Thursday, 12 September 2019

ஸ்ரீ_ஹயக்ரீவர்_அஷ்டோத்ரம்

கல்வியில் மேம்பட உதவும் ஸ்ரீ ஹயக்ரீவர் அஷ்டோத்ரம் & சத நாமாவளி

#ஸ்ரீ_ஹயக்ரீவர்_அஷ்டோத்ரம்
........

ஹயக்ரீவோ மஹாவிஷ்ணு: கேஸவோ மதுஸூதந:
கோவிந்த: புண்டரீகாக்ஷோ விஷ்ணுர் விஸ்வம்பரோ ஹரி:

ஆதித்யஸ் ஸர்வவாகீஸ: ஸர்வாதாரஸ் ஸநாதந:
நிராதாரோ நிராகாரோ நிரீஸோ நிருபத்ரவ:

நிரஞ்ஜநோ நிஷ்களங்கோ நித்யத்ருப்தோ நிராமய:
ஸிதாநந்தமயஸ் ஸாக்ஷி ஸரண்ய: ஸர்வதாயக:

ஸ்ரீமான் லோகத்ரயாதீஸ: ஸிவஸ் ஸாரஸ்வதப்ரத:
வேதோத்தர்த்தா வேதநிதி: வேதவேத்ய: ப்ரபூதந:

பூர்ண: பூரயிதா புண்ய: புண்யகீர்த்தி பராத்பர:
பரமாத்மா பரம் ஜ்யோதி: பரேஸ: பாரக: பர:

ஸர்வவேதாத்மகோ வித்வான் வேதவேதாந்த பாரக:
ஸகலோபநிஷத் வேத்யோ நிஷ்கலஸ்ஸர்வ ஸாஸ்த்ரக்ருத்

அக்ஷமாலா ஜ்ஞானமுத்ரா யுக்தஹஸ்தோ வரப்ரத:
புராணபுருஷ: ஸ்ரேஷ்ட: ஸரண்ய: பரமேஸ்வர:

ஸாந்தோதாந்தோ ஜிதக்ரோதோ ஜிதாமித்ரோ ஜகந்மய:
ஜந்ம ம்ருத்யுஹரோ ஜீவோ ஜயதோ ஜாட்யநாஸந:

ஜபப்ரியோ ஜபஸ்துத்யோ ஜாபகப்ரியக்ருத் ப்ரபு:
விமலோ விஸ்வரூபஸ்ச விஸ்வகோப்தா விதிஸ்துத:

விதிர்விஷ்ணுஸ் ஸிவஸ்துத்யோ ஸாந்தித: க்ஷாந்திபாரக:
ஸ்ரேய: ப்ரத: ஸ்ருதிமய: ஸ்ரேயஸாம் பதிரீஸ்வர:

அச்யுதோநந்த ரூபஸ்ச ப்ராணத ப்ருதிவீபதி:
அவ்யக்தோ வ்யக்தரூபஸ்ச ஸர்வஸாக்ஷி தாமோஹர:

அஜ்ஞாநநாஸகோ ஜ்ஞாநீ பூர்ணசந்த்ர ஸமப்ரப:
ஜ்ஞாநதோ வாக்பதிர்யோகீ யோகீஸஸ் ஸர்வகாமத:

மஹாயோகி மஹாமௌநீ மௌநீஸ: ஸ்ரேயஸாம்பதி:
ஹம்ஸ: பரமஹம்ஸஸ்ச விஸ்வகோப்தா விராட் ஸ்வராட்:

ஸுத்தஸ்படிக ஸ்ங்காஸோ ஜடாமண்டல ஸம்யுத:
ஆதிமத்யாந்த ரஹித: ஸர்வவாகீஸ்வரேஸ்வர:

*ஸ்ரீ ஹயக்ரீவர் அஷ்டோத்தரம் ஸம்பூர்ணம்*

ஓணம்_தொடங்கிய_ஆலயம்

#ஓணம்_தொடங்கிய_ஆலயம்

கேரளா மாநிலம் திருக்காட்கரை என்ற இடத்தில் ஓணம் பண்டிகையுடன் தொடர்புடைய கோவில் ஒன்று அமைந்துள்ளது.

