக்லபக்ஷ ஏகாதசி" அன்று எல்லா வைஷ்ணவ கோயில்களிலும் இந்த மகாத்மியம் இன்றும் வாசிக்கபடுகிறது. 


அப்பேற்பட்ட இந்த "கைசிக மகாத்மியத்தை" கோயிலுக்குச் சென்று பெருமாள் முன்னோ அல்லது வீட்டில் பூஜை அறையில் பெருமாள் முன் சொல்கின்றவனும் அதை கேட்கின்றவர்கள் யாவரும் இந்த லோகத்து ஐஸ்வர்யங்கள் அனைத்தையும் அனுபவித்து பின் வைகுந்தத்தையும் அடைவார்கள் என்று பூமி பிராட்டிக்கு "வராஹ பெருமாளே சொன்ன சத்தியம்" இந்த மஹாத்மியம். 


#வராஹமூர்த்தி_கூறுவது :-


நம்பாடுவானும் கால முடிவில் "திருநாடு பெற்றான்" என்ற வராகமூர்த்தி, மேலும் பூமிதேவியிடம் உரைப்பது :-


""""எவனொருவன் கார்த்திகை சுக்லபட்சத்து துவாதசி அன்று நம் சன்னிதியில் இந்த கைசிக மஹாத்மியத்தை வாசிக்கின்றானோ!!!! அல்லது செவி மடுக்கிறானோ (கேட்கிறானோ)!!! அவன் நமக்குப் பல்லாண்டு பாடிக்கொண்டு ஆத்மானுபாவம் பண்ணிக் கொண்டிருப்பான்!!!!"""".


என்று பூமிதேவி தாயாரிடம் இந்த "கைசிக ஏகாதசி மஹாத்மியம்" பற்றி எடுத்துரைத்தார். பூமிதேவி தாயாரும் பகவான் சொன்னதைக் கேட்டு ஆனந்தமடைந்தார்.   


#விசேஷம் :-


பாவங்களை அறிவாளிகள் உணர்ந்து விலக வேண்டும் என்பதே இந்த வராக புராணத்தின் உள்ளீடான "கைசிக ஏகாதசி மஹாத்மியம்" என்பதன் சாரமாகும்.


இந்த கைசிக ஏகாதசியன்று எம்பெருமானின் அனைத்து திவ்யதேசங்களிலும், திருக்கோவில்களிலும் விசேஷமாக நடைபெறும். 


ஸ்ரீரங்கம் கைசிக ஏகாதசி விழா:-


ஸ்ரீரங்கம் கோவிலில்  "கைசிக ஏகாதசி" நடைபெறுகிறது. அதோடு 365 வஸ்திரங்கள் எம்பெருமானுக்கு அன்று இரவு முழுவதும் சாற்றப்படும். 


இரவு 9.30 மணி முதல் 11 மணி வரை வஸ்திரங்கள் சாற்றி, அரையர் சேவையும் நடைபெறும். ஸ்ரீபட்டர் சுவாமிகளால் "கைசிக புராணம்" விடிய விடிய வாசிக்கப்படும்.  மறுநாள் அதிகாலை 5.45 மணிக்கு கற்பூர படியேற்ற சேவை நடைபெறும். இந்த காணக்கிடைக்காத காட்சியை "ஸ்ரீரங்கம்" சென்று தரிசித்திடுங்கள்.


புண்ணியவான்களான நாம் :-


திருக்குறுங்குடி திவ்யதேசத்தில் கைசிக ஏகாதசி சேவிக்கப்படுவதுடன், அன்று இரவு நாடகமாகவும் நடிக்கப்படுகிறது.  திருக்குறுங்குடியில் வருடந்தோறும் இந்த நம்பாடுவானின் "கைசிகப்பண்" மற்றும் வராக மூர்த்தி காட்சி கொடுத்தல் போன்றவை மிகச் சிறப்பாக நடைபெறுகிறது.


இந்த கைசிக ஏகாதசி மஹாத்மியத்தின் மகிமைகளைப் படிக்கும் அன்பர்கள் அனைவரும் கொடுத்து வைத்தவர்கள் என்று மட்டுமா சொல்ல வேண்டுயம்???? நாம் அனைவரும் "பாக்கியசாலிகள்" "புண்ணியவான்கள்" என்று கூட சொல்லலாம்!.


அறிவாளிகள் தெரிந்தோ, தெரியாமலோ செய்த பாவங்களில் இருந்து இனிமேலாவது விலகிக் கொள்ள வேண்டும்.  மறுபடியும் பல பாவங்களைச் செய்யாமல் இருக்க வேண்டும் என்பதே இதன் சாரம்சம். 