#திருக்காட்கரை_அப்பன்

கேரளா மாநிலம் திருக்காட்கரை என்ற இடத்தில் ஓணம் பண்டிகையுடன் தொடர்புடைய கோவில் ஒன்று அமைந்துள்ளது. இக்கோவிலில் மகாவிஷ்ணு, வாமன அம்சமாக எழுந்தருளி தெற்கு நோக்கி நின்ற கோலத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். நான்கு கரங்களுடன் சங்கு, சக்கரம், கதாயுதம், தாமரை ஆகியவற்றை ஏந்தியபடி நிற்கும் இந்த பெருமாளுக்கு, ‘திருக்காட்கரை அப்பன்’ என்பது திருநாமமாக உள்ளது.

தாயார் பெருஞ்செல்வ நாயகி, வாத்சல்யவல்லி என்னும் திருப்பெயரில் அருள்பாலிக்கிறார். இந்தக் கோவிலில் சாஸ்தாவிற்கும், மகாலட்சுமிக்கும் தனித்தனி சன்னிதிகள் இருக்கின்றன. இந்த கோவிலின் விமானம் விருத்த விமானமாகும். இங்குள்ள சிவலிங்கத்தை, மகாபலி சக்கரவர்த்தி வழிபட்டதாக தல புராணம் தெரிவிக்கிறது. முதன் முதலாக திருக்காட்கரை அப்பன் கோவிலில் தொடங்கப்பட்ட ஓணம் திருவிழா தான், காலப்போக்கில் கேரளா மாநிலம் முழுவதும் பரவியதாக கூறப்படுகிறது.

கபில முனிவர் இந்த தலத்தில் உள்ள வாமனப் பெருமாளை வழிபட்டதால், இங்குள்ள தீர்த்தம் கபில தீர்த்தம் என்று அழைக்கப்படுகிறது. இந்த கபில தீர்த்தத்தில் உள்ள நீரைதான் மகாபலி கமண்டலத்தில் எடுத்து வாமனருக்கு மூன்றடி நிலம் தருவதாக தாரை வார்த்துக் கொடுத்ததாகவும் கூற்று நிலவுகிறது.

திருக்காட்கரை அப்பனுக்கு நேந்திரம் வாழைக்குலை வழிபாடு மிகவும் சிறப்பு பெற்றதாகும். தங்களது கோரிக்கைகள் நிறைவேற பக்தர்கள் ஓணம் பண்டிகையன்று, அதிகாலையிலேயே நேந்திரம் குலைகளைத் தோளில் சுமந்து கொண்டு நீண்ட வரிசையில் நின்று திருக்காட்கரை அப்பனுக்கு சமர்ப்பிப்பதைக் காணலாம். அந்தக் குலைகள் கோவில் முன் விதானங்களில் கட்டித் தொங்கவிடப்படுகின்றன. கேரள மக்களின் வீட்டிலும் ஓணப் பண்டிகை நாளன்று மரத்தாலான திருக்காட்கரை அப்பன் சிலை வைத்து வழிபாடு நடைபெறுகிறது.

#நன்றி  :  #மாலை_மலர்.

Wednesday, 11 September 2019

மந்த்ர_மாத்ருகா_புஷ்பமாலா_ஸ்தவம்

🍀#மந்த்ர_மாத்ருகா_புஷ்பமாலா_ஸ்தவம்
🍀
-
🍀(ஆதி சங்கர பகவத் பாதர் அருளிச் செய்தது)🍀
-
🍀கல்லோலோல்லஸிதாம் ருதாப்தி-லஹரீ         (பீலஹரி)
மத்யே விராஜன்-மணி-
த்வீபே கல்பக-வாடிகா-பரிவ்ருதே
காதம்பவாட் யுஜ்ஜ்வலே
ரத்னஸ்தம்ப-ஸஹஸ்ர-நிர்மித-ஸபா-
மத்யே விமானோத்தமே
சிந்தா ரத்ன-விநிர்மிதம் ஜனனி தே
ஸிம்ஹாஸனம் பாவயே🍀
-
🍀ஏணாங்கானல-பானுமண்டல-லஸச்          (தோடி)
ஸ்ரீசக்ர-மத்யே ஸ்திதாம்
காலார்க்க-த்யுதி-பாஸூராம் கரதலை:
பாசாங்குசௌ பிப்ரதீம்
சாபம் பாணமபி ப்ரஸன்னவதனாம்
கௌஸூம்ப-வஸ்த்ரான்விதாம்
தாம் த்வாம் சந்த்ரகலாவதம்ஸ-மகுடாம்
சாருஸ்மிதாம் பாவயே🍀
-
🍀ஈசானாதிபதம்ஸி வைகபலகம்                (கேதாரகௌள)
ரத்னாஸனம் தே ஸுபம்
பாத்யம் குங்கும-சந்தனாதி-பரிதைர்-
அர்க்யம் ஸரத்னாஷதை:
ஸுத்தை-ராசமனீயகம் தவ ஜலைர்-
பக்த்யா மயா கல்பிதம்
காருண்யாம்ருத-வாரிதே ததகிலம்
ஸந்துஷ்டயே கல்பதாம்🍀
-
🍀லக்ஷ்யே யோகி-ஜனஸ்ய ரக்ஷித-ஜகத்-      (மோஹனம்)
ஜாலே விசாலேக்ஷணே
ப்ராலேயாம்பு-படீர-கும்குக-லஸத்-
கர்ப்பூர-மிச்ரோதகை:
கோஷீரைரபி நாளிகேர-ஸலிலை:
ஸுத்தோதகைர்-மந்த்ரிதை:
ஸ்நானம் தேவி தியா மயைத-தகிலம்
ஸந்துஷ்டயே கல்பதாம்🍀
-
🍀ஹ்ரீங்காராங்கித-மந்த்ர-லக்ஷிதே-தநோ     (ஆனந்தபைரவி)
ஹேமாசலாத் ஸஞ்சிதை:
ரத்னை-ருஜ்வல-முத்தரீய-ஸஹிதம்
கௌஸூம்ப-வர்ணாம்ஸுகம்
முக்தா-ஸந்ததி-யஜ்ஞஸூத்ர-மமலம்
ஸெளவர்ண-தந்தூத்பவம்
தத்தம் தேவி தியா மயைத-தகிலம்
ஸந்துஷ்டயே கல்பதாம் 🍀
-
🍀ஹம்ஸைரப்-யதிலோபனீய-கமனே          (ஹிந்தோளம்)
ஹாராவளீ-முஜ்ஜ்வலாம்
ஹிந்தோள-த்யுதிஹீர-பூரிததரே
ஹேமாங்கதே கங்கணே
மஞ்சீரௌ மணிகுண்டலே மகுடமப்-
யர்த்தேந்து-சூடாமணிம்
நாஸா-மௌக்திக-மங்குலீய-கடகௌ
காஞ்கீமபி ஸிவீகுரு🍀
-
🍀ஸர்வாங்கே கனஸார-குங்கும-கன-      (அடாணா)
ஸ்ரீகந்த-பங்காங்கிதம்
கஸ்தூரீ-திலகஞ்ச பாலபலகே
கோரோனாபத்ரகம்
கண்டாதர்ஸன-மண்டலே நயனயோர்-
திவ்யாஞ்ஜனம் தேஷஞ்சிதம்
கண்டாப்ஜே ம்ருகநாபி-பங்க-மமலம்
த்வத்-ப்ரீதயே கல்பதாம்🍀
-
🍀கல்ஹாரோத்பல-மல்லிகா-மருவகை:       (ஸ்ரீராகம்)
ஸெளவர்ண-பங்கேருஹை:
ஜாதீ-சம்பக-மாலதீ-வகுலகைர்:
மந்தார குந்தாதிபி
கேதக்யா கரவீரகைர் பஹுவிதை :
க்லுப்தா: ஸ்ரஜோ மாலிகா :
ஸங்கல்பேன ஸமர்ப்பயாமி வரதே
ஸந்துஷ்டயே க்ருஹ்யதாம்🍀
-
🍀ஹந்தாரம் மதனஸ்ய நந்தயஸி யை-           (முகாரி)