இன்று படிக்க இயலாதவர்களும், நாளை கைசிக ஏகாதசி மற்றும் துவாதசி அன்று எம்பெருமானின் சன்னிதியிலோ, வீட்டின் பூஜை அறையிலோ வைத்து பக்தியோடு படித்து, எம்பெருமானின் கருணையைப் பெறுங்கள்.


உங்களுக்கு எம்பெருமானின் பரிபூர்ண அனுக்ரஹம் உண்டாகட்டும்.


இப்பிறவியில் எல்லா கஷ்டங்களும் நீங்கி, மகிழ்ச்சியாகிய சந்தோசத்தை அனுபவித்து, அனைத்து செல்வங்களையும் பெற்று, எம்பெருமானின் கருணையைப் பெற்று ஆனந்த வாழ்வு நம் அனைவரும் வாழ அவர் அருள் நம் அனைவரையும் வழி நடத்தட்டும்.


ஓம் நமோ நாராயணாய நமஹ!!!!!

ஓம் வராஹ மூர்த்தியே நமஹ!!! 


திருக்குறுங்குடி அழகிய நம்பி திருவடிகளே சரணம்!!!!! எம்பெருமானின் திருப்பாதங்களே சரணம்!!! 


கைசிக ஏகாதசி மஹாத்மியம் முற்றும்


‌ஸ்ரீராமஜெயம்


 #கைசிக_ஏகாதசி_விரத_மகிமை 


வருடத்தில் 12 மாதங்களிலும் 24 ஏகாதசிகள் வருகின்றன. இந்த 24 ஏகாதசிகளுக்கும் தனித்தனிப் பெயர்களும் அதற்கான பலன்களும் இருப்பதாக நமது சாஸ்திரங்கள் சொல்கின்றன. நமக்கு அதிகம் தெரிந்தது வைகுண்ட ஏகாதசி. இது மார்கழி மாத சுக்ல பட்சத்தில் வருவது. அதுபோல ஒவ்வொரு மாதமும் வருகின்ற ஏகாதசிகளும் சிறப்பானவையே. 


கார்த்திகை மாதக் கிருஷ்ணபட்ச ஏகாதசிக்கு பிரபோதினி என்று பெயர். இதை உத்தான ஏகாதசி என்றும் சொல்வர். இதைக் கைசிக ஏகாதசி என்றும், துளசி கல்யாண வைபவத்தால் பிருந்தாவன ஏகாதசி என்றும் கூறுவர்.  இந்த ஏகாதசியை சிரத்தையுடன் அனுஷ்டித்தால் பிரம்மஹத்தி போன்ற கொடிய பாவங்களும் விலகும். இந்த விரதம் இருப்பவர்களுக்கு அஸ்வமேத யாகம் செய்த பலன் கிடைக்கும். உலகத்தில் உள்ள புண்ணிய தீர்த்தங்களில் நீராடிய புண்ணியம் அருள கூடியவை இந்த ஏகாதசி விரதம். 


கார்த்திகை மாதம் வளர்பிறை ஏகாதசி *கைசிக ஏகாதசி* அன்றுதான் யோக நித்திரையிலிருந்து பகவான் கண் விழிக்கிறார். அதனால் இதற்கு *உத்தான ஏகாதசி* அல்லது *ப்ரபோத ஏகாதசி* என்ற பெயர்களும் உண்டு. *ஸ்ரீ பராசர பட்டரால்* கைசிக ஏகாதசியன்று ஸ்ரீ வராஹ புராணத்தின் ஒரு பகுதியான கைசிக மஹாத்மியம் படிக்கப்பட்டு அவர் அருளிச் செய்த விளக்கவுரையைக் கேட்டு மகிழ்ந்த நம்பெருமாள் அவருக்கு கைசிக துவாதசியன்று மோக்ஷத்தைத் தந்தருளினார். 


கைசிக மஹாத்மியத்தில் *ஸ்ரீ வராஹ மூர்த்தி, பூமிப்பிராட்டிக்கு,* *நம்பாடுவான்* என்பான் *திருக்குறுங்குடி* திவ்ய தேசத்தில் கைசிகம் என்னும் பண்ணால் தன்னை ஏத்தி மகிழ்ந்ததைக் குறிப்பிடுகிறார்.  


#ஓம்_நமோ_வேங்கடேசாய.

ஹனுமன்_சாலீசா

#ஹனுமன்_சாலீசா #பொருள்_உரையுடன்  அனுமன் என்ற பெயரைச் சொன்னாலே துன்பங்கள் ஓடும். துயரங்கள் தொலையும்.  தடைகள் தவிடுபொடியாகும். நல்லன யாவும் உட...