ரங்கை-ரனங்கோ ஜ்ஜவலை:
யைர்-ப்ருங்காவலி-நீலகுந்தலபரைர்
பத்னாஸி தஸ்யாஸயம்
தானீமானி தவாம்ப கோமலதராண்-
யாமோத-லீலாக்ருஹாண்-
யாமோதாய தசாங்-குக்குலு-க்ருதைர்-
தூபை-ரஹம் தூபயே🍀
-
🍀லக்ஷ்மீ-முஜ்ஜ்வலயாமி ரத்ன-நிவஹோத்      (ஆரபி)
பாஸ்வத்தரே மந்திரே
மாலாரூப-விலம்பிதைர்-மணிமய-
ஸ்தம்பேஷூ ஸம்பாவிதை :
சித்ரைர்-ஹாடக-புத்ரிகாகரத்ருதைர்-
கவ்யைர்-க்ருதைர்-வர்த்திதை:
திவ்யைர்-தீபகணைர்-தியா கிரிஸூதே
ஸந்துஷ்டயே கல்பதாம்🍀
-
🍀ஹ்ரீங்காரேஸ்வரி தப்த-ஹாடக-க்ருதை:      (பைரவி)
ஸ்தாலீ-ஸஹஸ்ரைர்-ப்ருதம்
திவ்யான்னம் க்ருத-ஸூப-ஸாக-பரிதம்
சித்ரான்ன-பேதம் ததா
துக்தான்னம் மதுஸர்க்கரா ததியுதம்
மாணிக்ய-பாத்ரே ஸ்திதம்
மாஷாபூப-ஸஹஸ்ர-மம்ப ஸபலம்
நைவேத்ய-மாவேதயே🍀
-
🍀ஸச்சாயைர்-வரகேதகீதல-ருசா                      (சஹாணா)
தாம்பூலவல்லீதலை:
பூகைர்-பூரிகுணை: ஸூகந்தி-மதுரை:
கர்ப்பூரகண்டோஜ்வலை:
முக்தாசூர்ண-விராஜிதைர்-பஹூவிதைர்-
வக்த்ராம்புஜமோதிதை:
பூர்ணா ரத்ன-கலாசிகா தவ முதே
ந்யஸ்தா புரஸ்தா-துமே🍀
-
🍀கன்யாபி: கமனீய-காந்திபி-                (நாட்டை)
ரலங்காராமலாராத்ரிகா-
பாத்ரே மௌக்திக-சித்ர-
பங்க்தி-விலஸத்-கர்ப்பூரதீபாலிபி:
தத்தத்-தால-ம்ருதங்க-கீத ஸஹிதம்
ந்ருத்யத்-பதாம்போருஹம்
மந்த்ராதன-பூர்வகம் ஸுநிஹிதம்
நீராஜனம் க்ருஹ்யதாம்🍀
-
🍀லக்ஷ்மீர்-மௌக்திக-லக்ஷ-கல்பித-        (கல்யாணி)
ஸிதச்சத்ரம் து தத்தே ரஸாத்
இந்த்ராணீசர திச்ச சாமரவரே
தத்தே ஸ்வயம் பாரதீ
வீணா-மேண-விலோசனா: ஸ்புடரஸம்
மாதஸ்-ததாலோக்யதாம்🍀
-
🍀ஹ்ரீங்காரத்ரய-ஸம்புடேன                      (சுரடி)
மனுனோபாஸ்யே த்ரயீ-மௌலிபி:
வாக்யைர்-லக்ஷ்யதனோ தவ ஸ்துதிவிதௌ
கோ வா க்ஷமேதாம்பிகே
ஸல்லாபா: ஸ்துதய: ப்ரதக்ஷிண-சதம்
ஸஞ்சார ஏவாஸ்து தே
ஸம்வேசோ மனஸ: ஸமாதி-ரகிலம்
த்வத்ப்ரீதயே கல்பதாம்🍀
-
🍀ஸ்ரீமந்ராக்ஷர-மாலயா கிரிஸுதாம்           (மத்யமாவதி)
ய: பூஜயேச்-சேதஸா
ஸந்த்யா ஸுப்ரதிவாஸரம் ஸுநியதஸ்-
தஸ்யாமலம் ஸ்யான்மன:
சித்தாம்போருஹ-மண்டபே கிரிஸூதா
ந்ருத்தம் விதத்தே ரஸாத்-
வாணி வக்த்ர-ஸ்ரோருஹே ஜலதிஜா
கேஹே ஜன்மங்கலா🍀
-
🍀இதி கிரிவரபுத்ரீ-பாதராஜீவபூஷா
புவன-மமலயந்தீ ஸூக்தி-ஸெளரப்ய-ஸாரை
சிவபத-மகரந்த-ஸயந்தினீயம் நிபத்தா
மதயது கவிப்ருங்கான் மாத்ருகா-புஷ்ப மாலா
இதி மந்த்ர-மாத்ருகா-புஷ்பமாலா-ஸ்தவ: ஸமாப்த :
ஸ்ரீ மந்த்ர மாத்ருகா புஷ்பமாலா ஸ்தவம் ஸம்பூர்ணம்.🍀

Friday, 12 July 2019

காளிகாஷ்டகம்

#காளிகாஷ்டகம்

த்யானம்

களத்ரக்த முண்டாவலீ கண்டமாலா
மஹா கோரராவா ஸூதம்ஷ்ட்ரா கராளா

விவஸ்ரா ச்மசானாலயா முக்தகேசீ
மஹாகாள காமகுலோ காளிகேயம்

புஜே வாம யுக்மே சிரோஸிம் ததானா,
வரம் தக்ஷயுக்மே பயம் வை ததைவ

ஸூமத்யாபி துங்கஸ்தனா பாரநம்ரா,
லஸத்ரக்த ஸ்ருக்த்வயா ஸூஸ்மிதாஸ்யா

சவத்வந்த்வ கர்ணாவதம்ஸா ஸூகேசீ,
லஸத்ப்ரேத பாணீம் ப்ரயுக்தைக காஞ்சீ

சவா காரமஞ்சாதிரூடா சிவாபிச்
சதுர்திக்ஷீ சப்தாய மானபிரேஜே

ஸ்துதி

1. விரஞ்சாதி தேவாஸ்த்ரயஸ்தே குணாஸ்த்ரீம்,
ஸமாராத்ய காளிம் ப்ரதானா வ பூவூ;
அனாதிம் ஸூராதிம் மகாதிம் பவாதிம்,
ஸ்வரூபம் த்வதீயம் ந விந்தந்தி தேவா:

2. ஜகன் மோஹனீயம் து வாக் வாதினீயம்,
ஸூஹ்ருத் போஷிணீ சத்ரு ஸம்ஹாரனீயம்
வசஸ்தம்பனீயம் கிமுச்சாடன்யம்,
ஸ்வரூபம் த்வதீயம் ந விந்தந்தி தேவா;

3. இயம் ஸ்வர்கதாத்ரீ புன: கல்பவல்லீ,
மனோ ஜாம்ஸ்து காமான்யயதார்த்தம்
ப்ரகுர்யாத்
ததாதே க்ருதார்த்தா பவந்தீதி நித்யம்,
ஸ்வரூபம் த்வதீயம் ந விந்தந்தி தேவா:

4. ஸூராபானமத்தா ஸபக்தானுரக்தா,
லஸத்பூதசித்தே ஸதாவிர்ப வஸ்தே
ஜபத்யான பூஜா ஸூதா கௌதபங்கா,
ஸ்வரூபம் த்வதீயம் ந விந்தந்தி தேவா:

5. சிதானந்த கந்தம் ஹஸன்மன் மந்தம்,
சரச்சந்த்ர கோடி ப்ரபாபுஞ்ஜ பிம்பம்
முனீனாம் கவீனாம் ஹ்ருதி த்யோதயந்தம்,
ஸ்வரூபம் த்வதீயம் ந விந்தத்தி தேவா:

6. மஹாமேக காளீ ஸூரக்தாபி சுப்ரா,
கதாசித்விசித்ரா க்ருதிர் யோகமாயா
ந பாலா ந வ்ருத்தா ந காமாதுராபி,
ஸ்வரூபம் த்வதீயம் ந விந்தத்தி தேவா;

7. க்ஷமஸ்வாபராதம் மஹாகுப்த பாவம்,
மயா லோகமத்யே ப்ரகாசாக்ருதம் யத்
தவ த்யான பூஜேன சாபல்ய பாவாத்
ஸ்வரூபம் த்வதீயம் ந விந்தத்தி தேவா;

8. யதி த்யானயுக்தம் படேத்யோ மனுஷ்யஸ்
ததா ஸர்வ லோகே விசாலோ பவேச்ச
ம்ருஹே சாஷ்டஸித்திர்ம்ருதே சாபி முக்திஸ்:
ஸ்வரூபம் த்வதீயம் ந விந்தத்தி தேவா:

இதி ஸ்ரீமத் சங்கராச்சார்ய விரசிதம் ஸ்ரீகாளி காஷ்டகம்

கங்காஷ்டகம்

☘#கங்காஷ்டகம்☘


1.☘பகவதி பவலீலாமௌலுமாலே தவாம்ப:-
கணமணுபரிமாணம் ப்ராணிநோ யே ஸ்ப்ருசந்தி!
அமரநகர நாரீ சாமரக்ராஹிணீநாம்
விகதகலி கலங்காதங்கமங்கே
லுடந்தி!!☘

#பொருளுரை:
பகவான் பரமேச்வரனின் அலங்கார ஜடையில் மாலைபோல் இருக்கும் கங்கையே!உனது சிறிது அளவு தண்ணீரை எவர் பருகுகிறார்களோ,
https://www.facebook.com/
V.Latha.Venkateshwaran/
தொடுகிறார்களோ, அவர்கள் தேவலோக சுகம் பெறுவர் (கலிகல்மஷம் பாதிக்காமல்)

2.☘ப்ரஹ்மாண்டம் கண்டயந்தீ ஹரசிரஸி ஜடாவல்லி முல்லாஸயந்தீ
ஸ்வர்லோகாதாபதந்தீ கனககிரி குஹா கண்ட சைலாத் ஸ்கலந்தீ!
க்ஷேணூப்ருஷ்டே லுடந்தீ துரிதசயசமூ:நிர்பரம் பர்த்ஸயந்தீ
பாதோதிம் பூரயந்தீஸுரநகரஸரித் பாவநீ ந:புனாது!!🍀

#பொருளுரை:
ப்ரும்மாண்டத்தை உடைத்துக் கொண்டும், ஸ்ரீ பரமேச்வரனின் ஜடாவல்லியை கிளு கிளுக்கச் செய்து கொண்டும், ஸ்வர்கத்திலிருந்து கீழே இறங்கி மேருமலைக் குகையின் பக்கத்து குன்றிலிருந்து விழுந்தோடி பூமியில் புரண்டு, மக்களின் பாப பட்டாளத்தை விரட்டியடித்து, பின் சமுத்திரத்தில் கலந்து நிரப்பிக்கொண்டுமிருக்கிற புண்யகங்கை நம்மை பரிசுத்தப்படுத்தட்டும்.

3.☘மஜ்ஜந் மாதங்க கும்பச்யுத மதமதிரா மோத மத்தாலிஜாலம்
ஸ்நாநை:ஸித்தாங்கநாநாம் குசயுக விகலத் குங்குமாஸங்க பிங்கம்மி
ஸாயம் ப்ராதர் முனீநாம் குசகுஸுமசயை:சன்ன தீரஸ்தநீரம்
பாயாத் நோ காங்கமம்ப:கரிகர மகரா க்ராந்த ரம்ஹஸ்தரங்கம் II☘

#பொருளுரை:
யானை தும்பிக்கையும், முதலைகளும் அலை வேகத்தை சற்றே தடுக்க, ஒடும் கங்கை ப்ரவாஹம் நம்மை காப்பதாக!அது, மூழ்கும் யானைகளின் காதோரம் ஜலப்பெருக்கால் வாசனை பெற்றதால் வண்டு மொய்க்கும் தண்ணீரையுடையது. குளிக்கும் சித்தர் பெண்களின் மார்பகத்திலிருந்து குங்குமம் கரைந்து மஞ்சள் நிறமுள்ளது. காலை மாலை வேளைகளில் முனிவர் பூஜை செய்வதால், தர்பை,
https://www.facebook.com/
V.Latha.Venkateshwaran/
புஷ்பம் ஆகியவை கரையோரம் தண்ணீர் மிதக்கின்றன.

4.☘ஆதௌ ஆதிபிதாமஹஸ்ய நியம வ்யாபாரபாத்ரே ஜலம்
பஸ்சாத் பன்னகசாயினோ பகவத:பாபோதகம் பாவனம்!
பூய:சம்புஜடா விபூஷணமணி:ஜஹ்நோர்மஹர் ஷேரியம்
கன்யா கல்மஷநாசினீ பகவதீ பாகீரதீ பாதுமாம் !!☘

#பொருளுரை:
முதலில் பிரம்மதேவன் செய்யும் அனுஷ்டான பாத்திரத்தில் சுத்தஜலமாகவும், பிறகு, சேஷசாயியான ஸ்ரீமந் நாராயணரின் பாதோதகமாகவும், பின்னும், பரமேச்வரன் ஜடா மகுடத்தில் அலங்காரமணியாகவும், திகழ்ந்த ஜஹ்னுமஹர்ஷியின் மகளான கங்கை பாபத்தைப் போக்கி என்னைக் காக்கட்டும்.

5.☘சைலேந்த்ரா தவதாரிணீ நிஜஜலே மஜ்ஜத் ஜனோத்தாரிணீ I
பாராவாரவிஹாரிணீ பவபயச்ரேணீ ஸமுத்ஸாரிணீ I
சேஷாஹேரனு காரிணீ ஹரசிரோ வல்லீதலாகாரிணீ
காசீப்ராந்த விஹாரிணீ விஜயிதே கங்கா மநோஹாரிணீமிமி☘

#பொருளுரை:
காசீயருகில் ஒடி விளையாடும் அழகிய கங்கை ஹிமயமலையில் உற்பத்தியாக, தனது ஜ்லப்ரவாஹத்தில் மூழ்கிய ஜனங்களை உய்வித்து, சம்சாரபயம் நீங்கி, கடலோடு கலக்கிறது. அது ஆதி சேஷன்போல், பரமேச்வரன் தலையில் பில்வதளம் போல் விங்குகிறது.

6.☘குதோவீசீ வீசிஸ்தவ யதி கதா லோசனபதம்
த்வமாபீதா பீதாம்பர புரநிவாஸம் விதரஸி!
த்வதுத்ஸங்கே கங்கே பததி யதி காயஸ்தனுப்ருதாம்
ததா மாதச் சாதக்ரதவபதலாபோsப்யதிலகு: !!☘

#பொருளுரை:
ஹே கங்கைத்தாயே!உனது தண்ணீர் அலை பட்டுவிட்டாலே போதும் வீழ்ச்சி கிடையாது.
https://www.facebook.com/
V.Latha.Venkateshwaran/
சற்று பருகினாலே வைகுண்ட லோக வாஸத்தை அருளுகிறாய். உனது பிரவாஹத்தில் ஸ்னாநம் செய்தவருக்கு இந்திரபதவி கூட எளிதாயிற்றே!

7.☘பகவதி தவ தீரே நீரமாத்ராசனோsஹம்
விகத விஷய த்ருஷ்ண:க்ருஷ்ணமாராதயாமி !
ஸகல கலுஷபங்கே ஸ்வர்கஸோபானஸங்கே
தரளதர தரங்கே தேவி கங்கே ப்ரஸீத !!☘

#பொருளுரை:
ஹே கங்காதேவி!பகவதி!மினுமினுப்பான அலைகள் கொண்டவளே!ஸகலபாபங்களையும் அகற்றுபவளே!ஸ்வாகத்தின் படிக்கட்டாக அமைந்தவளே!எனக்கு மனமிரங்கமாட்டாயா?உனது கரையோரம் உன் நீரை மட்டும் பருகிக்கொண்டு, பற்று அற்றவனாய், ஸ்ரீகிருஷ்ணனை ஆராதிக்கிறேனே!அனுமதியேன்.

8.☘மாதர் ஜாஹ்னவி சம்புஸங்கமிலிதே மௌலௌ நிதாயாஞ்ஜலிம்
த்வத்தீரே வபுக்ஷேவஸானஸமயே நாராயணாங்கரித்வயம் !
ஸாநந்தம் ஸ்மரதோ பவிஷ்யதி மம ப்ராணப்ரயாணோத்ஸவே
பூயாத் பக்திரவிச்யுதா ஹரிராத்வைதா த்மிகா சாச்வதீ !!☘

#பொருளுரை:
கங்காமாதாவே!ஸ்ரீசங்கரரின் தொடர்புடையவளே!உன்னை பிரார்த்திக்கிறேன். உனது கரையில் தங்கி தலை மேல் கைகூப்பிக்கொண்டு, உடல் பட்டுப்போகும் நேரத்தில் ஸ்ரீமந் நாராயணனின் திருவடிகளை தியானித்துக்கொண்டு ஆனந்தமாய் கழிக்கும் நேரம் பிராணவியோகமும் நேரலாம். அப்பொழுது ஹரியும்,
ஹரனும் ஒன்று, என்றே அசையாத (நிலையான) பக்தி எனக்கு உண்டாக வேண்டுமே.

9.☘கங்காஷ்டகமிதம் புண்யம் ய:படேத் ப்ரயதோ நர:மி
ஸர்வபாப விநிர்முக்தோ விஷ்ணு லோகம் ஸ
கச்சதி !!☘
https://www.facebook.com/
V.Latha.Venkateshwaran/

#பொருளுரை:
புண்ணியமான இந்த கங்காஷ்டகத்தை சித்த சுத்தியுடன் படிப்பவர் பாபமெல்லாம் நீங்கி விஷ்ணு லோகம் எய்துவர்.

கங்காஷ்டகம் முற்றிற்று.

நான் ஆட்சி செய்து வரும்

நான் ஆட்சி செய்து வரும்
நான் மாட கூடலிலே
#மீனாட்சி என்ற பெயர் எனக்கு

நான் ஆட்சி செய்து வரும்
நான் மாட கூடலிலே
மீனாட்சி என்ற பெயர் எனக்கு

கங்கை நீராட்சி செய்து வரும்
வட காசி தனில்
#விசாலாட்சி என்ற பெயர் வழக்கு

கங்கை நீராட்சி செய்து வரும்
வட காசி தனில்
விசாலாட்சி என்ற பெயர் வழக்கு

கோனாட்சி பல்லவர் தம்
குளிர் சோலை காஞ்சிதனில்
#காமாட்சி என்ற பெயர் எனக்கு

கோனாட்சி பல்லவர் தம்
குளிர் சோலை காஞ்சிதனில்
காமாட்சி என்ற பெயர் எனக்கு

கொடும் கோல் ஆட்சி தனை எதிர்க்கும்
#மாரியம்மன் என்ற பெயர்
கொண்டபடி காட்சி தந்தேன் உனக்கு

கொடும் கோல் ஆட்சி தனை எதிர்க்கும்
மாரியம்மன் என்ற பெயர்
கொண்டபடி காட்சி தந்தேன் உனக்கு...

ஆறென்றும் நதியென்றும்
ஓடையென்றாலும் அது நீர் ஓடும்
பாதை தனை குறிக்கும்

ஆறென்றும் நதியென்றும்
ஓடையென்றாலும் அது நீர் ஓடும்
பாதை தனை குறிக்கும்

நிற்கும் ஊர் மாறி பேர் மாறி
கரு மாறி உரு மாறி
ஒன்றே ஓம் சக்தி என உரைக்கும்

நிற்கும் ஊர் மாறி பேர் மாறி
#கரு_மாறி_உரு_மாறி
#ஒன்றே_ஓம்_சக்தி_என உரைக்கும்

     

பொம்ம_பொம்மதா_தைய

#பொம்ம_பொம்மதா_தைய தையனக்கு தின்னாக்கு னக்குதின் பஜன்கரே
உத்தமித்த நாக்குதிமி தித்தாம் தித்தாம் தோம் தை தை கணபதி நாம் ஸதா (2)

திம்மிக்கிடுகிட திம்மிகிடுகிட திக்குத்தாள திம்மிக்கிட தாகிடுத தாகிடுத தள தவோடுதாம்
திம்மிக்கிடுகிட திம்மிகிடுகிட திக்குத்தாள திம்மிக்கிட தாகிடுத தாகிடுத தள தவோடுதாம்
உத்தமித்த நாக்குதிமி தித்தாம் தித்தாம் தோம் தை தை கணபதி நாம் ஸதா
அவருவாசுவே கரம்பாஜிதி அகேநாம்சதுர் கணராஜா
தாள மந்திர பஹுத் தாம்ஸத் ஸுரமண்டலகீ ஸுரபாஜா
பொம்ம பொம்மதா தைய தையனக்கு தின்னாக்கு னக்குதின் பஜன்கரே
உத்தமித்த நாக்குதிமி தித்தாம் தித்தாம் தோம் தை தை கணபதி நாம் ஸதா

வேணுவாஸரே அம்ருத குண்டலகீ தாரிக்கிரிகிட தாரிக்கிரிகிட தவால்கஜா
வேணுவாஸரே அம்ருத குண்டலகீ தாரிக்கிரிகிட தாரிக்கிரிகிட தவால்கஜா
நாரத தும்புரு வைணவ ஜாகே நாரத கணமே உவஸர்கா
நாரத தும்புரு வைணவ ஜாகே நாரத கணமே உவஸர்கா
திம்மிக்கிடுகிட திம்மிகிடுகிட திக்குத்தாள திம்மிக்கிட தாகிடுத தாகிடுத தள தவோடுதாம்
உத்தமித்த நாக்குதிமி தித்தாம் தித்தாம் தோம் தை தை கணபதி நாம் ஸதா
அவரு வாசுவே கரம்பாஜிதி த்ரிமி த்ரிமி த்ரிமி த்ரிமி மிருதங்கா
அவரு வாசுவே கரம்பாஜிதி த்ரிமி த்ரிமி த்ரிமி த்ரிமி மிருதங்கா
நவாபு ஸாரங்கி சித்தாரி கினரி அவரு வாசுகை முகர்சிங்கா
நவாபு ஸாரங்கி சித்தாரி கினரி அவரு வாசுகை முகர்சிங்கா
பொம்ம பொம்மதா தைய தையனக்கு தின்னாக்கு னக்குதின் பஜன்கரே
உத்தமித்த நாக்குதிமி தித்தாம் தித்தாம் தோம் தை தை கணபதி நாம் ஸதா
உத்தமித்த நாக்குதிமி தித்தாம் தித்தாம் தோம் தை தை கணபதி நாம் ஸதா

ஹனுமன்_சாலீசா

#ஹனுமன்_சாலீசா #பொருள்_உரையுடன்  அனுமன் என்ற பெயரைச் சொன்னாலே துன்பங்கள் ஓடும். துயரங்கள் தொலையும்.  தடைகள் தவிடுபொடியாகும். நல்லன யாவும் உட...